புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னுயிர் சேர்ந்த தமிழ் !!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நாவது மேலே நறுந்தமிழ் கற்றிட
போவது கீழே பிறமொழி இவ்விடம்
வாழ்ந்திடு மென்றும் கனித்தமிழ் நீண்டிட
தாழ்விதை யென்றும ண்டா
சாவது நின்முகம் சந்தித்து சென்றிட
நோவது நின்னுயிர் நிந்தித்து போக
விடுவது உந்தன் உயிரோன்றே யன்றி
உடும்பென பைந்தமிழ்பற் றிடு
அத்தனை எண்ணும் அகிலம் நிரப்பிட
வித்தக மாகவிகள் விண்போ லிருந்திட
எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்
அன்பெனப் பாட்டி அளித்திட்ட வொன்றது
என்போல் பலரதை ஏத்திடும் மொன்றது
வன்மக் கலைதந்து வான்புகழ் கொண்டிட்டு
என்னுயிர் சேர்ந்த தமிழ்
போவது கீழே பிறமொழி இவ்விடம்
வாழ்ந்திடு மென்றும் கனித்தமிழ் நீண்டிட
தாழ்விதை யென்றும ண்டா
சாவது நின்முகம் சந்தித்து சென்றிட
நோவது நின்னுயிர் நிந்தித்து போக
விடுவது உந்தன் உயிரோன்றே யன்றி
உடும்பென பைந்தமிழ்பற் றிடு
அத்தனை எண்ணும் அகிலம் நிரப்பிட
வித்தக மாகவிகள் விண்போ லிருந்திட
எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்
அன்பெனப் பாட்டி அளித்திட்ட வொன்றது
என்போல் பலரதை ஏத்திடும் மொன்றது
வன்மக் கலைதந்து வான்புகழ் கொண்டிட்டு
என்னுயிர் சேர்ந்த தமிழ்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அத்தனை எண்ணும் அகிலம் நிரப்பிட
வித்தக மாகவிகள் விண்போ லிருந்திட
எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்
நல்ல வரிகள் ராமன்.
ஆனால் தமில் நாட்டில் தமிழின் நிலைமை பரிதாப நிலையில் தான் இருக்கிறது,இது தான் உண்மை.சிலருக்கு நா, ன,ண.ல,ழ,ள இது போன்ற எழுத்துக்களை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை,
நம் மக்களும், தன் குழந்தை, ஆங்கிலம் சரளமாக பேசவேண்டும்,ஆங்கிலத்தில் சிறந்து விளங்கினால் போதும்
என்றுதான் நினைக்கிறார்கள்.அதற்கு ஊடகங்களும்,நமது தலைவர்களும் ஒரு முக்கிய காரணம்.இதே நிலைமை நீடித்தால் இனி ஒரு ஐம்பது அல்லது நூறு வருடம் கழித்து தமிழின் நிலை என்ன ஆகுமோ......................
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஜாஹீதாபானு wrote:தமிழைப் பற்றிய கவிதை அருமை பிஜி
மிக்க நன்றிகள் பானு......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
kitcha wrote:அத்தனை எண்ணும் அகிலம் நிரப்பிட
வித்தக மாகவிகள் விண்போ லிருந்திட
எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்
நல்ல வரிகள் ராமன்.
ஆனால் தமில் நாட்டில் தமிழின் நிலைமை பரிதாப நிலையில் தான் இருக்கிறது,இது தான் உண்மை.சிலருக்கு நா, ன,ண.ல,ழ,ள இது போன்ற எழுத்துக்களை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை,
நம் மக்களும், தன் குழந்தை, ஆங்கிலம் சரளமாக பேசவேண்டும்,ஆங்கிலத்தில் சிறந்து விளங்கினால் போதும்
என்றுதான் நினைக்கிறார்கள்.அதற்கு ஊடகங்களும்,நமது தலைவர்களும் ஒரு முக்கிய காரணம்.இதே நிலைமை நீடித்தால் இனி ஒரு ஐம்பது அல்லது நூறு வருடம் கழித்து தமிழின் நிலை என்ன ஆகுமோ......................
