புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
21 Posts - 70%
heezulia
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
1 Post - 3%
viyasan
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
213 Posts - 42%
heezulia
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
21 Posts - 4%
prajai
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
7 Posts - 1%
mruthun
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 10, 2011 4:34 pm

சேலம் மாவட்டம் மேட்டூர் மாதையன் குட்டையில் உள்ள எம்.ஏ.எம் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி காயத்திரி தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 6.11.2011 அன்று பள்ளியில் சிறப்பு வகுப்பு உள்ளது என்று கூறிவிட்டு சென்ற தேவி, வீடு திரும்பவில்லை என்று அந்த பெண்ணின் தந்தையார் மணிவேல் மேட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

மகளை தேடி மறுநாள் பள்ளிக்கு போன மணிவேலிடம் எதுக்கும் பி.டி மாஸ்டர் தங்கவேலுவை விசாரித்துபாருங்கள் என்று காயத்திரி தேவியுடன் படிக்கும் சகமாணவிகள் சொல்லியுள்ளனர்.

தங்கவேலுவை தேடி கொளத்தூர் போன மாணவியின் உறவினர்களளிடம் காயத்திரியா...? அது யாரு...? அந்த புள்ளை கருப்பா சிகப்பானு கூட எனக்கு தெரியாது என்று சொல்லியுள்ளனர்.

தங்கவேலுவை தூக்கிக்கொண்டு வந்த மாணவியின் உறவினர்கள் கொஞ்சம் “துவைத்து காயப்போட்டு போலீசில் ஒப்படைத்துள்ளார். அதற்கு பின்னர், சம்பத்தன்று காலையில 7.30 மணிக்கு மேட்டூரிலிருந்து சென்றாயபெருமால் கரட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கூட்டிப்போய் விட்டு மதியம் நான் அங்கிருந்து காயத்திரியை பேருந்தில் வைத்து அனுப்பிவிட்டேன் என்று போலீசில் சொல்லியுள்ளார்.

பேருந்தில் வந்த மாணவி எங்கே போனார் என்று தெரியாமல் தடுமாறினார்கள் மேட்டூர் போலீசார். இந்த நிலையில் 08.11.2011 அன்று, காயத்திரி தேவியின் உறவினர் ஒருவருக்கு செல்பேசியில் பேசிய காயத்திரி தன்னை ஏற்காட்டில் யாரோ கொண்டுவந்து வைத்துள்ளதாக சொல்லியுள்ளார்.

இந்த தகவலை தொடர்ந்து போலீசார், காயத்திரி தேவி பேசிய செல்பேசி எண்ணை பற்றிய விபரங்களை வாங்கியபோது, சேலம் இரும்பாலையை சேர்ந்த ஒரு இளைஞருக்கு சொந்தமானது என்று தெரிந்து கொண்டனர். இந்த நபர் மேட்டூரில் ஒரு பேருந்தில் நடத்துனராக வேலை பார்ப்பதும், அவர் மூன்று நாட்களாக வீட்டுக்கு போகாமல் தலைமறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

மாணவியை ஆசிரியர் கடத்தி வைத்துள்ளாரா...? பஸ் கண்டக்டர் கடத்திக்கொண்டு போய்விட்டாரா...? இல்லை இருவரும் சேர்ந்து கடத்தியுல்லார்களா...? இல்லை காயத்திரி தேவியே தலைமறைவாகி விட்டாரா...? என்று முடிவு தெரியாமல் இருக்கின்றனர் மேட்டூர் போலீசார்.

மாணவிகள் படிப்பில் மட்டும் கெட்டிக்காரர்கள் என்று நினைக்காதீர்கள்...
நக்கீரன்




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Image010ycm
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 10, 2011 5:01 pm

சரிதான் இந்த தலைமுறை மாணவிகளில் சில பேர் எல்லா விஷயத்திலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்.மாணவிகள் மட்டும் இல்லை ஆசிரியைகளும் இப்படிதான் இருக்கிறார்கள்.
நேத்திக்கு ஜீ தமிழ் தொலைகாட்சியில் சொல்வதெல்லாம் நிஜம் என்ற நிகழ்ச்சி பார்த்தேன். அதில் 25 வயசு ஆசிரியை 20 வயசு மாணவனை கல்யாணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவதாக காமித்து கொண்டு இருந்தார்கள்.
நமது கலாசாரம் எங்கே போய் கொண்டு இருக்கிறது?



பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Uபள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Dபள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Aபள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Yபள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Aபள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Sபள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Uபள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Dபள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Hபள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 10, 2011 5:18 pm

பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை 56667 பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை 56667



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 10, 2011 5:27 pm

உதயசுதா wrote:சரிதான் இந்த தலைமுறை மாணவிகளில் சில பேர் எல்லா விஷயத்திலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்.மாணவிகள் மட்டும் இல்லை ஆசிரியைகளும் இப்படிதான் இருக்கிறார்கள்.
நேத்திக்கு ஜீ தமிழ் தொலைகாட்சியில் சொல்வதெல்லாம் நிஜம் என்ற நிகழ்ச்சி பார்த்தேன். அதில் 25 வயசு ஆசிரியை 20 வயசு மாணவனை கல்யாணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவதாக காமித்து கொண்டு இருந்தார்கள்.
நமது கலாசாரம் எங்கே போய் கொண்டு இருக்கிறது?

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Image010ycm
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Nov 10, 2011 5:37 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை 1357389பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை 59010615பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Images3ijfபள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Images4px
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 10, 2011 5:40 pm

kitcha wrote:
உதயசுதா wrote:சரிதான் இந்த தலைமுறை மாணவிகளில் சில பேர் எல்லா விஷயத்திலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்.மாணவிகள் மட்டும் இல்லை ஆசிரியைகளும் இப்படிதான் இருக்கிறார்கள்.
நேத்திக்கு ஜீ தமிழ் தொலைகாட்சியில் சொல்வதெல்லாம் நிஜம் என்ற நிகழ்ச்சி பார்த்தேன். அதில் 25 வயசு ஆசிரியை 20 வயசு மாணவனை கல்யாணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவதாக காமித்து கொண்டு இருந்தார்கள்.
நமது கலாசாரம் எங்கே போய் கொண்டு இருக்கிறது?

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சிரி சிரி சிரி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக