புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
சேலம் மாவட்டம் மேட்டூர் மாதையன் குட்டையில் உள்ள எம்.ஏ.எம் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி காயத்திரி தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 6.11.2011 அன்று பள்ளியில் சிறப்பு வகுப்பு உள்ளது என்று கூறிவிட்டு சென்ற தேவி, வீடு திரும்பவில்லை என்று அந்த பெண்ணின் தந்தையார் மணிவேல் மேட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மகளை தேடி மறுநாள் பள்ளிக்கு போன மணிவேலிடம் எதுக்கும் பி.டி மாஸ்டர் தங்கவேலுவை விசாரித்துபாருங்கள் என்று காயத்திரி தேவியுடன் படிக்கும் சகமாணவிகள் சொல்லியுள்ளனர்.
தங்கவேலுவை தேடி கொளத்தூர் போன மாணவியின் உறவினர்களளிடம் காயத்திரியா...? அது யாரு...? அந்த புள்ளை கருப்பா சிகப்பானு கூட எனக்கு தெரியாது என்று சொல்லியுள்ளனர்.
தங்கவேலுவை தூக்கிக்கொண்டு வந்த மாணவியின் உறவினர்கள் கொஞ்சம் “துவைத்து காயப்போட்டு போலீசில் ஒப்படைத்துள்ளார். அதற்கு பின்னர், சம்பத்தன்று காலையில 7.30 மணிக்கு மேட்டூரிலிருந்து சென்றாயபெருமால் கரட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கூட்டிப்போய் விட்டு மதியம் நான் அங்கிருந்து காயத்திரியை பேருந்தில் வைத்து அனுப்பிவிட்டேன் என்று போலீசில் சொல்லியுள்ளார்.
பேருந்தில் வந்த மாணவி எங்கே போனார் என்று தெரியாமல் தடுமாறினார்கள் மேட்டூர் போலீசார். இந்த நிலையில் 08.11.2011 அன்று, காயத்திரி தேவியின் உறவினர் ஒருவருக்கு செல்பேசியில் பேசிய காயத்திரி தன்னை ஏற்காட்டில் யாரோ கொண்டுவந்து வைத்துள்ளதாக சொல்லியுள்ளார்.
இந்த தகவலை தொடர்ந்து போலீசார், காயத்திரி தேவி பேசிய செல்பேசி எண்ணை பற்றிய விபரங்களை வாங்கியபோது, சேலம் இரும்பாலையை சேர்ந்த ஒரு இளைஞருக்கு சொந்தமானது என்று தெரிந்து கொண்டனர். இந்த நபர் மேட்டூரில் ஒரு பேருந்தில் நடத்துனராக வேலை பார்ப்பதும், அவர் மூன்று நாட்களாக வீட்டுக்கு போகாமல் தலைமறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
மாணவியை ஆசிரியர் கடத்தி வைத்துள்ளாரா...? பஸ் கண்டக்டர் கடத்திக்கொண்டு போய்விட்டாரா...? இல்லை இருவரும் சேர்ந்து கடத்தியுல்லார்களா...? இல்லை காயத்திரி தேவியே தலைமறைவாகி விட்டாரா...? என்று முடிவு தெரியாமல் இருக்கின்றனர் மேட்டூர் போலீசார்.
மாணவிகள் படிப்பில் மட்டும் கெட்டிக்காரர்கள் என்று நினைக்காதீர்கள்...
மகளை தேடி மறுநாள் பள்ளிக்கு போன மணிவேலிடம் எதுக்கும் பி.டி மாஸ்டர் தங்கவேலுவை விசாரித்துபாருங்கள் என்று காயத்திரி தேவியுடன் படிக்கும் சகமாணவிகள் சொல்லியுள்ளனர்.
தங்கவேலுவை தேடி கொளத்தூர் போன மாணவியின் உறவினர்களளிடம் காயத்திரியா...? அது யாரு...? அந்த புள்ளை கருப்பா சிகப்பானு கூட எனக்கு தெரியாது என்று சொல்லியுள்ளனர்.
தங்கவேலுவை தூக்கிக்கொண்டு வந்த மாணவியின் உறவினர்கள் கொஞ்சம் “துவைத்து காயப்போட்டு போலீசில் ஒப்படைத்துள்ளார். அதற்கு பின்னர், சம்பத்தன்று காலையில 7.30 மணிக்கு மேட்டூரிலிருந்து சென்றாயபெருமால் கரட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கூட்டிப்போய் விட்டு மதியம் நான் அங்கிருந்து காயத்திரியை பேருந்தில் வைத்து அனுப்பிவிட்டேன் என்று போலீசில் சொல்லியுள்ளார்.
பேருந்தில் வந்த மாணவி எங்கே போனார் என்று தெரியாமல் தடுமாறினார்கள் மேட்டூர் போலீசார். இந்த நிலையில் 08.11.2011 அன்று, காயத்திரி தேவியின் உறவினர் ஒருவருக்கு செல்பேசியில் பேசிய காயத்திரி தன்னை ஏற்காட்டில் யாரோ கொண்டுவந்து வைத்துள்ளதாக சொல்லியுள்ளார்.
இந்த தகவலை தொடர்ந்து போலீசார், காயத்திரி தேவி பேசிய செல்பேசி எண்ணை பற்றிய விபரங்களை வாங்கியபோது, சேலம் இரும்பாலையை சேர்ந்த ஒரு இளைஞருக்கு சொந்தமானது என்று தெரிந்து கொண்டனர். இந்த நபர் மேட்டூரில் ஒரு பேருந்தில் நடத்துனராக வேலை பார்ப்பதும், அவர் மூன்று நாட்களாக வீட்டுக்கு போகாமல் தலைமறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
மாணவியை ஆசிரியர் கடத்தி வைத்துள்ளாரா...? பஸ் கண்டக்டர் கடத்திக்கொண்டு போய்விட்டாரா...? இல்லை இருவரும் சேர்ந்து கடத்தியுல்லார்களா...? இல்லை காயத்திரி தேவியே தலைமறைவாகி விட்டாரா...? என்று முடிவு தெரியாமல் இருக்கின்றனர் மேட்டூர் போலீசார்.
மாணவிகள் படிப்பில் மட்டும் கெட்டிக்காரர்கள் என்று நினைக்காதீர்கள்...
நக்கீரன்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சரிதான் இந்த தலைமுறை மாணவிகளில் சில பேர் எல்லா விஷயத்திலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்.மாணவிகள் மட்டும் இல்லை ஆசிரியைகளும் இப்படிதான் இருக்கிறார்கள்.
நேத்திக்கு ஜீ தமிழ் தொலைகாட்சியில் சொல்வதெல்லாம் நிஜம் என்ற நிகழ்ச்சி பார்த்தேன். அதில் 25 வயசு ஆசிரியை 20 வயசு மாணவனை கல்யாணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவதாக காமித்து கொண்டு இருந்தார்கள்.
நமது கலாசாரம் எங்கே போய் கொண்டு இருக்கிறது?
நேத்திக்கு ஜீ தமிழ் தொலைகாட்சியில் சொல்வதெல்லாம் நிஜம் என்ற நிகழ்ச்சி பார்த்தேன். அதில் 25 வயசு ஆசிரியை 20 வயசு மாணவனை கல்யாணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவதாக காமித்து கொண்டு இருந்தார்கள்.
நமது கலாசாரம் எங்கே போய் கொண்டு இருக்கிறது?
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
உதயசுதா wrote:சரிதான் இந்த தலைமுறை மாணவிகளில் சில பேர் எல்லா விஷயத்திலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்.மாணவிகள் மட்டும் இல்லை ஆசிரியைகளும் இப்படிதான் இருக்கிறார்கள்.
நேத்திக்கு ஜீ தமிழ் தொலைகாட்சியில் சொல்வதெல்லாம் நிஜம் என்ற நிகழ்ச்சி பார்த்தேன். அதில் 25 வயசு ஆசிரியை 20 வயசு மாணவனை கல்யாணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவதாக காமித்து கொண்டு இருந்தார்கள்.
நமது கலாசாரம் எங்கே போய் கொண்டு இருக்கிறது?
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
kitcha wrote:உதயசுதா wrote:சரிதான் இந்த தலைமுறை மாணவிகளில் சில பேர் எல்லா விஷயத்திலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்.மாணவிகள் மட்டும் இல்லை ஆசிரியைகளும் இப்படிதான் இருக்கிறார்கள்.
நேத்திக்கு ஜீ தமிழ் தொலைகாட்சியில் சொல்வதெல்லாம் நிஜம் என்ற நிகழ்ச்சி பார்த்தேன். அதில் 25 வயசு ஆசிரியை 20 வயசு மாணவனை கல்யாணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவதாக காமித்து கொண்டு இருந்தார்கள்.
நமது கலாசாரம் எங்கே போய் கொண்டு இருக்கிறது?
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|