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான் கிச்சா........என்ன செய்ய சிறிது பிழையுடனாவது பேசுகிறார்களே என்று நினைத்து பெருமை கொள்ள வேண்டியது தான்........மிக்க நன்றிகள் நண்பா....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அனந்தம் ஜீவ்னிபண்பாளர்
- பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011
"எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்"
-பத்திரமாய் போற்றபடவேண்டிய வரிகள் அருமை
சித்திரமாய் நிற்குந் தமிழ்"
-பத்திரமாய் போற்றபடவேண்டிய வரிகள் அருமை
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அன்பெனப் பாட்டி அளித்திட்ட வொன்றது
என்போல் பலரதை ஏத்திடும் மொன்றது
வன்மக் கலைதந்து வான்புகழ் கொண்டிட்டு
என்னுயிர் சேர்ந்த தமிழ்
தாய் மொழியாம் தமிழ் மொழி எந்தன் உயிர் மொழியாம்
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அருமையான கவிதை.
வாழ்த்துகள்.
தமிழ் வாழ நாம் தான் தொண்டு செய்ய வேண்டும், ஒரே ஒரு தீக்குச்சி காட்டை எரிப்பது போல், நம்மால் முடிந்த அளவுக்கு
தமிழில் உள்ள விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு
சொல்ல வேண்டும்.
உண்மையை சொல்ல வேண்டுமானால் இணைய தளம் வந்த பிறகு தமிழ் குறித்த செய்திகள் மிக சுலபமாக கிடைக்கிறது.
தமிழன் இருக்கும் வரை தமிழ் வாழும், வளரும்...
வாழ்த்துகள்.
தமிழ் வாழ நாம் தான் தொண்டு செய்ய வேண்டும், ஒரே ஒரு தீக்குச்சி காட்டை எரிப்பது போல், நம்மால் முடிந்த அளவுக்கு
தமிழில் உள்ள விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு
சொல்ல வேண்டும்.
உண்மையை சொல்ல வேண்டுமானால் இணைய தளம் வந்த பிறகு தமிழ் குறித்த செய்திகள் மிக சுலபமாக கிடைக்கிறது.
தமிழன் இருக்கும் வரை தமிழ் வாழும், வளரும்...
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
kitcha wrote:அத்தனை எண்ணும் அகிலம் நிரப்பிட
வித்தக மாகவிகள் விண்போ லிருந்திட
எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்
நல்ல வரிகள் ராமன்.
ஆனால் தமில் நாட்டில் தமிழின் நிலைமை பரிதாப நிலையில் தான் இருக்கிறது,இது தான் உண்மை.சிலருக்கு நா, ன,ண.ல,ழ,ள இது போன்ற எழுத்துக்களை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை,
நம் மக்களும், தன் குழந்தை, ஆங்கிலம் சரளமாக பேசவேண்டும்,ஆங்கிலத்தில் சிறந்து விளங்கினால் போதும்
என்றுதான் நினைக்கிறார்கள்.அதற்கு ஊடகங்களும்,நமது தலைவர்களும் ஒரு முக்கிய காரணம்.இதே நிலைமை நீடித்தால் இனி ஒரு ஐம்பது அல்லது நூறு வருடம் கழித்து தமிழின் நிலை என்ன ஆகுமோ......................
நல்ல கவிதை!!! உண்மைதான் கிச்சா தமிழ் என்பதை தமில் என்று உச்சரிப்பது மிக வருந்த வேண்டிய விடயம்!
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
anandham jiivni wrote:"எத்தனை மாவிடர் வந்திட்ட போதிலும்
சித்திரமாய் நிற்குந் தமிழ்"
-பத்திரமாய் போற்றபடவேண்டிய வரிகள் அருமை
மிக்க நன்றிகள் ஜிவ்நீ
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|