புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_c10 
70 Posts - 53%
heezulia
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Postசெபஸ்டின் லீலாஆனந்தம் Fri Nov 11, 2011 8:34 pm

அண்மையில் ஒரு செய்தி. ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்றில் கேரளாவில் ஒரே நாளில் 141 புத்தகங்கள், ஒரே அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளன! கேரள பாஷா இன்ஸ்டிடியூட் (Kerala Basha Institute (KBS) என்ற அமைப்பினரால் மலையாளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தொழிற்படிப்பு, இலக்கிய நூல்கள், ஏற்கெனவே வெளிவந்த மரபியல் இலக்கியங்கள் உள்பட பலவகை நூல்களும் இந்த 141-க்குள் அடங்குமாம்! கேரளத்தவர்கள் 100-க்கு 100 எழுத்தறிவு பெற்ற மக்கள்; எங்கும் சென்று பிழைக்க, வாழ நன்கு தெரிந்தவர்கள்.

புதிதாக சாதனை செய்வதாகச் சொல்லிக் கொண்டு நில உலகத்திலிருந்து நிலா உலகத்தில் முதன் முறையாகக் காலடி எடுத்து வைத்த அமெரிக்கர் நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் காலடி வைத்து கொடியை நட்டவுடன் (நிலவில்தான்) அவரிடமே ஒரு சாயா சாப்பிடுகிறீர்களா? என்று அங்கே வந்து ஒரு மலையாள நாயர் வேடிக்கையாகக் கேட்டதாக ஒரு கற்பனைக் கதை சொல்லி, எங்கும் மலையாளிகள் முன்னோடிகளாகவே இருப்பர் என்பதற்காகப் புரிய வைப்பதுண்டு!

இப்படி ஒரே நாளில் 141 புத்தகங்கள் அதுவும் பலதரப்பட்டவை - இலக்கியம், மரபு சார்ந்த காவிய நூல்கள், புதுமை இலக்கியங்கள் முதலியவற்றை வெளியிட்டது, மலையாள மொழி செத்துவிடவில்லை; ஜீவ நதியாய் வற்றாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது என்று ஜனபித் இலக்கிய பரிசாளரான திரு. என்.பி. குருப் என்ற மலையாள மொழி அறிஞர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்!

1991 இல் கேரளா நூற்றுக்கு நூறு கல்வியில் தன்னிறைவு பெற்றுவிட்டது என்று அய்.நா. அறிவித்ததோடு, இந்த 100-க்கு 100 சாதனை செய்த ஒரே மாநிலம் - இந்தியாவிலேயே கேரளம்தான் என்றும் அது (அய்.நா.) குறிப்பிட்டுள்ளது!

ஏராளமான நூல்களை மொழி பெயர்த்தும் அங்கே பகுத்தறிவாளர்களும், புரட்சி சிந்தனையுள்ள பல பதிப்பகத்தாரும் மலையாள மொழியில் வெளியிட்டு வருகின்றனர்!

தந்தை பெரியாரின் நூல்கள், இராமாயண ஆராய்ச்சி, வைக்கம் சத்தியாகிரகம், அறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம் (சந்திரமோகன்), எனது நூலான கீதையின் மறுபக்கம் போன்ற நூல்களையும் மொழி பெயர்த்து உடனுக்குடன் பரப்புவதில் அவர்களது உழைப்பும், சுறுசுறுப்பும் மிகவும் எடுத்துக்காட்டாக உள்ளது.

மூட நம்பிக்கைகளும், ஜாதி வெறியும், மதத்தின் ஆதிக்கமும் மிகவும் மலிந்து கோலோச்சிய பகுதி கேரளம் என்பதால், அங்கு சென்று பார்த்து திரும்பிய விவேகானந்தர் அவர்கள் கேரளம் ஒரு பைத்தியக்காரர்கள் நிறைந்த பூமி என்று கூறினார்!

ஆனால், அவர்கள் இன்று அடைந்துவரும் மாற்றங்கள் - இராஜாக்கள் ஆட்சி ஒழிக்கப்பட்டு, ஜனநாயகம் மலர்ந்த காரணத்தால், இன்று அங்குதான் முதல் முதல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் அமைச்சரவை இ.எம்.எஸ். என்றழைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர் இ.எம். சங்கரன் நம்பூத்ரிபாத் தலைமையில் 50 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது!

எங்கே அறியாமை, மூட நம்பிக்கை அதிகம் உள்ளதோ, அங்கே அறிவு ஒளி, புதுமை, புரட்சி தேவைப்படும்தானே! அதற்கேற்ப வலியுள்ளவர்கள், மருந்தையும், மருத்துவர்களையும் தேடித்தானே ஆகவேண்டும்?

அவர்களது கட்டுப்பாடு, மொழி உணர்வு, மாநில உணர்வு, பிறந்த மண்பற்று, எங்கு சென்று குடியேறினாலும், எவராலும் மறக்க முடியாதது மட்டுமல்ல; பின்பற்றத்தக்கது மாகும்!

அதனால்தான் ஒரே நாளில் அறிவுஒளி பரப்பு 141 புத்தகங்கள் வெளியிடுகிறார்கள்! வாங்கியும் படிக்கிறார்கள்!! கேரளத்தில் சாயா - தேநீர் - ஒரு கோப்பையும், ஒரு மலையாள நாளேடும் எவ்வளவுதான் உடல் உழைப்புக்காரர் நிலையிலிருந்தாலும் வாங்கிப் படிக்க தங்கள் வருவாயில் ஒரு பகுதியைச் செலவழிப்பார்கள்!

சினிமா நடிகர்கள், நடிகைகள் திரைப்படத்தில் நடித்தால், ரசிப்பார்கள்; ஆனால், ஆட்சியிலோ, அரசியலிலோ இடம்பெறுமாறு செய்து தங்களை பல்வேறு சோதனைக்கு ஆளாக்கிக் கொள்ளமாட்டார்கள்!

கேரளத்தவர்களிடமிருந்து, தமிழ்நாட்டவர் கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் எவ்வளவோ உள்ளன! இல்லையா...?




செலீயா
sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Fri Nov 11, 2011 9:07 pm

கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! 224747944

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 11, 2011 10:42 pm

செபஸ்டின் லீலாஆனந்தம் wrote:அண்மையில் ஒரு செய்தி. ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்றில் கேரளாவில் ஒரே நாளில் 141 புத்தகங்கள், ஒரே அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளன! கேரள பாஷா இன்ஸ்டிடியூட் (Kerala Basha Institute (KBS) என்ற அமைப்பினரால் மலையாளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தொழிற்படிப்பு, இலக்கிய நூல்கள், ஏற்கெனவே வெளிவந்த மரபியல் இலக்கியங்கள் உள்பட பலவகை நூல்களும் இந்த 141-க்குள் அடங்குமாம்! கேரளத்தவர்கள் 100-க்கு 100 எழுத்தறிவு பெற்ற மக்கள்; எங்கும் சென்று பிழைக்க, வாழ நன்கு தெரிந்தவர்கள்.

புதிதாக சாதனை செய்வதாகச் சொல்லிக் கொண்டு நில உலகத்திலிருந்து நிலா உலகத்தில் முதன் முறையாகக் காலடி எடுத்து வைத்த அமெரிக்கர் நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் காலடி வைத்து கொடியை நட்டவுடன் (நிலவில்தான்) அவரிடமே ஒரு சாயா சாப்பிடுகிறீர்களா? என்று அங்கே வந்து ஒரு மலையாள நாயர் வேடிக்கையாகக் கேட்டதாக ஒரு கற்பனைக் கதை சொல்லி, எங்கும் மலையாளிகள் முன்னோடிகளாகவே இருப்பர் என்பதற்காகப் புரிய வைப்பதுண்டு!

இப்படி ஒரே நாளில் 141 புத்தகங்கள் அதுவும் பலதரப்பட்டவை - இலக்கியம், மரபு சார்ந்த காவிய நூல்கள், புதுமை இலக்கியங்கள் முதலியவற்றை வெளியிட்டது, மலையாள மொழி செத்துவிடவில்லை; ஜீவ நதியாய் வற்றாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது என்று ஜனபித் இலக்கிய பரிசாளரான திரு. என்.பி. குருப் என்ற மலையாள மொழி அறிஞர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்!

1991 இல் கேரளா நூற்றுக்கு நூறு கல்வியில் தன்னிறைவு பெற்றுவிட்டது என்று அய்.நா. அறிவித்ததோடு, இந்த 100-க்கு 100 சாதனை செய்த ஒரே மாநிலம் - இந்தியாவிலேயே கேரளம்தான் என்றும் அது (அய்.நா.) குறிப்பிட்டுள்ளது!

ஏராளமான நூல்களை மொழி பெயர்த்தும் அங்கே பகுத்தறிவாளர்களும், புரட்சி சிந்தனையுள்ள பல பதிப்பகத்தாரும் மலையாள மொழியில் வெளியிட்டு வருகின்றனர்!

தந்தை பெரியாரின் நூல்கள், இராமாயண ஆராய்ச்சி, வைக்கம் சத்தியாகிரகம், அறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம் (சந்திரமோகன்), எனது நூலான கீதையின் மறுபக்கம் போன்ற நூல்களையும் மொழி பெயர்த்து உடனுக்குடன் பரப்புவதில் அவர்களது உழைப்பும், சுறுசுறுப்பும் மிகவும் எடுத்துக்காட்டாக உள்ளது.

மூட நம்பிக்கைகளும், ஜாதி வெறியும், மதத்தின் ஆதிக்கமும் மிகவும் மலிந்து கோலோச்சிய பகுதி கேரளம் என்பதால், அங்கு சென்று பார்த்து திரும்பிய விவேகானந்தர் அவர்கள் கேரளம் ஒரு பைத்தியக்காரர்கள் நிறைந்த பூமி என்று கூறினார்!

ஆனால், அவர்கள் இன்று அடைந்துவரும் மாற்றங்கள் - இராஜாக்கள் ஆட்சி ஒழிக்கப்பட்டு, ஜனநாயகம் மலர்ந்த காரணத்தால், இன்று அங்குதான் முதல் முதல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் அமைச்சரவை இ.எம்.எஸ். என்றழைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர் இ.எம். சங்கரன் நம்பூத்ரிபாத் தலைமையில் 50 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது!

எங்கே அறியாமை, மூட நம்பிக்கை அதிகம் உள்ளதோ, அங்கே அறிவு ஒளி, புதுமை, புரட்சி தேவைப்படும்தானே! அதற்கேற்ப வலியுள்ளவர்கள், மருந்தையும், மருத்துவர்களையும் தேடித்தானே ஆகவேண்டும்?

அவர்களது கட்டுப்பாடு, மொழி உணர்வு, மாநில உணர்வு, பிறந்த மண்பற்று, எங்கு சென்று குடியேறினாலும், எவராலும் மறக்க முடியாதது மட்டுமல்ல; பின்பற்றத்தக்கது மாகும்!

அதனால்தான் ஒரே நாளில் அறிவுஒளி பரப்பு 141 புத்தகங்கள் வெளியிடுகிறார்கள்! வாங்கியும் படிக்கிறார்கள்!! கேரளத்தில் சாயா - தேநீர் - ஒரு கோப்பையும், ஒரு மலையாள நாளேடும் எவ்வளவுதான் உடல் உழைப்புக்காரர் நிலையிலிருந்தாலும் வாங்கிப் படிக்க தங்கள் வருவாயில் ஒரு பகுதியைச் செலவழிப்பார்கள்!

சினிமா நடிகர்கள், நடிகைகள் திரைப்படத்தில் நடித்தால், ரசிப்பார்கள்; ஆனால், ஆட்சியிலோ, அரசியலிலோ இடம்பெறுமாறு செய்து தங்களை பல்வேறு சோதனைக்கு ஆளாக்கிக் கொள்ளமாட்டார்கள்!

கேரளத்தவர்களிடமிருந்து, தமிழ்நாட்டவர் கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் எவ்வளவோ உள்ளன! இல்லையா...?


அன்புடையீர், நீங்கள் கேரளத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பெரிதுபடுத்தி எழுதியுள்ளீர்கள் என்பது நன்றாகத் தெரிகிறது. அதன் மறுபக்கத்தை நீங்கள் கண்டுகொள்ளவில்லை.
• இன்றைக்கு, பல மாநிலங்களை விட சாராயத்தில் முழ்கி இருக்கும் மாநிலம் நம்ம அண்டை மாநிலமான கேரளம் தான். காலையில் எட்டு மணிக்கே கடை திறக்கும் முன்பே காத்துக்கிடக்கிறார்கள். மாலையில் ஒன்பது மணிக்கு சாராயக்கடை மூடும்போது பெரிய சண்டை காட்சிகளைக் காணலாம். இதில் நிறைய பெண்களும் பங்குகொள்கின்றனர். இது தான் கம்முனிச செங்கொடி கற்றுத்தந்த பாடம்.
• இன்றைக்கு இந்தியாவிலேயே வைத்து, மாட்டுக்கறிக்கும், எருமைக்கறிக்கும், மலம் தின்னும் பன்றியைப்போல அலைபவர்கள் நம்ம பக்கத்து மாநில சகோதரர்களாகிய மலையாளிகள் தான் என்றால் அது மிகையாகாது. இதில் மட்டும் ஜாதி, சமய வேறுபாடு இல்லை. காலை டிப்பனில் இருந்து இரவு உணவு வரை இந்த கொடுமையை கேரளாவின் எல்லா மூலை முடுக்குகளிலும் காணலாம். நீங்கள் ஒரு பத்து நாட்கள் அங்கு தங்கியிருந்தால் தப்பித்து ஓடி தமிழ்நாட்டுக்கோ, கர்நாடகத்திற்கோ வந்தால் சரி என்றாகிவிடும்.
• ஆயுர்வேத எண்ணெய் குளியல் என்ற வகையில் விபச்சாரம் தலைவிரித்தாடும் மாநிலம் நம்ம அண்டை மாநிலமான கேரளம் தான். அதிலும் வெளிநாட்டு வெள்ளைக்கார பயணிகள் என்றால் அரசாங்கமே ஏற்பாடு செய்து தருகிறார்களாம்! முன்பெல்லாம் ‘’நாயர் டீ கடை’’ என்ற பெயரில் நாம ஊர்களில் வந்து பிழைத்தார்கள் மலையாளிகள். இன்று ‘’ கேரள மசாஜ் பார்லர்’’ என்ற பெயரில் இந்தியா முழுவதும் கடை பரப்பி விபசாரத்தை வளர்க்கிறார்கள் நம்ம மலையாளிகள்.
• கேரளத்திலும் சரி, மேற்கு வங்காளத்திலும் சரி கம்முனிசம் என்ன பெரிதாய் சாதித்துவிட்டது? மகாராஷ்டிரா மாநிலத்தைப்போல், பஞ்சாபைப்போல் என்ன உயர்த்து விட்டார்கள் சொல்லுங்கள்? இன்று கேரள மாநிலத்தின் ஆண்டு பட்ஜெட் மும்பை மாநகராட்சியின் பட்ஜெட்டைவிடக் குறைவுதான் என்பது உங்களுக்குத்தெரியுமா? செங்கொடியை பிடித்துக்கொண்டு, உழைப்பாளர்கள், தொழிலாளர்கள் என்று கூறிக்கொண்டே நாட்டை நாசமாக்கி வருகிறார்கள்.
• கேரளாவின் நேந்திரம் பழத்தின் தேவையில் எழுபத்தைந்து விழுக்காடு நம்ம தமிழ்நாட்டில் தான் உற்பத்தியாகிறது என்பது உங்களுக்குத்தெரியுமா? நம் நாட்டில் இருந்து காய்கறி லொறிகள் இரண்டு மூன்று நாட்கள் செல்லவில்லை என்றால் கேரளத்தின் நிலை என்ன என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
நம்மிடத்தில் எத்தனையோ குறைகள் உள்ளது உண்மைதான். அதைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள். அதை திருத்த முயற்சி செய்யுங்கள். அதை விடுத்து மலையாளியைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவது முறையாகாது என்பதுதான் என் கருத்து.


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 11, 2011 10:45 pm

கேரளா மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Nov 12, 2011 7:06 am

கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! 224747944



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! 1357389கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! 59010615கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Images3ijfகேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 12, 2011 10:54 am

சுந்தரராஜ் தயாளன் wrote:நம்மிடத்தில் எத்தனையோ குறைகள் உள்ளது உண்மைதான். அதைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள். அதை திருத்த முயற்சி செய்யுங்கள். அதை விடுத்து மலையாளியைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவது முறையாகாது என்பதுதான் என் கருத்து.
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! 224747944... இது தான் என் கருத்தும்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Nov 12, 2011 1:17 pm

ராஜா wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:நம்மிடத்தில் எத்தனையோ குறைகள் உள்ளது உண்மைதான். அதைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள். அதை திருத்த முயற்சி செய்யுங்கள். அதை விடுத்து மலையாளியைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவது முறையாகாது என்பதுதான் என் கருத்து.
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! 224747944... இது தான் என் கருத்தும்

என் கருத்தும் இது தான். சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
இங்கு என்ன வளம் இல்லை. நான் நம்முடைய பெருமையை உணர வேண்டும், அது போல் நம்முடைய குறையை உணர்ந்து திருத்தம் செய்தால் தமிழை, தமிழனை ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியாது.



சதாசிவம்
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 12, 2011 1:29 pm

நல்ல பதில் சுந்தர்ராஜ் ஐயா கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! 359383



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 12, 2011 1:44 pm

நல்ல கருத்து சுந்தர் ராஜ் சார்.ஆனால் நல்ல கருத்துக்கள் எங்கு இருந்தாலும் அதை கற்று கொள்வதில் என்ன தவறு? அவர்களிடம் இருக்கும் மொழி பற்று,இன பற்று ஆகியவற்றை நாம் கற்றுக்கொண்டால் அது நல்ல விசயம்தானே



கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Uகேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Dகேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Aகேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Yகேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Aகேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Sகேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Uகேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Dகேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! Hகேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Nov 12, 2011 1:46 pm

உதயசுதா wrote:நல்ல கருத்து சுந்தர் ராஜ் சார்.ஆனால் நல்ல கருத்துக்கள் எங்கு இருந்தாலும் அதை கற்று கொள்வதில் என்ன தவறு? அவர்களிடம் இருக்கும் மொழி பற்று,இன பற்று ஆகியவற்றை நாம் கற்றுக்கொண்டால் அது நல்ல விசயம்தானே

அக்கா கத்துக்க நாங்க தயார் ஆனா பரிசை எல்லாம் வைத்து டெஸ்டு பண்ணக்கூடாது சரியா அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக