புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10 
6 Posts - 46%
heezulia
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10 
372 Posts - 49%
heezulia
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Postசெபஸ்டின் லீலாஆனந்தம் Fri Nov 11, 2011 8:34 pm

First topic message reminder :

அண்மையில் ஒரு செய்தி. ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்றில் கேரளாவில் ஒரே நாளில் 141 புத்தகங்கள், ஒரே அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளன! கேரள பாஷா இன்ஸ்டிடியூட் (Kerala Basha Institute (KBS) என்ற அமைப்பினரால் மலையாளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தொழிற்படிப்பு, இலக்கிய நூல்கள், ஏற்கெனவே வெளிவந்த மரபியல் இலக்கியங்கள் உள்பட பலவகை நூல்களும் இந்த 141-க்குள் அடங்குமாம்! கேரளத்தவர்கள் 100-க்கு 100 எழுத்தறிவு பெற்ற மக்கள்; எங்கும் சென்று பிழைக்க, வாழ நன்கு தெரிந்தவர்கள்.

புதிதாக சாதனை செய்வதாகச் சொல்லிக் கொண்டு நில உலகத்திலிருந்து நிலா உலகத்தில் முதன் முறையாகக் காலடி எடுத்து வைத்த அமெரிக்கர் நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் காலடி வைத்து கொடியை நட்டவுடன் (நிலவில்தான்) அவரிடமே ஒரு சாயா சாப்பிடுகிறீர்களா? என்று அங்கே வந்து ஒரு மலையாள நாயர் வேடிக்கையாகக் கேட்டதாக ஒரு கற்பனைக் கதை சொல்லி, எங்கும் மலையாளிகள் முன்னோடிகளாகவே இருப்பர் என்பதற்காகப் புரிய வைப்பதுண்டு!

இப்படி ஒரே நாளில் 141 புத்தகங்கள் அதுவும் பலதரப்பட்டவை - இலக்கியம், மரபு சார்ந்த காவிய நூல்கள், புதுமை இலக்கியங்கள் முதலியவற்றை வெளியிட்டது, மலையாள மொழி செத்துவிடவில்லை; ஜீவ நதியாய் வற்றாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது என்று ஜனபித் இலக்கிய பரிசாளரான திரு. என்.பி. குருப் என்ற மலையாள மொழி அறிஞர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்!

1991 இல் கேரளா நூற்றுக்கு நூறு கல்வியில் தன்னிறைவு பெற்றுவிட்டது என்று அய்.நா. அறிவித்ததோடு, இந்த 100-க்கு 100 சாதனை செய்த ஒரே மாநிலம் - இந்தியாவிலேயே கேரளம்தான் என்றும் அது (அய்.நா.) குறிப்பிட்டுள்ளது!

ஏராளமான நூல்களை மொழி பெயர்த்தும் அங்கே பகுத்தறிவாளர்களும், புரட்சி சிந்தனையுள்ள பல பதிப்பகத்தாரும் மலையாள மொழியில் வெளியிட்டு வருகின்றனர்!

தந்தை பெரியாரின் நூல்கள், இராமாயண ஆராய்ச்சி, வைக்கம் சத்தியாகிரகம், அறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம் (சந்திரமோகன்), எனது நூலான கீதையின் மறுபக்கம் போன்ற நூல்களையும் மொழி பெயர்த்து உடனுக்குடன் பரப்புவதில் அவர்களது உழைப்பும், சுறுசுறுப்பும் மிகவும் எடுத்துக்காட்டாக உள்ளது.

மூட நம்பிக்கைகளும், ஜாதி வெறியும், மதத்தின் ஆதிக்கமும் மிகவும் மலிந்து கோலோச்சிய பகுதி கேரளம் என்பதால், அங்கு சென்று பார்த்து திரும்பிய விவேகானந்தர் அவர்கள் கேரளம் ஒரு பைத்தியக்காரர்கள் நிறைந்த பூமி என்று கூறினார்!

ஆனால், அவர்கள் இன்று அடைந்துவரும் மாற்றங்கள் - இராஜாக்கள் ஆட்சி ஒழிக்கப்பட்டு, ஜனநாயகம் மலர்ந்த காரணத்தால், இன்று அங்குதான் முதல் முதல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் அமைச்சரவை இ.எம்.எஸ். என்றழைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர் இ.எம். சங்கரன் நம்பூத்ரிபாத் தலைமையில் 50 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது!

எங்கே அறியாமை, மூட நம்பிக்கை அதிகம் உள்ளதோ, அங்கே அறிவு ஒளி, புதுமை, புரட்சி தேவைப்படும்தானே! அதற்கேற்ப வலியுள்ளவர்கள், மருந்தையும், மருத்துவர்களையும் தேடித்தானே ஆகவேண்டும்?

