புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
25 Posts - 38%
heezulia
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
4 Posts - 6%
Raji@123
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
2 Posts - 3%
prajai
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
2 Posts - 3%
M. Priya
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
8 Posts - 2%
prajai
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 11, 2011 12:04 pm

சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Ms04

திருப்பூரில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட விஜயகாந்த் சென்றபோது சாலை மறியல் செய்தவர்கள் அவரை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

பெருத்த சேதம்


திருப்பூரில் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையோரங்களில் குடியிருந்த 5 ஆயிரம் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

வெள்ளத்தில் 9 பேர் அடித்து செல்லப்பட்டனர். இதில் 7 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டு உள்ளன. மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

விஜயகாந்த் பார்வையிட்டார்

திருப்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் கோவையில் இருந்து காரில் திருப்பூர் வந்த அவர், திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள சத்யா நகர் பகுதிக்கு வந்தார். சுனாமி போல் தாக்கத்தை சந்தித்த சத்யா நகர், பூலவாரி சுகுமார் நகர் பகுதிகளில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை விஜயகாந்த் பார்வையிட்டார்.

வீடு, உடமைகளை இழந்த பெண்கள் கண்ணீருடன் விஜயகாந்திடம் புகார் கூறினார்கள். வெள்ள சீரமைப்பு பணிகள் தாமதமாக நடப்பதாகவும், வீடுகளில் தேங்கிய சேறு, சகதிகளை அகற்ற மாநகராட்சியில் இருந்து ஊழியர்கள் வரவில்லை என்றும், தங்களது பகுதிகளில் போதுமான நிவாரண பணிகள் மேற்கொள்ள வில்லை என்றும் விஜயகாந்திடம் பெண்கள் கூறினார்கள்.

சட்டசபையில் பேசுவேன்

இதற்கு விஜயகாந்த் `நான் அரசியல் பண்ண இங்கு வரவில்லை. உங்களுக்கு என்ன நிவாரண பணிகள் வேண்டுமோ, அதை கேளுங்கள். என்னால் முடிந்த அளவுக்கு நிவாரண உதவிகள் கிடைக்க வழிவகை செய்கிறேன். பாதிக்கப்பட்ட உங்களுக்கு உரிய வெள்ள நிவாரண உதவிகள் கிடைப்பதற்கு சட்டசபையில் நான் பேசுவேன். நிவாரண உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்' என்றார்.

சத்யாநகர், பூலவாரி சுகுமார் நகர் வீதிகள் வழியாக சென்ற அவர் பெண்களை சந்தித்து குறைகளை கேட்டார். பூலவாரி சுகுமார் நகரில் வெள்ளத்தில் குடும்பத்துடன் அடித்து செல்லப்பட்ட அபுதாகீர் வீடு இருந்த இடத்தை விஜயகாந்த் பார்வையிட்டார். அந்த இடத்தில் வீடு இருந்ததற்கான அடையாளமே தெரியாத அளவுக்கு வெள்ளம் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன் அவர்களது குறைகளையும் விஜயகாந்த் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து பி.கே.ஆர்.காலனி, வெள்ளியங்காடு முத்தையன் நகர் பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர் குறைகளை கேட்டார்.

சாலை மறியல்

மழை, வெள்ளம் காரணமாக வீடுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு தலா 10 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்எண்ணெய், ஒரு வேட்டி, ஒரு சேலை, ரூ.1000 ஆயிரம் ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டது. இதில் பெரிய தோட்டம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்காமல் வீட்டுக்கு சென்றவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட வில்லை.

அதனால் நிவாரண உதவி கிடைக்காத பெரியதோட்டம் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் காங்கயம் ரோடு தொலைபேசி நிலையம் முன் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. தங்கவேலு சாலை மறியல் நடந்த இடத்துக்கு வந்து பேச்சு நடத்தினார். ஆனால் சாலை மறியலை கை விட மறுத்துவிட்டு மேயருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.

நடிகர் விஜயகாந்த்

இந்தநிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் திருப்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விட்டு வரும் வழியில், நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்வதை அறிந்து, பொதுமக்களை பார்த்து ஆறுதல் சொல்ல காங்கயம் ரோட்டுக்கு வந்தார்.

அவரிடம் போலீசார், "இந்த பாதையில் சாலை மறியல் நடக்கிறது. அதனால் மாற்று பாதையில் செல்லுங்கள்'' என்று கூறினார்கள். `அந்த மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும்' என்று கூறிக்கொண்டு, மறியல் நடந்த இடத்துக்கு விஜயகாந்த் காரில் வந்தார்.

மறியலில் ஈடுபட்ட பொதுமக்களும், இளைஞர்களும் விஜயகாந்தை பார்த்ததும் அவரையும், அவர் வந்த காரையும் சூழ்ந்து கொண்டனர்.

எதிர்ப்பு

அப்போது அங்கு நின்ற இளைஞர்கள் பலர் விஜயகாந்துக்கு எதிராக கோஷமிட்டபடி அவரது காரை கைகளால் தாக்கினார்கள். இதனால் கூட்ட நெரிசலில் சிக்கிய தே.மு.தி.க. தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. நிலைமையை உணர்ந்து கொண்ட போலீஸ் சூப்பிரண்டு வே.பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விஜயகாந்தை பாதுகாப்பாக காரில் ஏற்றி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

கலைந்து சென்றனர்


இந்த நிலையில் அங்கு வந்த ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தினார்கள். அப்போது, "அரசு அதிகாரிகள் முதற்கட்டமாக வெள்ள நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி உள்ளனர். 2-வது கட்டமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி 2 நாட்களுக்குள் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பார்கள். மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் உங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

அதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தினதந்தி



சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக