புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஆதரவுக் கரம் நீட்டிய இந்தியாவையே ‘சீனா’ என்ற கேடயத்தை வைத்துக் கொண்டு
கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது குட்டி இலங்கை. தும்பை விட்டு வாலைப்
பிடித்த கதையாக அடுத்தகட்ட முடிவு எடுக்க முடியாமல் கையைப் பிசைந்து
கொண்டு கவலையோடு நிற்கிறார்கள் இந்திய ராஜதந்திரிகள்.
ஒன்றரை வருடங்களுக்கு முன் இலங்கையின் வடபகுதியில் முள்ளிவாய்க்காலில் உலகத் தமிழர்களையெல்லாம் கலங்கடிக்கும் சோகம் நிகழ்ந்தது.
அப்போது
கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்காகவும் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்காகவும் ஒட்டு மொத்த
உலகத் தமிழர்களும் கலங்கி நின்ற போதும் இந்தியா ராஜதந்திர ரீதியாகதான்
வென்று விட்டதாக பெருமை கொண்டது.
இலங்கைக்கு ரேடார் உள்ளிட்ட பல
ஆயுதங்களையும் மிலிட்டரி இன்ஜினீயரிங் சர்வீஸின் தொழில்நுட்ப
வல்லுநர்களையும் கொடுத்து உதவியபோது தமிழகத் தலைவர்கள் கண்டித்தனர்.
‘
‘இலங்கைக்கு இந்த சமயத்தில் இந்தியா உதவி செய்யாவிட்டால் நமது எதிரி
நாடான சீனா அங்கே உதவிக்குப் போய் நிற்கும். குறைந்தபட்சம் அங்கே தனது
படைகளை நிறுவவும், ராணுவ தளத்தை அமைக்கவும் உதவி செய்தாலே இந்தியாவுக்கு
அது பெரும் பிரச்னையாகப் போய்விடும். எனவே, தமிழர்களின் நலனை பிறகு
பார்த்துக் கொள்ளலாம். இந்தியாவின் பாதுகாப்பு குறித்த விஷயத்தில்
இப்படித்தான் முடிவு எடுக்க முடியும்’’ என்று அதிகாரிகள் தரப்பில் பதில்
கொடுத்தனர்.
விடுதலைப்புலிகளின் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவாக நாம்
நின்றால், அங்கே நமது பாதுகாப்பு, ராணுவ நடவடிக்கைகளுக்கு அவர்கள் உதவியாக
இருப்பார்கள் என்று தமிழர் தலைவர்கள் தெரிவித்த யோசனையை இந்திய
அதிகாரிகள் ஏற்கவில்லை.
போர் முடிந்து அமைதி நிலை திரும்பியதும்
இந்தியாவைக் கண்டுகொள்ளாமல் சீனாவிடம் நெருங்கியது இலங்கை. வடபகுதியில்
கட்டுமானப் பணிகள், சீர்திருத்தப் பணிகளில் இந்தியாவை விடாமல் சீனாவையே
முன்னிறுத்தியது. இதனால் இந்தியா அதிர்ச்சியடைந்தது. அடுத்து என்ன
செய்யலாம் என்ற யோசனையில் இந்தியாவின் ‘ரா’ அதிகாரிகள் விசாரணையில்
இறங்கினர்.
சீனாவுடன் நட்பு பாராட்டி இந்தியாவைப் புறக்கணித்தால்
அடுத்து இந்தியா என்ன மாதிரியான நடவடிக்கைகளில் இறங்கும் என்பதையும் பழைய
நண்பனான இலங்கை கணித்திருந்தது.
விடுதலைப் புலிகளில் இன்னும்
யாரேனும் எஞ்சியிருக்கிறார்களா? அப்படி எஞ்சியிருக்கும் நபர்களுடன் அல்லது
குழுக்களுடன் மற்றும் ‘ரா’ அதிகாரிகள் வடகிழக்கு இலங்கைப் பகுதியில்
ஏதேனும் ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா? என்பதை அறிந்துகொள்ள இலங்கை
ஒரு உபாயம் செய்தது.
அதன்படி பதுளை, மட்டக்களப்பு, அம்பாறை,
திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் இரவில் வீட்டுக்குள் நுழையும் மர்ம
மனிதர்கள் அங்கிருக்கும் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டார்கள். உடல்
முழுக்க கிரீஸ் தடவிக் கொண்டு கையில் கூர்மையான ஆயுதங்களுடன் ஓட்டைப்
பிரித்து உள்ளே நுழையும் அவர்கள், பெண்களைக் கட்டிப்பிடிப்பது, அவர்களைக்
கீறி லேசான ரத்தக் காயங்கள் ஏற்படுத்தி பயமுறுத்துவது உள்ளிட்ட
நடவடிக்கைகளில் இறங்கினர்.
சில இடங்களில் பிடிபட்டவர்களை போலீஸ்
ஸ்டேஷனில் கொண்டுபோய் ஒப்படைத்த போது அடுத்த நாள் அந்த மர்ம நபர்கள்
அனுப்பிவைக்கப் பட்டிருந்தார்கள். இது தமிழர்களிடம் கடும் அதிருப்தியை
ஏற்படுத்தியதுடன், அரசே இந்த மாதிரியான நடவடிக்கைகளைத் தூண்டிவிடுகிறதோ
என்று பலத்த சந்தேகத்தையும் தோற்றுவித்தது.
இந்நிலையில்,
இந்தியாவை ஏமாற்றிய இலங்கையின் கபட நாடகம் தற்போது அம்பலமாகியுள்ளது.
ஒருவேளை தமிழ்ப் பெண்கள் பாதிக்கப்படும்போது வடஇலங்கையில் உள்ள ஆயுதக்
குழுக்கள் வெகுண்டு வெளியே வருவார்கள் என்ற திட்டத்தில்தான் இப்படி ஒரு
நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது இலங்கை அரசு.
ஆனால், அப்படி எந்த
பதிலடித் தாக்குதலும் நடக்கவில்லை என்பதையும், இந்தியாவும் இலங்கைக்கு
எதிரான ரகசிய நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை என்று தி ருப்தியடைந்து
கொண்டது இலங்கை அரசு.
இப்போது பல்வேறு சீனக் கம்பெனிகள் மத்திய
இலங்கையிலும், வடகிழக்குப் பகுதியிலும் இடங்களை வாங்கிப் போட்டு
தொழில்களைத் தொடங்கி வருகின்றன. சுற்றுலாத் தொழிலை தனது பொருளாதாரத்தின்
முதுகெலும்பாக நம்பியிருக்கும் இலங்கையின் மத்திய பகுதியில் பல இடங்களை பல
லட்சங்கள் கொடுத்து வாங்கி வருகின்றனர் சீனர்கள்.
இப்படி வரும்
சீனர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து அவர்கள் தொழில்
தொடங்குவதற்கு எல்லாவிதமான ஒத்துழைப்பையும் கொடுத்து வருகிறது இலங்கை
அரசு.
அதேசமயம் வடகிழக்குப் பகுதியில் துறைமுகங்கள் அமைக்கும்
பணியிலும் சீனா ஈடுபட்டுள்ளதை கவலையோடு பார்க்கிறார்கள் இந்திய ராணுவ
அதிகாரிகள். இந் தியாவுக்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட குறுகிய கடல்
பிரதேசத்தில் உள்ள எண்ணெய் வளத்தை இலங்கையிலிருந்தே சுரண்டும் பணியிலும்
ஈடுபட்டுள்ளன சீன நிறுவனங்கள்.
ராஜபக்ஷே அரசோ என்ன நடந்தாலும் சரி
தனது ஆட்சிக்குப் பங்கம் வராமல் இருந்தால் போதும் என்ற மனநிலையில் ‘என்ன
வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கதவுகளை திறந்துவிட்டு
விட்டது.
தற்போது இந்தியக் கடல் எல்லையில் மீன் பிடிக்கும்
மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதன் பின்னணியில் சீனாவும் இருக்கலாம் என்ற
சந்தேகத்தைக் கிளப்பியி ருக்கிறார்கள் தமிழக மீனவர்கள்.
வடக்கில்
அருணாசலப் பிரதேசத்தைத் தனது நாடு என்று சொல்லிக் கொண்டு அங்கே பிரச்னை
செய்து கொண்டிருக்கும் சீனா, தெற்கிலும் தனது கால்களை அழுத் தமாகப்
பதிப்பதை கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய அரசின்
ராஜதந்திரிகள்.
‘இனி என்ன நடவடிக்கை எடுத்தாலும் கண் கெட்ட பிறகு
சூரிய நமஸ்காரம் செய்த கதையாகிவிடும்’ என்கிறார் ஓய்வு பெற்ற இந்திய
வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர். அவரது கருத்தில் அர்த்தம் இருப்பதாகவே
தெரிகிறது என்கிறார்கள் தமிழகத் தலைவர்கள்.
கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது குட்டி இலங்கை. தும்பை விட்டு வாலைப்
பிடித்த கதையாக அடுத்தகட்ட முடிவு எடுக்க முடியாமல் கையைப் பிசைந்து
கொண்டு கவலையோடு நிற்கிறார்கள் இந்திய ராஜதந்திரிகள்.
ஒன்றரை வருடங்களுக்கு முன் இலங்கையின் வடபகுதியில் முள்ளிவாய்க்காலில் உலகத் தமிழர்களையெல்லாம் கலங்கடிக்கும் சோகம் நிகழ்ந்தது.
அப்போது
கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்காகவும் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்காகவும் ஒட்டு மொத்த
உலகத் தமிழர்களும் கலங்கி நின்ற போதும் இந்தியா ராஜதந்திர ரீதியாகதான்
வென்று விட்டதாக பெருமை கொண்டது.
இலங்கைக்கு ரேடார் உள்ளிட்ட பல
ஆயுதங்களையும் மிலிட்டரி இன்ஜினீயரிங் சர்வீஸின் தொழில்நுட்ப
வல்லுநர்களையும் கொடுத்து உதவியபோது தமிழகத் தலைவர்கள் கண்டித்தனர்.
‘
‘இலங்கைக்கு இந்த சமயத்தில் இந்தியா உதவி செய்யாவிட்டால் நமது எதிரி
நாடான சீனா அங்கே உதவிக்குப் போய் நிற்கும். குறைந்தபட்சம் அங்கே தனது
படைகளை நிறுவவும், ராணுவ தளத்தை அமைக்கவும் உதவி செய்தாலே இந்தியாவுக்கு
அது பெரும் பிரச்னையாகப் போய்விடும். எனவே, தமிழர்களின் நலனை பிறகு
பார்த்துக் கொள்ளலாம். இந்தியாவின் பாதுகாப்பு குறித்த விஷயத்தில்
இப்படித்தான் முடிவு எடுக்க முடியும்’’ என்று அதிகாரிகள் தரப்பில் பதில்
கொடுத்தனர்.
விடுதலைப்புலிகளின் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவாக நாம்
நின்றால், அங்கே நமது பாதுகாப்பு, ராணுவ நடவடிக்கைகளுக்கு அவர்கள் உதவியாக
இருப்பார்கள் என்று தமிழர் தலைவர்கள் தெரிவித்த யோசனையை இந்திய
அதிகாரிகள் ஏற்கவில்லை.
போர் முடிந்து அமைதி நிலை திரும்பியதும்
இந்தியாவைக் கண்டுகொள்ளாமல் சீனாவிடம் நெருங்கியது இலங்கை. வடபகுதியில்
கட்டுமானப் பணிகள், சீர்திருத்தப் பணிகளில் இந்தியாவை விடாமல் சீனாவையே
முன்னிறுத்தியது. இதனால் இந்தியா அதிர்ச்சியடைந்தது. அடுத்து என்ன
செய்யலாம் என்ற யோசனையில் இந்தியாவின் ‘ரா’ அதிகாரிகள் விசாரணையில்
இறங்கினர்.
சீனாவுடன் நட்பு பாராட்டி இந்தியாவைப் புறக்கணித்தால்
அடுத்து இந்தியா என்ன மாதிரியான நடவடிக்கைகளில் இறங்கும் என்பதையும் பழைய
நண்பனான இலங்கை கணித்திருந்தது.
விடுதலைப் புலிகளில் இன்னும்
யாரேனும் எஞ்சியிருக்கிறார்களா? அப்படி எஞ்சியிருக்கும் நபர்களுடன் அல்லது
குழுக்களுடன் மற்றும் ‘ரா’ அதிகாரிகள் வடகிழக்கு இலங்கைப் பகுதியில்
ஏதேனும் ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா? என்பதை அறிந்துகொள்ள இலங்கை
ஒரு உபாயம் செய்தது.
அதன்படி பதுளை, மட்டக்களப்பு, அம்பாறை,
திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் இரவில் வீட்டுக்குள் நுழையும் மர்ம
மனிதர்கள் அங்கிருக்கும் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டார்கள். உடல்
முழுக்க கிரீஸ் தடவிக் கொண்டு கையில் கூர்மையான ஆயுதங்களுடன் ஓட்டைப்
பிரித்து உள்ளே நுழையும் அவர்கள், பெண்களைக் கட்டிப்பிடிப்பது, அவர்களைக்
கீறி லேசான ரத்தக் காயங்கள் ஏற்படுத்தி பயமுறுத்துவது உள்ளிட்ட
நடவடிக்கைகளில் இறங்கினர்.
சில இடங்களில் பிடிபட்டவர்களை போலீஸ்
ஸ்டேஷனில் கொண்டுபோய் ஒப்படைத்த போது அடுத்த நாள் அந்த மர்ம நபர்கள்
அனுப்பிவைக்கப் பட்டிருந்தார்கள். இது தமிழர்களிடம் கடும் அதிருப்தியை
ஏற்படுத்தியதுடன், அரசே இந்த மாதிரியான நடவடிக்கைகளைத் தூண்டிவிடுகிறதோ
என்று பலத்த சந்தேகத்தையும் தோற்றுவித்தது.
இந்நிலையில்,
இந்தியாவை ஏமாற்றிய இலங்கையின் கபட நாடகம் தற்போது அம்பலமாகியுள்ளது.
ஒருவேளை தமிழ்ப் பெண்கள் பாதிக்கப்படும்போது வடஇலங்கையில் உள்ள ஆயுதக்
குழுக்கள் வெகுண்டு வெளியே வருவார்கள் என்ற திட்டத்தில்தான் இப்படி ஒரு
நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது இலங்கை அரசு.
ஆனால், அப்படி எந்த
பதிலடித் தாக்குதலும் நடக்கவில்லை என்பதையும், இந்தியாவும் இலங்கைக்கு
எதிரான ரகசிய நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை என்று தி ருப்தியடைந்து
கொண்டது இலங்கை அரசு.
இப்போது பல்வேறு சீனக் கம்பெனிகள் மத்திய
இலங்கையிலும், வடகிழக்குப் பகுதியிலும் இடங்களை வாங்கிப் போட்டு
தொழில்களைத் தொடங்கி வருகின்றன. சுற்றுலாத் தொழிலை தனது பொருளாதாரத்தின்
முதுகெலும்பாக நம்பியிருக்கும் இலங்கையின் மத்திய பகுதியில் பல இடங்களை பல
லட்சங்கள் கொடுத்து வாங்கி வருகின்றனர் சீனர்கள்.
இப்படி வரும்
சீனர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து அவர்கள் தொழில்
தொடங்குவதற்கு எல்லாவிதமான ஒத்துழைப்பையும் கொடுத்து வருகிறது இலங்கை
அரசு.
அதேசமயம் வடகிழக்குப் பகுதியில் துறைமுகங்கள் அமைக்கும்
பணியிலும் சீனா ஈடுபட்டுள்ளதை கவலையோடு பார்க்கிறார்கள் இந்திய ராணுவ
அதிகாரிகள். இந் தியாவுக்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட குறுகிய கடல்
பிரதேசத்தில் உள்ள எண்ணெய் வளத்தை இலங்கையிலிருந்தே சுரண்டும் பணியிலும்
ஈடுபட்டுள்ளன சீன நிறுவனங்கள்.
ராஜபக்ஷே அரசோ என்ன நடந்தாலும் சரி
தனது ஆட்சிக்குப் பங்கம் வராமல் இருந்தால் போதும் என்ற மனநிலையில் ‘என்ன
வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கதவுகளை திறந்துவிட்டு
விட்டது.
தற்போது இந்தியக் கடல் எல்லையில் மீன் பிடிக்கும்
மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதன் பின்னணியில் சீனாவும் இருக்கலாம் என்ற
சந்தேகத்தைக் கிளப்பியி ருக்கிறார்கள் தமிழக மீனவர்கள்.
வடக்கில்
அருணாசலப் பிரதேசத்தைத் தனது நாடு என்று சொல்லிக் கொண்டு அங்கே பிரச்னை
செய்து கொண்டிருக்கும் சீனா, தெற்கிலும் தனது கால்களை அழுத் தமாகப்
பதிப்பதை கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய அரசின்
ராஜதந்திரிகள்.
‘இனி என்ன நடவடிக்கை எடுத்தாலும் கண் கெட்ட பிறகு
சூரிய நமஸ்காரம் செய்த கதையாகிவிடும்’ என்கிறார் ஓய்வு பெற்ற இந்திய
வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர். அவரது கருத்தில் அர்த்தம் இருப்பதாகவே
தெரிகிறது என்கிறார்கள் தமிழகத் தலைவர்கள்.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
akilan7 wrote:இலங்கைக்குள் சீன ஆதிக்கத்தை தடுப்பதற்கு இந்தியா மீண்டும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கையில் எடுக்கலாம் என்று தோன்றுகிறது, இதப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் கேசவன்.
இந்தியா கையிலெடுக்கலாம் ஆனால் இலங்கை கையில் எடுத்தால்தானே! ஏற்கனவே வடகிழக்கு ஒன்றாக இருக்கவெண்டுமென்ற ஒப்பந்தத்ததை இந்தியாவின் கண் முன்னே கிழிது வீசும்போது
இந்தியா என்ன செய்தது? இதன் பின்னணியில் இந்தியாவின் ஆமோதிப்பு இருந்திருகலாம்.ஆனால்
இந்தியாவின் பிடியிலிருந்து நழுவி விட்டது இலங்கை. இப்போது கிரீஸ் பூசிய கருப்பு மனிதன் இலங்கை.! பிடித்தால் வழுக்கும்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இனிமேல் இலங்கை இந்தியாவை மதிக்காது அதனால் எதை கையில் எடுத்தாலும் ஒன்றும் வேலைக்கு ஆகாதுakilan7 wrote:இலங்கைக்குள் சீன ஆதிக்கத்தை தடுப்பதற்கு இந்தியா மீண்டும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கையில் எடுக்கலாம் என்று தோன்றுகிறது, இதப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் கேசவன்.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- GuestGuest
என்னங்க நம்மாலம் இன்டியன்ஸ் ... தமிழ் நாட்ட காவு குடுதாவது இந்தியா வ காப்பதுவோம்லா ...அடுத முள்ளிவாய்க்கால் தமிழகத்தில் நடக்கலாம் ... சைனா வின் உதவியுடன் ... அதனால் என்ன .. நமக்குதான் மான் ஆட .. மாயில் ஆடுகிறது அதை ரசிக்கலாம் ... ஈகரை போன்ற தளங்களில் புரிய வைக்க திரி போட்டால் ... அவர்களை அவமானபடுதலாம் ...
புரட்சி wrote:என்னங்க நம்மாலம் இன்டியன்ஸ் ... தமிழ் நாட்ட காவு குடுதாவது இந்தியா வ காப்பதுவோம்லா ...அடுத முள்ளிவாய்க்கால் தமிழகத்தில் நடக்கலாம் ... சைனா வின் உதவியுடன் ... அதனால் என்ன .. நமக்குதான் மான் ஆட .. மாயில் ஆடுகிறது அதை ரசிக்கலாம் ... ஈகரை போன்ற தளங்களில் புரிய வைக்க திரி போட்டால் ... அவர்களை அவமானபடுதலாம் ...
இதுவரை ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்பதைக் கூறினால் நன்றாக இருக்கும். ஈகரையில் சினிமா செய்திகள் வெளிவந்தால் அதைத் தாக்குவீர்கள். நகைச்சுவைப் பதிவுகள் வந்தால் ஈழம் இருக்கும் நிலையில் இந்தப் பதிவு தேவையா என்பீர்கள். இதைத் தவிர ஈழத்திற்கு என்ன செய்துள்ளீர்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இதே தான் நான் இன்னோர் பதிவுல கேட்டு இருந்தேன். அதுக்கு அவர் நான் என்ன உதவி செய்தேன் என்று சொல்ல விரும்பவில்லை என்று சொல்லிவிட்டார்.சிவா wrote:புரட்சி wrote:என்னங்க நம்மாலம் இன்டியன்ஸ் ... தமிழ் நாட்ட காவு குடுதாவது இந்தியா வ காப்பதுவோம்லா ...அடுத முள்ளிவாய்க்கால் தமிழகத்தில் நடக்கலாம் ... சைனா வின் உதவியுடன் ... அதனால் என்ன .. நமக்குதான் மான் ஆட .. மாயில் ஆடுகிறது அதை ரசிக்கலாம் ... ஈகரை போன்ற தளங்களில் புரிய வைக்க திரி போட்டால் ... அவர்களை அவமானபடுதலாம் ...
இதுவரை ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்பதைக் கூறினால் நன்றாக இருக்கும். ஈகரையில் சினிமா செய்திகள் வெளிவந்தால் அதைத் தாக்குவீர்கள். நகைச்சுவைப் பதிவுகள் வந்தால் ஈழம் இருக்கும் நிலையில் இந்தப் பதிவு தேவையா என்பீர்கள். இதைத் தவிர ஈழத்திற்கு என்ன செய்துள்ளீர்கள்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஆம் சரியாக சொன்னீர்கள் .ஆனால் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு 5000 கோடி ரூபாய் அன்பளிப்பாக கொடுத்ததே தவிர இலங்கை தமிழர்களுக்கு ஒரு உதவி கூட செய்யவில்லை .இன்று தமிழீழம் இருந்திருந்தால் இந்தியாவுக்கு மிகப்பெரிய கவசமாக இருந்துருக்கும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|