புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
21 Posts - 4%
prajai
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈழ அழுகுரல்......! Poll_c10ஈழ அழுகுரல்......! Poll_m10ஈழ அழுகுரல்......! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழ அழுகுரல்......!


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 11, 2011 2:53 pm

மயானமாய் மாறிய
மரணக்குழியில்
அம்மனமாய்
அழுகிய ஈழ உடல்

சிங்களத்து முள்வேலியில்
சிறைக்கெஞ்சிய உயிர்
வேடந்தாங்களாய்
வெளியேறிய சாபம்

கோழி கூடாரத்தில்
கொத்தி தின்னும்
பருக்கையாய்
பசியை மறந்த ஈழபாவிகள்

தாய்பால் அருந்திய
தமிழன் தலையில்லா
குருதிப்பால்
குடிக்கும் ஈழத்து மண்

கழுகுக்கும் காக்கைக்கும்
இரையாய் கருகிய உடல்கள்
இரத்தக் கரைகளாய்

உறவை பார்த்து அழுகும்
பச்சிளம் குமரிகள்
உடுத்த ஆடையில்லா
வெக்கத்தில்
முகத்தைமூடும்
ரத்தவிரல்கள்

சிங்கள வேலிகளுக்கு
சரீர பின்னலாய்
தன் மூச்சை நிறுத்த
சுதந்திரமில்லை
சுதந்திர தேசத்தில்

ஒற்றை கால்
மரத்தைப் போல்
சட்டைக்கால் போட்ட
சாம்பவான்கள்
நாடோடியாக

ஆறடி தோண்டவில்லை
அழுவதற்கும் யாருமில்லை
அடைக்கலம் பூண்ட
ஈழனுயிர்
அணையா விளக்காய்

உறவே அறியா உருவத்தில்
உதிர்ந்து தொங்கிய
மொட்டை சரீரங்கள்

விடியும் நாளை நோக்கி
விழித்திருக்கும்
ஊமை விழிகள்


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 11, 2011 2:56 pm

கழுகுக்கும் காக்கைக்கும்
இரையாய் கருகிய உடல்கள்
இரத்தக் கரைகளாய்

ஆறடி தோண்டவில்லை
அழுவதற்கும் யாருமில்லை
அடைக்கலம் பூண்ட
ஈழனுயிர்
அணையா விளக்காய்

அருமையான வரிகள்
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈழ அழுகுரல்......! Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 11, 2011 2:59 pm

எழுதி பார்த்தேன் முன்னுரையாக ...?

வாழ்தியமைக்கு மிக்க நன்றி சார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக