புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_m10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10 
14 Posts - 70%
heezulia
உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_m10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_m10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_m10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_m10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_m10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_m10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_m10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_m10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_m10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_m10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_m10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_m10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_m10உண்மை சொல்லடி  ............. - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மை சொல்லடி .............


   
   

Page 2 of 2 Previous  1, 2

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 10, 2011 11:04 pm

First topic message reminder :

என் மன வானில் .....
மா கோலம் போடவில்லை ...
மல்லிகையும் சூடவில்லை ...
மயில் இறகு போல ...
மெல்ல வருடி சென்றாய் !!!

காதல் என்ற இதமான ...
கானம் பாடி ....

வானம் பாடி போலவே !!!

இசையில் மயங்கியே ...
உன் நினைவில் என்னை விலுங்கியே ....
என்னை விட்டு சென்றாய் அடி ....

வர்ணம் போன வானவில் போலவே ....
உந்தன் காதல் மழையில் நனைந்த ....
தருணங்களை எண்ணியே .....

வருத்தங்களை திருத்த உன் ....
வார்த்தைகளும் இல்லை .....

வருடங்களை போக்க உன் ...
வசந்தமும் இல்லை .....

உதிர்ந்த சருகாகவே ??
எரிந்து கொண்டு இருக்கிறேன் ....
உந்தன் காதலால் .....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 11, 2011 8:18 pm

குணம் கொண்டு ...
மனம் கண்டு பழகி ....
இனம் பாராமல் ....
மனம் தந்து ...
தினம் கணம் கணம் நினைவில் ...
மலர்ந்து மணம் பரப்பினோம் .....

இன்றோ மலரை போலவே ....
உதிர்ந்தோமே !!!!


sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Fri Nov 11, 2011 8:23 pm

உண்மை சொல்லடி  ............. - Page 2 224747944

avatar
poongulazhi
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Postpoongulazhi Fri Nov 11, 2011 9:56 pm

அருமையான கவிதை அண்ணா சூப்பருங்க
உதிர்ந்த சருகாகவே ??
எரிந்து கொண்டு இருக்கிறேன் ....
உந்தன் காதலால் ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 12, 2011 9:40 am

நன்றி ....

பூங்குழலி அவர்களே ...



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 12, 2011 9:44 am

என் காதலுக்கு ....
அழகாய் மெருகு ஏற்றிவள் ....
அவள் தான் .....

அதை தெரு கோடியிலே...
விட்டவளும் நீ தான் .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 25, 2011 10:09 pm

காதலும் வந்தது ....
கனவுகளும் பூத்தது ....

என் நினைவை அல்லவா ...
துளைத்தேன் .....


எந்நாளும் உன் நினைவில் ...
திளைத்தேன் ....

கனவுகளையும் களைத்தாய் ....
நினைவுகளையும் தொலைத்தாய் .....

கனவு சிறகு தந்தவளும் நீ ....
அதை முறித்தவலும் நீ ....

காண முடியாமல் தவிக்கிறேன் ....
கண்ணிற்கு கண்ணீரை மட்டும் ...
காணிக்கை ஆக்கி எங்கே சென்றாய் அடி ..........

நீங்க மனமில்லாமல் தவித்தேன் ...
நீயோ ???
நீங்கள் என் மனம் இல்லை என ....
நீங்கி சென்றாய் அடி ....

காணாமல் இருக்கமாட்டேன் என்றேன் ....
நீயோ ???
கானல் நீர் நான் என்றாய் .........

என்னடி நியாயம் ....
எங்கே போனதடி உந்தன் ....
மனித நேயம் .............

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 06, 2012 6:52 pm

மனங்களை தினம் ...
தொடுக்கிறோம்........
கண்ணீர் அர்ச்சணையோடு ...
மணவரையில் அல்ல
மனங்களை தொலைத்த ...
பண பேய்களுக்கு நடுவே .....
எங்கள் காதல் அப்படியாவது .....
மணம் வீசும் என்று ......

இனம் என கூறி பிணமாக்கிய ....
காதலை கணம் நினைந்தே ...........

எங்கள் குணம் புரியாமலே ,
அவர்களும் ....
தினம் என்னவென்றே ...
தெரியாமலேயே நாங்களும் !!!!

தொலைத்தோம் தூக்கத்தில் ....
தோள் தந்த எங்கள் தோளமை காதலை ....


நாங்களும் அழகாய் ...
நடிக்கிறோம் ...
துடிக்க மறந்த எங்களின் இதயம் .....
துடிப்பது போல .............
என் கவிதை படித்தவர்கள் ....
சொன்னார்கள் அழகான ...
காதல் என்று ......
காதல் அழகு தான் நாங்கள் அழுவதால் ....
அறிவார் யார் ஆள்மனதில் புதைந்த ...
அழியாத காதலை ..............
எத்தனை பேருக்கு தெரியும் ...
எங்களின் இறந்த காதலின் ....
வருத்தமான இரங்கற்பா இக்கவிதை என்று .................................

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 07, 2012 1:32 am

மனங்களை தினம் ...
தொடுக்கிறோம்........
கண்ணீர் அர்ச்சணையோடு ...
மணவரையில் அல்ல
மனங்களை தொலைத்த ...
பண பேய்களுக்கு நடுவே .....
எங்கள் காதல் அப்படியாவது .....
மணம் வீசும் என்று ......

இனம் என கூறி பிணமாக்கிய ....
காதலை கணம் நினைந்தே ...........

எங்கள் குணம் புரியாமலே ,
அவர்களும் ....
தினம் என்னவென்றே ...
தெரியாமலேயே நாங்களும் !!!!

தொலைத்தோம் துக்கத்தில் ....
தோள் தந்த எங்கள் தோளமை காதலை ....

நெருப்பாய் எங்களை பிரித்தவர்களுக்கு ....
விருப்பமாய் பிறிந்தோம் ...
எங்களின் பிரியா காதலுடன் ....

நேசம் கொண்டோம் பாசம் காட்டாமல்
பாதியாய் எங்களை பிரித்த பாவிகளையும் ....

நாங்களும் அழகாய் ...
நடிக்கிறோம் ...
துடிக்க மறந்த எங்களின் இதயம் .....
துடிப்பது போல .............
எங்கள் கவிதை படித்தவர்கள் ....
சொன்னார்கள் அழகான ...
காதல் என்று ......
காதல் அழகு தான் நாங்கள் அழுவதால் ....
அறிவார் யார் ஆள்மனதில் புதைந்த ...
அழியாத காதலை ..............
எத்தனை பேருக்கு தெரியும் ...
எங்களின் இறந்த காதலின் ....
வருத்தமான இரங்கற்பா இக்கவிதை என்று ....
படிப்பவர் அறிவார் கவிதை என்று .....
இந்த பாரிலே யார் உணர்வார் நாங்கள் பாவம் என்று .....
புரிந்தவர் சில பேர் எம்மை அறிந்தவர் பல பேர் ...........


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Feb 07, 2012 2:04 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக