புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 13:32
» books needed
by Manimegala Today at 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 23:59
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:33
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 22:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:40
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:07
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:55
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 20:55
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:05
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:54
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 14:57
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:16
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03
by ayyasamy ram Today at 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 13:32
» books needed
by Manimegala Today at 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 23:59
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:33
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 22:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:40
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:07
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:55
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 20:55
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:05
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:54
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 14:57
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:16
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
#671511- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
First topic message reminder :
யாராவது எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா (13.11.2011)
யாராவது எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா (13.11.2011)
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
#671795Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
#671813- subinmaபுதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 11/11/2011
அன்பு சகோதரிக்கு,
உங்கள் கணவரை பற்றி உங்கள் எண்ணங்களை ஒரு தாளில் எழுதுங்கள்.
உங்கள் கணவர் உங்கள் மீது கொண்டுள்ள அன்பை எழுதுங்கள்.
நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் பாசத்தை எழுதுங்கள்.
கவிதை தாயார். நீங்கள் உங்கள் கணவருக்கு எழுதும் அந்த வார்த்தைகளை விட சிறந்த கவிதை உலகெங்கும் தேடினாலும் கிடைக்காது.
உங்கள் கணவரை பற்றி உங்கள் எண்ணங்களை ஒரு தாளில் எழுதுங்கள்.
உங்கள் கணவர் உங்கள் மீது கொண்டுள்ள அன்பை எழுதுங்கள்.
நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் பாசத்தை எழுதுங்கள்.
கவிதை தாயார். நீங்கள் உங்கள் கணவருக்கு எழுதும் அந்த வார்த்தைகளை விட சிறந்த கவிதை உலகெங்கும் தேடினாலும் கிடைக்காது.
Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
#671819subinma wrote:அன்பு சகோதரிக்கு,
உங்கள் கணவரை பற்றி உங்கள் எண்ணங்களை ஒரு தாளில் எழுதுங்கள்.
உங்கள் கணவர் உங்கள் மீது கொண்டுள்ள அன்பை எழுதுங்கள்.
நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் பாசத்தை எழுதுங்கள்.
கவிதை தாயார். நீங்கள் உங்கள் கணவருக்கு எழுதும் அந்த வார்த்தைகளை விட சிறந்த கவிதை உலகெங்கும் தேடினாலும் கிடைக்காது.
நான் சொல்ல நினைத்ததை இவர் சொல்லிவிட்டார்.. உங்களுக்கான உணர்வை பிறர் மூலம் தேடாதீர்... இது உங்கள் இல்லம், உங்கள் இல்லறம், உங்கள் இல்லான், இதில் மாற்றார் சிந்தனை கலப்பு தேவையற்றது... உங்கள் அன்பை தாளில் வடியுங்கள் அது கவியற்ற வரிகளாய் இருந்தாலும் சரி உங்கள் கணவருக்கு அது பெரிய கவியாகவே தோன்றும்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
#671840- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
#671848- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மற்றவர் எழுதி நீங்கள் உங்கள் கணவனுக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி கிடைக்குமா? அதற்கு பதிலாக,நீங்களே உங்களுக்கு தெரிந்த மொழியில் , ஒரு வார்த்தை,அன்பே என்றோ அமுதமே என்றோ எழுதி கொடுங்கள்.காகிதத்தில் முழு அளவு பெரியதாக எழுதுங்கள்.நிச்சயமாக உங்கள் கணவர் அதை ரசிப்பார். உங்களுக்கு எந்தன் திருமண வாழ்த்துக்கள். !!
அன்று ஈகரை அன்பர்களுக்கு இனிப்புகள் அனுப்புங்கள்.
ரமணியன்.
அன்று ஈகரை அன்பர்களுக்கு இனிப்புகள் அனுப்புங்கள்.
ரமணியன்.
Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
#671871- அ.இராஜ்திலக்இளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011
அக்கா !அனைவரும் தங்களின் "ஆலோசனை வழங்கி உள்ளார்கள் " அவர்களுக்கு வாழ்த்துகள்!
அப்படியே எனது கவிதையும் "ஓர் ஆலோசனையாக எடுத்து கொள்வீர்கள்"
அப்படியே எனது கவிதையும் "ஓர் ஆலோசனையாக எடுத்து கொள்வீர்கள்"
அன்பான
அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
#671905உங்களுக்கு என் திருமண வாழ்த்துக்கள். !!
மலர்கள் சேர்ந்து மாலையாம் பெண்ணே - நாளை
மங்கள ஓசை மேளமாம் - நீ
மூன்று மூடுச்சி தாரமாம் - இனி
முக் கண் வேந்தான் உன் மாமனாம்
பாலும் பழமும் பசிக்குமாம் - உங்களை இந்த
பாரே வாழ்த்தி போற்றுமாம் .
என்றும் அன்புடன் உங்கள்
ஈகரை ஹிஷாலீ.
மலர்கள் சேர்ந்து மாலையாம் பெண்ணே - நாளை
மங்கள ஓசை மேளமாம் - நீ
மூன்று மூடுச்சி தாரமாம் - இனி
முக் கண் வேந்தான் உன் மாமனாம்
பாலும் பழமும் பசிக்குமாம் - உங்களை இந்த
பாரே வாழ்த்தி போற்றுமாம் .
என்றும் அன்புடன் உங்கள்
ஈகரை ஹிஷாலீ.
Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
#671906- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அதானே சார் சொல்றது சரிதான் .உங்க கணவருக்கு ஒரு பேப்பரில் பெரிய எழுத்துகளில் i love you. என்று எழுதி கொடுப்பதில் இருக்கும் சந்தோஷம் மற்றவர் எழுதி கொடுத்து அதை கணவரிடம் கொடுக்கும்போது இருக்காது.யோசிங்கT.N.Balasubramanian wrote:மற்றவர் எழுதி நீங்கள் உங்கள் கணவனுக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி கிடைக்குமா? அதற்கு பதிலாக,நீங்களே உங்களுக்கு தெரிந்த மொழியில் , ஒரு வார்த்தை,அன்பே என்றோ அமுதமே என்றோ எழுதி கொடுங்கள்.காகிதத்தில் முழு அளவு பெரியதாக எழுதுங்கள்.நிச்சயமாக உங்கள் கணவர் அதை ரசிப்பார். உங்களுக்கு எந்தன் திருமண வாழ்த்துக்கள். !!
அன்று ஈகரை அன்பர்களுக்கு இனிப்புகள் அனுப்புங்கள்.
ரமணியன்.
Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
#671937- அ.இராஜ்திலக்இளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011
நிச்சயமாக ஏன் விவாத பொருளாக எடுத்து கொண்டு ஆளாளுக்கு ஆலோசனை கூறுகின்றீர்கள்
ஏன் உங்களுக்காக எனது தம்பி எழுதி கொடுத்த கவிதை என்றோ! எனது உறவுகள் எழுதி கொடுத்த கவிதை என்றோ கூறி மிக்க மகிழ்ச்சியடைய மாட்டார்களா ?
புது ஆடை இனிப்புகள் யாரோ செய்ததுதானே எல்லாவற்றிலும் பிறரது பங்களிப்புகட்டாயம் உள்ளதே. அந்த சகோதரி தான் எழுதிய கவிதை என்றா கூறி பெருமை பட்டு கொள்ள போகின்றனர். நீங்கள் அப்படி கூறுவதாகதான் எனக்கு இப்போது படுகிறது ." நமது திருமண நாளுக்காக எனது தம்பி எழுதிய கவிதை, ஏன் நீங்கள்( கருத்தளித்தவர்கள் ) எழுதிய இப்படி நிறைய கவிதைகளை காட்டி திக்கு முக்காட செய்ய மாட்டார்களா ?" முடிந்தால் தாங்களும் சகோதரிக்கு கவிதைகள் தர கேட்டு கொள்கிறேன். நன்றி அன்பு உள்ளங்களே !
ஏன் உங்களுக்காக எனது தம்பி எழுதி கொடுத்த கவிதை என்றோ! எனது உறவுகள் எழுதி கொடுத்த கவிதை என்றோ கூறி மிக்க மகிழ்ச்சியடைய மாட்டார்களா ?
புது ஆடை இனிப்புகள் யாரோ செய்ததுதானே எல்லாவற்றிலும் பிறரது பங்களிப்புகட்டாயம் உள்ளதே. அந்த சகோதரி தான் எழுதிய கவிதை என்றா கூறி பெருமை பட்டு கொள்ள போகின்றனர். நீங்கள் அப்படி கூறுவதாகதான் எனக்கு இப்போது படுகிறது ." நமது திருமண நாளுக்காக எனது தம்பி எழுதிய கவிதை, ஏன் நீங்கள்( கருத்தளித்தவர்கள் ) எழுதிய இப்படி நிறைய கவிதைகளை காட்டி திக்கு முக்காட செய்ய மாட்டார்களா ?" முடிந்தால் தாங்களும் சகோதரிக்கு கவிதைகள் தர கேட்டு கொள்கிறேன். நன்றி அன்பு உள்ளங்களே !
அன்பான
அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
#0- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|