புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொழும்பில் புலிகள் பதிலடி
Page 1 of 1 •
விடுதலைப் புலிகளின் தலைமையகம் இருந்த கிளிநொச்சியை ராணுவம் பிடித்தது
கொழும்பில் புலிகள் பதிலடி
ஒன்றரை மாத தொடர் முற்றுகை, சண்டைக்குப் பிறகு விடுதலைப் புலிகளின் தலைமையகமான கிளிநொச்சி நகருக்குள் இலங்கை ராணுவம் நேற்று புகுந்தது.
அங்கு கடுமையான சண்டை நடக்கிறது. கிளிநொச்சி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக கொழும்பில் அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார்.
கிளிநொச்சியை ராணுவம் பிடித்துவிட்டது என்ற செய்தி அறிவிக்கப்பட்டவுடன் கொழும்பில் நேற்று மாலை விடுதலைப் புலிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.
விமானப் படை தலைமையகம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த விடுதலைப் புலி இந்த தாக்குதலை நடத்தினார். இதில் இருவர் இறந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைமையகமான கிளிநொச்சியை கைப்பற்ற ராணுவம் கடந்த 6 வாரத்துக்கு மேலாக அதை சுற்றி உள்ள பகுதிகளை முற்றுகையிட்டு பலமுனை தாக்குதல் நடத்தி வந்தது.
கொழும்பில் புலிகள் பதிலடி
ஒன்றரை மாத தொடர் முற்றுகை, சண்டைக்குப் பிறகு விடுதலைப் புலிகளின் தலைமையகமான கிளிநொச்சி நகருக்குள் இலங்கை ராணுவம் நேற்று புகுந்தது.
அங்கு கடுமையான சண்டை நடக்கிறது. கிளிநொச்சி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக கொழும்பில் அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார்.
கிளிநொச்சியை ராணுவம் பிடித்துவிட்டது என்ற செய்தி அறிவிக்கப்பட்டவுடன் கொழும்பில் நேற்று மாலை விடுதலைப் புலிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.
விமானப் படை தலைமையகம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த விடுதலைப் புலி இந்த தாக்குதலை நடத்தினார். இதில் இருவர் இறந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைமையகமான கிளிநொச்சியை கைப்பற்ற ராணுவம் கடந்த 6 வாரத்துக்கு மேலாக அதை சுற்றி உள்ள பகுதிகளை முற்றுகையிட்டு பலமுனை தாக்குதல் நடத்தி வந்தது.
நேற்று முன்தினம் கிளிநொச்சி அருகே புலிகள் வசம் இருந்த பரந்தன், இரணமடு ஆகிய முக்கிய முகாம்களை ராணுவம் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, புலிகள் வசமிருந்த கரடிப்போக்கு என்ற முக்கிய பகுதியையும் பிடித்தது.
அதில், புலிகளின் தளபதி லெப்டினென்ட் கர்னல் இளந்திரையன் பலியானதாக ராணுவம் தெரிவித்தது.
கிளிநொச்சி நகருக்குள் ராணுவம் நேற்று புகுந்தது. போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீச, டாங்கிகள், கவச வண்டிகளுடன் ராணுவம் நுழைந்தது.
கிளிநொச்சியின் வடக்கு, மேற்கு, தெற்கு பகுதிகளில் இருந்து ராணுவம் உள்ளே புகுந்து இருப்பதாகவும், மாலைக்குள் ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டுக்குள் கிளிநொச்சி வந்து விடும் என்று ராணுவ அமைச்சர் கோதபயா ராஜபக்சே கூறினார்.
தொலைக்காட்சியில் நேற்று பேசிய அதிபர் ராஜபக்சே, ‘கிளிநொச்சி முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. கிளிநொச்சியில் பெண் விடுதலைப் புலிகளின்
நிர்வாக மையமாக கருதப்பட்ட 93வது தளத்தையும், புலிகளின் அலுவலகங்கள் இயங்கி வந்த முக்கிய கட்டிடங்களையும் ராணுவம் கைப்பற்றி விட்டது. ஆயுதங்களை ஒப்படைத்து புலிகள் சரணடைய வேண்டும்.
இல்லாவிட்டால் அந்த இயக்கம் முழுவதுமாக ஒழிக்கப்படும்’ என்று எச்சரித்துள்ளார்.
அதில், புலிகளின் தளபதி லெப்டினென்ட் கர்னல் இளந்திரையன் பலியானதாக ராணுவம் தெரிவித்தது.
கிளிநொச்சி நகருக்குள் ராணுவம் நேற்று புகுந்தது. போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீச, டாங்கிகள், கவச வண்டிகளுடன் ராணுவம் நுழைந்தது.
கிளிநொச்சியின் வடக்கு, மேற்கு, தெற்கு பகுதிகளில் இருந்து ராணுவம் உள்ளே புகுந்து இருப்பதாகவும், மாலைக்குள் ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டுக்குள் கிளிநொச்சி வந்து விடும் என்று ராணுவ அமைச்சர் கோதபயா ராஜபக்சே கூறினார்.
தொலைக்காட்சியில் நேற்று பேசிய அதிபர் ராஜபக்சே, ‘கிளிநொச்சி முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. கிளிநொச்சியில் பெண் விடுதலைப் புலிகளின்
நிர்வாக மையமாக கருதப்பட்ட 93வது தளத்தையும், புலிகளின் அலுவலகங்கள் இயங்கி வந்த முக்கிய கட்டிடங்களையும் ராணுவம் கைப்பற்றி விட்டது. ஆயுதங்களை ஒப்படைத்து புலிகள் சரணடைய வேண்டும்.
இல்லாவிட்டால் அந்த இயக்கம் முழுவதுமாக ஒழிக்கப்படும்’ என்று எச்சரித்துள்ளார்.
கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியது பற்றி விடுதலைப் புலிகள் தரப்பில் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.
ஆனால், புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பாலசிங்கம் நடேசன் சமீபத்தில் கூறுகையில், "கிளிநொச்சி விழுந்தாலும் புலிகள் கொரில்லா போர் நடத்துவார்கள்" என்று கூறியிருந்தார்.
புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும், முக்கிய தளபதிகளும் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொழும்பில் நேற்று விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.
கொழும்பில் உள்ள விமானப்படை தலைமையகத்துக்கு மோட்டார் சைக்கிளில் ஒரு விடுதலைப் புலி வந்தார்.
நுழைவு வாயிலை அடைந்ததும், உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தார். இதில் விமானப்படை தலைமையகமும், அந்த வழியாக சென்ற பயணிகள் பஸ்சும் சேதம் அடைந்தன. 2 பேர் உடல் சிதறி பலியானார்கள். 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஆனால், புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பாலசிங்கம் நடேசன் சமீபத்தில் கூறுகையில், "கிளிநொச்சி விழுந்தாலும் புலிகள் கொரில்லா போர் நடத்துவார்கள்" என்று கூறியிருந்தார்.
புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும், முக்கிய தளபதிகளும் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொழும்பில் நேற்று விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.
கொழும்பில் உள்ள விமானப்படை தலைமையகத்துக்கு மோட்டார் சைக்கிளில் ஒரு விடுதலைப் புலி வந்தார்.
நுழைவு வாயிலை அடைந்ததும், உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தார். இதில் விமானப்படை தலைமையகமும், அந்த வழியாக சென்ற பயணிகள் பஸ்சும் சேதம் அடைந்தன. 2 பேர் உடல் சிதறி பலியானார்கள். 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|