அவர்களது கட்டுப்பாடு, மொழி உணர்வு, மாநில உணர்வு, பிறந்த மண்பற்று, எங்கு சென்று குடியேறினாலும், எவராலும் மறக்க முடியாதது மட்டுமல்ல; பின்பற்றத்தக்கது மாகும்!

அதனால்தான் ஒரே நாளில் அறிவுஒளி பரப்பு 141 புத்தகங்கள் வெளியிடுகிறார்கள்! வாங்கியும் படிக்கிறார்கள்!! கேரளத்தில் சாயா - தேநீர் - ஒரு கோப்பையும், ஒரு மலையாள நாளேடும் எவ்வளவுதான் உடல் உழைப்புக்காரர் நிலையிலிருந்தாலும் வாங்கிப் படிக்க தங்கள் வருவாயில் ஒரு பகுதியைச் செலவழிப்பார்கள்!

சினிமா நடிகர்கள், நடிகைகள் திரைப்படத்தில் நடித்தால், ரசிப்பார்கள்; ஆனால், ஆட்சியிலோ, அரசியலிலோ இடம்பெறுமாறு செய்து தங்களை பல்வேறு சோதனைக்கு ஆளாக்கிக் கொள்ளமாட்டார்கள்!

கேரளத்தவர்களிடமிருந்து, தமிழ்நாட்டவர் கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் எவ்வளவோ உள்ளன! இல்லையா...?




செலீயா

avatar
meetsivavk
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 17/03/2011

Postmeetsivavk Sat Nov 12, 2011 1:50 pm

நம்ம ஊருலயும் தான் டாஸ்மாக் தோரக்காரக்கு முன்னாடியே வைட் பன்னரங்க. பிரச்சனை அது இல்ல இங்கேயும்தான் விபசாரம் அதிகம் எனவே ஒரு பர்டிகுலர் விசயத்த பாராட்டரத விட்டுட்டு என் இப்படி அசிங்க படுதறீங்க


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Nov 12, 2011 1:53 pm

meetsivavk wrote:நம்ம ஊருலயும் தான் டாஸ்மாக் தோரக்காரக்கு முன்னாடியே வைட் பன்னரங்க. பிரச்சனை அது இல்ல இங்கேயும்தான் விபசாரம் அதிகம் எனவே ஒரு பர்டிகுலர் விசயத்த பாராட்டரத விட்டுட்டு என் இப்படி அசிங்க படுதறீங்க

அதுசரிபாஸ் கேரளத்துல போயி இந்தமாதிரி தமிழரை பார்த்து கற்றுக்கொள்ளுங்கலூனு சொல்லமுடியுமா சேட்டன்மார்களை கேட்டு சொல்லுங்களேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

mailvijoy
mailvijoy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 11/04/2011

Postmailvijoy Sat Nov 12, 2011 1:53 pm

கரெக்ட் சிவா நாமும் இது மாதிரி நல்ல புத்தகங்கள் வெளியிடணும்னு நினைக்கணும், அது தான் சரி

avatar
meetsivavk
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 17/03/2011

Postmeetsivavk Sat Nov 12, 2011 1:56 pm

தமிழரை பார்த்து கற்று கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தது ஆனால் இன்றைய நிலமை தலைகீள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Nov 12, 2011 2:03 pm

meetsivavk wrote:தமிழரை பார்த்து கற்று கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தது ஆனால் இன்றைய நிலமை தலைகீள்

1,76,379 கோடிகள் ராஜாவை மறந்துட்டீங்களே நண்பா



ஈகரை தமிழ் களஞ்சியம் கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Postசெபஸ்டின் லீலாஆனந்தம் Sat Nov 12, 2011 10:36 pm

சுந்தரராஜ் தயாளன் அவர்கள்
ராஜா அவர்கள் சதாசிவம் அவர்கள் ரேவதி அவர்கள்
தவறாக நினைக்க வேண்டாம் நண்பர்களே ... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
ஒருவரிடம் இருக்கும் நல்ல விஷயங்களை கர்ருக்கொள்வதில் என்ன தவறு .. நான் அவர்தான் நல்லவர் நாம் கேட்டவர் என்று சொல்ல வில்லையே ...
கேரளாவிடம் இருக்கும் நல்ல விஷயத்தை சொன்னே தவிர அவங்கதான் நல்லவங்க ன்னு சொல்லவே இல்லையே .. ஒருவரை பற்றிய நல்ல விஷயங்களை நாலு பேரிடம் சொல்லுங்கள் ... குறையை அவரிடம் மட்டுமே சொல்லுங்கள் ... இது நாம் முன்னோர்கள் சொன்னதுதானே .. சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
எதற்காக அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களை உங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை ... இப்படி இருந்த நாம எப்படி முன்னேற போறோமோ தெரியல ???????!!!!!!! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



செலீயா
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக