புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்கு வர்த்தக முறைகேடு அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு ரூ.465 கோடி அபராதம் Poll_c10பங்கு வர்த்தக முறைகேடு அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு ரூ.465 கோடி அபராதம் Poll_m10பங்கு வர்த்தக முறைகேடு அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு ரூ.465 கோடி அபராதம் Poll_c10 
30 Posts - 83%
heezulia
பங்கு வர்த்தக முறைகேடு அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு ரூ.465 கோடி அபராதம் Poll_c10பங்கு வர்த்தக முறைகேடு அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு ரூ.465 கோடி அபராதம் Poll_m10பங்கு வர்த்தக முறைகேடு அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு ரூ.465 கோடி அபராதம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பங்கு வர்த்தக முறைகேடு அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு ரூ.465 கோடி அபராதம் Poll_c10பங்கு வர்த்தக முறைகேடு அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு ரூ.465 கோடி அபராதம் Poll_m10பங்கு வர்த்தக முறைகேடு அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு ரூ.465 கோடி அபராதம் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பங்கு வர்த்தக முறைகேடு அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு ரூ.465 கோடி அபராதம் Poll_c10பங்கு வர்த்தக முறைகேடு அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு ரூ.465 கோடி அபராதம் Poll_m10பங்கு வர்த்தக முறைகேடு அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு ரூ.465 கோடி அபராதம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பங்கு வர்த்தக முறைகேடு அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு ரூ.465 கோடி அபராதம் Poll_c10பங்கு வர்த்தக முறைகேடு அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு ரூ.465 கோடி அபராதம் Poll_m10பங்கு வர்த்தக முறைகேடு அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு ரூ.465 கோடி அபராதம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்கு வர்த்தக முறைகேடு அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு ரூ.465 கோடி அபராதம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 10, 2011 11:17 pm

அமெரிக்காவில் பங்கு வர்த்தக முறைகேட்டில் ஈடுபட்ட அமெரிக்க வாழ் கோடீஸ்வர இலங்கை தமிழருக்கு ரூ.465 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

11 ஆண்டு சிறை

அமெரிக்காவில் வாழும் கோடீஸ்வர இலங்கை தமிழர் ராஜ் ராஜரத்தினம். இவர், வால் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயருவதை முன்கூட்டியே அறிந்து கொண்டு, அவற்றை ஏராளமாக வாங்கிவைத்தார். பின்னர், அவற்றை அதிக லாபத்துக்கு விற்பனை செய்தார். அமெரிக்க சட்டப்படி இது குற்றம் ஆகும்.

இந்த முறைகேடான பங்கு விற்பனை (இன்சைடர் டிரேடிங்) மூலமாக சுமார் ரூ.270 கோடி வரை சம்பாதித்தார். இதையடுத்து, ராஜரத்தினம் மீது நிïயார்க் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், அவருக்கு 11 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கடந்த மாதம் தீர்ப்பு வெளியானது.

மொத்தம் ரூ.785 கோடி


இந்த நிலையில், வழக்கின் இறுதிகட்ட தீர்ப்பு நேற்று முன்தினம் வெளியானது. நீதிபதி ஜெட் ரெகோப் தீர்ப்பை வெளியிட்டார். அப்போது, கோடீஸ்வரர் ராஜரத்தினத்துக்கு ரூ.465 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், முறைகேடான பங்கு விற்பனை மூலமாக சம்பாதித்த ரூ.270 கோடியும் பறிமுதல் செய்யப்படுகிறது. இது தவிர, குற்றச்சதிக்காக ரூ.50 கோடி அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

அதன்படி, மொத்தம் ரூ.785 கோடி அபராதத்தை ராஜரத்தினம் செலுத்த வேண்டும். அமெரிக்க வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வீம்பு குணம்


நீதிபதி ஜெட் ரெகோப் அளித்த தீர்ப்பில், `பல ஆண்டுகளாகவே வீம்பு குணத்துடன் இத்தகைய முறைகேடான வர்த்தகத்தில் ராஜரத்தினம் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த தண்டனை மூலமாக, இனிமேல் இன்சைடர் டிரேடிங் குற்றத்தில் ஈடுபடும் எண்ணமே யாருக்கும் ஏற்படக் கூடாது' என தெரிவித்துள்ளார்.

ராஜரத்தினம் தவிர, அமெரிக்காவில் வாழும் இந்தியரும் வால் ஸ்ட்ரீட் பகுதி தொழிலதிபருமான ரஜத் குப்தா மீதும் அமெரிக்க போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோல்ட்மேன் சாச்ஸ், புரோக்டர், கேம்பிள் போன்ற நிறுவனங்களில் பணியாற்றியபோது முறைகேடான பங்கு வர்த்தகத்தில் குப்தா ஈடுபட்டார். அவர் மீதான விசாரணை, அடுத்த ஆண்டு நடைபெறுகிறது.

தினதந்தி



பங்கு வர்த்தக முறைகேடு அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு ரூ.465 கோடி அபராதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 10, 2011 11:23 pm

அமெரிக்க கஜானா காலியா இருக்கு அதற்காக இப்படி அபராதமா சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பங்கு வர்த்தக முறைகேடு அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு ரூ.465 கோடி அபராதம் Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Nov 11, 2011 8:13 am

இந்தியவா இருந்திருந்தால் எவ்வளவு அபதாரம் போட்டிருபார்கள் ,150 ரூபாய் அல்லது இரண்டு மாதம் சிறை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பங்கு வர்த்தக முறைகேடு அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு ரூ.465 கோடி அபராதம் 1357389பங்கு வர்த்தக முறைகேடு அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு ரூ.465 கோடி அபராதம் 59010615பங்கு வர்த்தக முறைகேடு அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு ரூ.465 கோடி அபராதம் Images3ijfபங்கு வர்த்தக முறைகேடு அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு ரூ.465 கோடி அபராதம் Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக