புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மந்திரங்கள்  Poll_c10மந்திரங்கள்  Poll_m10மந்திரங்கள்  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
மந்திரங்கள்  Poll_c10மந்திரங்கள்  Poll_m10மந்திரங்கள்  Poll_c10 
77 Posts - 36%
i6appar
மந்திரங்கள்  Poll_c10மந்திரங்கள்  Poll_m10மந்திரங்கள்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மந்திரங்கள்  Poll_c10மந்திரங்கள்  Poll_m10மந்திரங்கள்  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
மந்திரங்கள்  Poll_c10மந்திரங்கள்  Poll_m10மந்திரங்கள்  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
மந்திரங்கள்  Poll_c10மந்திரங்கள்  Poll_m10மந்திரங்கள்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மந்திரங்கள்  Poll_c10மந்திரங்கள்  Poll_m10மந்திரங்கள்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மந்திரங்கள்  Poll_c10மந்திரங்கள்  Poll_m10மந்திரங்கள்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மந்திரங்கள்  Poll_c10மந்திரங்கள்  Poll_m10மந்திரங்கள்  Poll_c10 
2 Posts - 1%
prajai
மந்திரங்கள்  Poll_c10மந்திரங்கள்  Poll_m10மந்திரங்கள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திரங்கள்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 10, 2011 2:37 pm

மந்திரங்கள் என்றாலே ஏதோ மாய வித்தை என்ற நிலைக்கு நாம் மக்கள் தள்ளப்பட்டு விட்டனர்.முன்பு அநேகமாக இன்றும் சில பகுதிகளில் மந்திரவாதிகள் யென சிலரை காணமுடியும் பில்லி சூனியம் செய்வினை வைப்பது எடுப்பது போன்றவைகளை செய்பவர்கள் மந்திரங்களை ஒரு சூனிய நிலைக்கு கொண்டு சென்று விட்டனர். வேத மந்திரங்களோ சரியான அணுகுமுறை மற்றும் ஆர்வமின்மையின்மையால் பொதுஜன பார்வைக்கு அப்பால் சென்று விட்டது.மாற்று மத அன்பர்கள் ஒரு குறிப்பிட்ட மந்திர மொழி பெயர்ப்பை படித்து அதனை மேற்கோள் காட்டும் போது அது சரியா தவறா என நாம் உணர முடியா நிலைக்கு நாம் தள்ளபட்டுள்ளோம். அதற்க்கு நமது வேதங்களையும் பதிகங்களையும் படிப்பதும் அவற்றை தொடர்ந்து நமது வாழ்வில் பயன்படுத்துவதன் மூலமும் எண்ணற்ற பயன்களையும் நமது பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றை விடாது காக்கும் பணியினையும் நாம் செய்யமுடியும். விக்னேஷ்வரை வணங்கி தொடங்குவோம் ,விக்னங்களை கலையும் விக்னேஸ்வரன் இந்த பணியை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்
மந்திரங்கள்  Beautiful+Lord+Ganesh+Picture
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

எந்த காரியத்தை தொடங்கும் பொழுதும் இந்த மந்திரத்தை தியானித்து விநாயகரை வணங்கி தொடங்கி வேண்டும். ஜெபிக்க துவங்கியவுடன் பெரும்பாலும் நம்மவர்கள் எதிர்பார்ப்பது அதன் பலனை மட்டுமே ஆனால் அந்த மந்திரத்தின் அர்த்தம் பொருள் பற்றி எதும் அறிவதில்லை மேற்குறிப்பிட்ட மந்திரத்தின் பொருள்
விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான்;-விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணியின் கனிந்து

பொருள் : கொடிய துன்பங்களை வேரறுப்பவர், பொருள் பற்றைத் தணிவிப்பவர், வானுலகிற்கும் மண்ணுலகிற்கும் தலைவர். இத்தன்மையினரான விநாயகரைப் பணிந்து வணங்கினால் நன்மை பல பெற்று வாழலாம்.
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.

இந்த கணபதி தியானம் என்ற மிக சக்திவாய்ந்த மந்திரத்தை எந்த செயலை தொடங்கும் போதும் கூறி வழிபடுவதன் மூலம் விநாயகர் தடைகளை தகர்த்து வெற்றி பெற அருள்வார். பொருளை உணர்வதன் மூலம் என்ன பெரிய மாற்றம் வந்துவிடும் சற்று காண்போம் உபநிஷத்தில் வரும் ஒரு மந்திரத்தை பார்ப்போம்

ஓம் அசாதாமோ சத்கமய
தமசாமோ ஜ்யோதிர்காமய
ம்ரித்யோர் மாம்ரிதம் கமய
இந்த சாந்தி மந்திரத்தினை ஒரு இயந்திரம் போல ஜெபிப்பதற்க்கும் உணர்ந்து மகிழ்ந்து ஜெபிப்பதற்க்கும் வேறுபாடுகள் அதிகம். மந்திரங்கள் அதிர்வுகளை ஏற்ப்படுத்துகின்றன என்பது உண்மையே ஆனாலும் அதன் அழகியலை அதில் கூறபட்டிருக்கும் இறைவனின் புகழை அதன் அர்த்தம் தருகிற மனநிம்மதியை நாம் புறந்தள்ளுவது போலாகும் சரி இந்த சாந்தி மந்திரத்தின் பொருள் காண்போம்

அறியாமையில் இருந்து உண்மைக்கு வழி நடத்தி செல்
இருளில் இருந்து ஒளிக்கு வழி நடத்தி செல்
அழிவிலிருந்து அழிவற்ற தன்மைக்கு வழி நடத்தி செல்
நன்றி தமிழ் ஹிந்து

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Nov 10, 2011 6:53 pm

பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி



சதாசிவம்
மந்திரங்கள்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக