புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
சேலம் மாவட்டம் மேட்டூர் மாதையன் குட்டையில் உள்ள எம்.ஏ.எம் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி காயத்திரி தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 6.11.2011 அன்று பள்ளியில் சிறப்பு வகுப்பு உள்ளது என்று கூறிவிட்டு சென்ற தேவி, வீடு திரும்பவில்லை என்று அந்த பெண்ணின் தந்தையார் மணிவேல் மேட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மகளை தேடி மறுநாள் பள்ளிக்கு போன மணிவேலிடம் எதுக்கும் பி.டி மாஸ்டர் தங்கவேலுவை விசாரித்துபாருங்கள் என்று காயத்திரி தேவியுடன் படிக்கும் சகமாணவிகள் சொல்லியுள்ளனர்.
தங்கவேலுவை தேடி கொளத்தூர் போன மாணவியின் உறவினர்களளிடம் காயத்திரியா...? அது யாரு...? அந்த புள்ளை கருப்பா சிகப்பானு கூட எனக்கு தெரியாது என்று சொல்லியுள்ளனர்.
தங்கவேலுவை தூக்கிக்கொண்டு வந்த மாணவியின் உறவினர்கள் கொஞ்சம் “துவைத்து காயப்போட்டு போலீசில் ஒப்படைத்துள்ளார். அதற்கு பின்னர், சம்பத்தன்று காலையில 7.30 மணிக்கு மேட்டூரிலிருந்து சென்றாயபெருமால் கரட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கூட்டிப்போய் விட்டு மதியம் நான் அங்கிருந்து காயத்திரியை பேருந்தில் வைத்து அனுப்பிவிட்டேன் என்று போலீசில் சொல்லியுள்ளார்.
பேருந்தில் வந்த மாணவி எங்கே போனார் என்று தெரியாமல் தடுமாறினார்கள் மேட்டூர் போலீசார். இந்த நிலையில் 08.11.2011 அன்று, காயத்திரி தேவியின் உறவினர் ஒருவருக்கு செல்பேசியில் பேசிய காயத்திரி தன்னை ஏற்காட்டில் யாரோ கொண்டுவந்து வைத்துள்ளதாக சொல்லியுள்ளார்.
இந்த தகவலை தொடர்ந்து போலீசார், காயத்திரி தேவி பேசிய செல்பேசி எண்ணை பற்றிய விபரங்களை வாங்கியபோது, சேலம் இரும்பாலையை சேர்ந்த ஒரு இளைஞருக்கு சொந்தமானது என்று தெரிந்து கொண்டனர். இந்த நபர் மேட்டூரில் ஒரு பேருந்தில் நடத்துனராக வேலை பார்ப்பதும், அவர் மூன்று நாட்களாக வீட்டுக்கு போகாமல் தலைமறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
மாணவியை ஆசிரியர் கடத்தி வைத்துள்ளாரா...? பஸ் கண்டக்டர் கடத்திக்கொண்டு போய்விட்டாரா...? இல்லை இருவரும் சேர்ந்து கடத்தியுல்லார்களா...? இல்லை காயத்திரி தேவியே தலைமறைவாகி விட்டாரா...? என்று முடிவு தெரியாமல் இருக்கின்றனர் மேட்டூர் போலீசார்.
மாணவிகள் படிப்பில் மட்டும் கெட்டிக்காரர்கள் என்று நினைக்காதீர்கள்...
மகளை தேடி மறுநாள் பள்ளிக்கு போன மணிவேலிடம் எதுக்கும் பி.டி மாஸ்டர் தங்கவேலுவை விசாரித்துபாருங்கள் என்று காயத்திரி தேவியுடன் படிக்கும் சகமாணவிகள் சொல்லியுள்ளனர்.
தங்கவேலுவை தேடி கொளத்தூர் போன மாணவியின் உறவினர்களளிடம் காயத்திரியா...? அது யாரு...? அந்த புள்ளை கருப்பா சிகப்பானு கூட எனக்கு தெரியாது என்று சொல்லியுள்ளனர்.
தங்கவேலுவை தூக்கிக்கொண்டு வந்த மாணவியின் உறவினர்கள் கொஞ்சம் “துவைத்து காயப்போட்டு போலீசில் ஒப்படைத்துள்ளார். அதற்கு பின்னர், சம்பத்தன்று காலையில 7.30 மணிக்கு மேட்டூரிலிருந்து சென்றாயபெருமால் கரட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கூட்டிப்போய் விட்டு மதியம் நான் அங்கிருந்து காயத்திரியை பேருந்தில் வைத்து அனுப்பிவிட்டேன் என்று போலீசில் சொல்லியுள்ளார்.
பேருந்தில் வந்த மாணவி எங்கே போனார் என்று தெரியாமல் தடுமாறினார்கள் மேட்டூர் போலீசார். இந்த நிலையில் 08.11.2011 அன்று, காயத்திரி தேவியின் உறவினர் ஒருவருக்கு செல்பேசியில் பேசிய காயத்திரி தன்னை ஏற்காட்டில் யாரோ கொண்டுவந்து வைத்துள்ளதாக சொல்லியுள்ளார்.
இந்த தகவலை தொடர்ந்து போலீசார், காயத்திரி தேவி பேசிய செல்பேசி எண்ணை பற்றிய விபரங்களை வாங்கியபோது, சேலம் இரும்பாலையை சேர்ந்த ஒரு இளைஞருக்கு சொந்தமானது என்று தெரிந்து கொண்டனர். இந்த நபர் மேட்டூரில் ஒரு பேருந்தில் நடத்துனராக வேலை பார்ப்பதும், அவர் மூன்று நாட்களாக வீட்டுக்கு போகாமல் தலைமறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
மாணவியை ஆசிரியர் கடத்தி வைத்துள்ளாரா...? பஸ் கண்டக்டர் கடத்திக்கொண்டு போய்விட்டாரா...? இல்லை இருவரும் சேர்ந்து கடத்தியுல்லார்களா...? இல்லை காயத்திரி தேவியே தலைமறைவாகி விட்டாரா...? என்று முடிவு தெரியாமல் இருக்கின்றனர் மேட்டூர் போலீசார்.
மாணவிகள் படிப்பில் மட்டும் கெட்டிக்காரர்கள் என்று நினைக்காதீர்கள்...
நக்கீரன்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சரிதான் இந்த தலைமுறை மாணவிகளில் சில பேர் எல்லா விஷயத்திலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்.மாணவிகள் மட்டும் இல்லை ஆசிரியைகளும் இப்படிதான் இருக்கிறார்கள்.
நேத்திக்கு ஜீ தமிழ் தொலைகாட்சியில் சொல்வதெல்லாம் நிஜம் என்ற நிகழ்ச்சி பார்த்தேன். அதில் 25 வயசு ஆசிரியை 20 வயசு மாணவனை கல்யாணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவதாக காமித்து கொண்டு இருந்தார்கள்.
நமது கலாசாரம் எங்கே போய் கொண்டு இருக்கிறது?
நேத்திக்கு ஜீ தமிழ் தொலைகாட்சியில் சொல்வதெல்லாம் நிஜம் என்ற நிகழ்ச்சி பார்த்தேன். அதில் 25 வயசு ஆசிரியை 20 வயசு மாணவனை கல்யாணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவதாக காமித்து கொண்டு இருந்தார்கள்.
நமது கலாசாரம் எங்கே போய் கொண்டு இருக்கிறது?
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
உதயசுதா wrote:சரிதான் இந்த தலைமுறை மாணவிகளில் சில பேர் எல்லா விஷயத்திலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்.மாணவிகள் மட்டும் இல்லை ஆசிரியைகளும் இப்படிதான் இருக்கிறார்கள்.
நேத்திக்கு ஜீ தமிழ் தொலைகாட்சியில் சொல்வதெல்லாம் நிஜம் என்ற நிகழ்ச்சி பார்த்தேன். அதில் 25 வயசு ஆசிரியை 20 வயசு மாணவனை கல்யாணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவதாக காமித்து கொண்டு இருந்தார்கள்.
நமது கலாசாரம் எங்கே போய் கொண்டு இருக்கிறது?
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
kitcha wrote:உதயசுதா wrote:சரிதான் இந்த தலைமுறை மாணவிகளில் சில பேர் எல்லா விஷயத்திலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்.மாணவிகள் மட்டும் இல்லை ஆசிரியைகளும் இப்படிதான் இருக்கிறார்கள்.
நேத்திக்கு ஜீ தமிழ் தொலைகாட்சியில் சொல்வதெல்லாம் நிஜம் என்ற நிகழ்ச்சி பார்த்தேன். அதில் 25 வயசு ஆசிரியை 20 வயசு மாணவனை கல்யாணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவதாக காமித்து கொண்டு இருந்தார்கள்.
நமது கலாசாரம் எங்கே போய் கொண்டு இருக்கிறது?
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|