புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மக்கள் நலப் பணியாளர்களை ஜெயலலிதா அரசு மூன்றாவது முறையாக நீக்கியுள்ளதற்கு திமுக தலைவர் கலைஞர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய பணி வாய்ப்புகளை தராவிட்டாலும், பணியாற்றியவர்களையெல்லாம் வீட்டிற்கு அனுப்புவது எந்த நியாயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு ரசிப்பதிலே சிலருக்கு ஒரு திருப்தி ஏற்படும். அந்த வகையிலே தான், பல்லாண்டு காலமாக உழைத்து ஊதியம் பெற்று தங்கள் எளிய குடும்பங்களைக் காப்பாற்றி வந்த மக்கள் நலப் பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு அதிலே சுகம் காண ஜெயலலிதா முயலுகிறார்.
1989ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தபோது தமிழகத்திலே வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
மக்கள் நலப்பணியாளர்கள் முதியோர் கல்வியைப் பரப்புவது, தெரு விளக்குகளைப் பராமரிப்பது உள்ளிட்டப் பணிகளை ஈடுபட்டு வந்தனர்.
1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சரானதும் 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை டிஸ்மிஸ் செய்து வீட்டுக்கு அனுப்பினார். பின்னர் 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும் அவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஆனால் 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜெயலலிதா மீண்டும் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வயிற்றெரிச்சலை சம்பாதித்துக்கொண்டார். பயிழிந்த பல பெண்களுக்கு திருமணம் நிறுத்தப்பட்டு நிர்க்கதிக்கு ஆளாகினர். பணியிழந்த மன உளைச்சல் தாங்காமல் பலர் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
2006ஆம் ஆண்டு மீண்டும் பணி வழங்கப்பட்ட அவர்களை தற்போது ஜெயா அரசு மீண்டும் வீட்டுக்கு அனுப்பியுள்ளது.
நாடாறு மாதம் காடாறு மாதம் என திமுக ஆட்சியில் அவர்கள் பணியில் நீடிப்பதும், அதிமுக ஆட்சி அமைந்தால் வீட்டிற்கு அனுப்புவதுமான கொடுமை நீடித்தால் அவர்கள் வாழ்க்கை என்னவாகும்?
அரசாங்கம் என்றால் அதை எண்ணிப்பார்க்க வேண்டாமா? கருணை என்றால் என்ன விலை என்று கேட்பதா? கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட போது பலர் மாண்டிட நேரிட்டதே, அந்த நிலையை மீண்டும் உருவாக்கலாமா?
இவையெல்லாம் ஒரு அரசுக்குரிய இலக்கணங்கள்தானா? இதற்கான ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா?
இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு ரசிப்பதிலே சிலருக்கு ஒரு திருப்தி ஏற்படும். அந்த வகையிலே தான், பல்லாண்டு காலமாக உழைத்து ஊதியம் பெற்று தங்கள் எளிய குடும்பங்களைக் காப்பாற்றி வந்த மக்கள் நலப் பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு அதிலே சுகம் காண ஜெயலலிதா முயலுகிறார்.
1989ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தபோது தமிழகத்திலே வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
மக்கள் நலப்பணியாளர்கள் முதியோர் கல்வியைப் பரப்புவது, தெரு விளக்குகளைப் பராமரிப்பது உள்ளிட்டப் பணிகளை ஈடுபட்டு வந்தனர்.
1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சரானதும் 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை டிஸ்மிஸ் செய்து வீட்டுக்கு அனுப்பினார். பின்னர் 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும் அவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஆனால் 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜெயலலிதா மீண்டும் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வயிற்றெரிச்சலை சம்பாதித்துக்கொண்டார். பயிழிந்த பல பெண்களுக்கு திருமணம் நிறுத்தப்பட்டு நிர்க்கதிக்கு ஆளாகினர். பணியிழந்த மன உளைச்சல் தாங்காமல் பலர் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
2006ஆம் ஆண்டு மீண்டும் பணி வழங்கப்பட்ட அவர்களை தற்போது ஜெயா அரசு மீண்டும் வீட்டுக்கு அனுப்பியுள்ளது.
நாடாறு மாதம் காடாறு மாதம் என திமுக ஆட்சியில் அவர்கள் பணியில் நீடிப்பதும், அதிமுக ஆட்சி அமைந்தால் வீட்டிற்கு அனுப்புவதுமான கொடுமை நீடித்தால் அவர்கள் வாழ்க்கை என்னவாகும்?
அரசாங்கம் என்றால் அதை எண்ணிப்பார்க்க வேண்டாமா? கருணை என்றால் என்ன விலை என்று கேட்பதா? கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட போது பலர் மாண்டிட நேரிட்டதே, அந்த நிலையை மீண்டும் உருவாக்கலாமா?
இவையெல்லாம் ஒரு அரசுக்குரிய இலக்கணங்கள்தானா? இதற்கான ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா?
இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
நக்கீரன்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
கருணாநிதிக்கு வேறு வேலையே இல்லையா?
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
மக்கள் நல பணியாளர்கள் எந்த நலப்பணியை இதுவரையில் செய்தார்கள் என்று தெரியவில்லை.
எனது ஊரில் உள்ள ஒரு பணியாளரை வைத்து நான் இது சரி யானதுதான் , பாராட்ட கூடிய ஒரு முடிவு என்று கூறுவேன். மற்ற பகுதிகளில் எப்படியோ ..
இருந்தாலும் சரியாய் வேலை செய்யாதவர்களை ஆராய்ந்து பணி நீக்கம் செய்திருந்தால் எதிர்ப்பே இல்லாமல் இருந்திருக்கும்.
எனது ஊரில் உள்ள ஒரு பணியாளரை வைத்து நான் இது சரி யானதுதான் , பாராட்ட கூடிய ஒரு முடிவு என்று கூறுவேன். மற்ற பகுதிகளில் எப்படியோ ..
இருந்தாலும் சரியாய் வேலை செய்யாதவர்களை ஆராய்ந்து பணி நீக்கம் செய்திருந்தால் எதிர்ப்பே இல்லாமல் இருந்திருக்கும்.
தலிவரே , உங்களுக்கு ஒழுங்கா ஆலோசனை சொல்லுபவர்கள் உங்க கூட
இருந்துயிருந்தா , நீங்க ஆட்சியை இழந்துயிருக்க மாட்டீர்கள் தலிவரே
இருந்துயிருந்தா , நீங்க ஆட்சியை இழந்துயிருக்க மாட்டீர்கள் தலிவரே
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
எங்கள் ஊரிலும் இப்படி ஒரு Department இருக்கிறதே எனக்கு தெரியாது , எதனால் இப்படி ஒரேயடியாக வேலை நீக்கம் செய்தார்கள் என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.அய்யம் பெருமாள் .நா wrote:மக்கள் நல பணியாளர்கள் எந்த நலப்பணியை இதுவரையில் செய்தார்கள் என்று தெரியவில்லை. எனது ஊரில் உள்ள ஒரு பணியாளரை வைத்து நான் இது சரி யானதுதான் , பாராட்ட கூடிய ஒரு முடிவு என்று கூறுவேன். மற்ற பகுதிகளில் எப்படியோ .. இருந்தாலும் சரியாய் வேலை செய்யாதவர்களை ஆராய்ந்து பணி நீக்கம் செய்திருந்தால் எதிர்ப்பே இல்லாமல் இருந்திருக்கும்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|