5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» வாட்சப்-ல் ரசித்தவைby ayyasamy ram Yesterday at 7:22 pm
» மலையப்ப சுவாமி வீதியுலா
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» 2 வது வெற்றியை பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by ayyasamy ram Yesterday at 6:32 pm
» உண்மை அதுதானே
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» கொரோனா வைரஸ் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போடுவேன்! – சிவசேனா எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm
» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm
» பிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே: நிர்மலா வருத்தம்
by T.N.Balasubramanian Yesterday at 11:31 am
» தடுமாறிய யோகி!
by T.N.Balasubramanian Yesterday at 11:27 am
» பிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை
by T.N.Balasubramanian Yesterday at 11:25 am
» இரவுநேர ஊரடங்கின்போது ரயில்கள் இயங்குமா? தென்னக ரயில்வே அறிவிப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 11:12 am
» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:12 am
» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:10 am
» வடாம் வத்தல் பிழிய கோச்சிங் கிளாஸ்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» சுவாமி ஜாலியானந்தா
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 am
» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 am
» 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்கும் நடிகை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:49 am
» 196 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி
by ayyasamy ram Yesterday at 5:39 am
» காதலிக்க ஆளில்லை!
by ayyasamy ram Yesterday at 5:33 am
» கர்ணனின் அக்கா
by ayyasamy ram Yesterday at 5:32 am
» லீலாவுக்கு ஜெயம்!
by ayyasamy ram Yesterday at 5:32 am
» இந்த வார திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 5:30 am
» ரம்யா பாண்டியன் தம்பி!
by ayyasamy ram Yesterday at 5:28 am
» சினிமா செய்திகள்..
by ayyasamy ram Yesterday at 5:27 am
» டிப்ஸ்!- (பூரி,குலோப்ஜாமூன்)
by ayyasamy ram Yesterday at 5:25 am
» மீண்டும் அக்கப்போரை துவங்கிய, ராஷ்மிகா – பூஜா ஹெக்டே!
by ayyasamy ram Yesterday at 5:20 am
» மாணவிக்கு உதவிய காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 5:20 am
» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by ayyasamy ram Yesterday at 5:18 am
» ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மலரும் நிஷாகந்தி பூ!
by ayyasamy ram Yesterday at 5:17 am
» அறிந்த ராமன், அறியாத கதை
by ayyasamy ram Yesterday at 5:16 am
» வில்லன் வேடங்களுக்கு கிராக்கி…
by ayyasamy ram Yesterday at 5:15 am
» நதியில் 1000 சிவலிங்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:14 am
» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Sun Apr 18, 2021 9:50 pm
» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 7:07 pm
» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 6:43 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sun Apr 18, 2021 1:56 pm
» தூங்கும் அழகி - Sleeping Beauty
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 1:56 pm
» சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 1:45 pm
» நாவல்கள் வேண்டும்
by jsnarayan Sun Apr 18, 2021 12:01 pm
» வரப்பு - கவிதை
by ayyasamy ram Sun Apr 18, 2021 10:18 am
» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
by ayyasamy ram Sun Apr 18, 2021 6:51 am
» ஏரியை ஆக்ரிமித்த ஆகாயத்தாமரை
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 9:20 pm
» கடவுளின் விளையாட்டு!
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:50 pm
» கடத்தல் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:49 pm
» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:48 pm
» மும்பையுடன் இன்று மோதல் - ‘ஹாட்ரிக்’ தோல்வியை ஐதராபாத் தவிர்க்குமா?
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:29 pm
» டூப்ளசிஸ், அவுட்டில் இருந்து தப்பிய விதம் மைதானத்தில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 4:12 pm
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல்
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:48 pm
» பாட்டுப் பாடி அசத்திய நிவேதா
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:25 pm
Admins Online
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்
Page 2 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்
First topic message reminder :
தலைவர் ராஜாவின் முயற்சியில், ஆதிராவின் தலைமையில் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 விரைவில் துவங்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் போட்டியில் உலகிலுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விதிமுறைகள், பரிசு விபரங்கள், இறுதித் தேதி ஆகிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
கவிதைப் போட்டி 5 -ன் நடுவர்களாக நம் தளம் சாராத மூவரை ஆதிரா தேர்வு செய்துள்ளார்கள். அந்த மூவரின் விபரம்:
1..எழுத்தாளர். பேரா. முகிலை இராசபாண்டியன்
2. திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன்,
3. பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார்,
கவிதைப் போட்டி 5-ன் தலைவராக நம் தலைமை நடத்துனர் ஆதிரா செயல்படுவார்கள்.
கவிதை எழுத வேண்டிய தலைப்புக்கள்.
தமிழ்
1. சீறுகின்றாள் செந்தமிழ்த்தாய்
2. இனிய தமிழ் இனி
ஈழம்
3. ஈழம் பாடாத இதயம் /ஈழம் பாடாதோன் ஏன்?
4. ஈழமா இருளும்?
அரசியல்
5. அசையாதா அரசியல் தேர்?
6. விடியலைத் தேடும் விடிவெள்ளி
பொது
7. புதுப்புரட்சி எது?
8. தூரத்து உறவுகள்
9. இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?
பெண்ணியம்
10. பெண்ணே எழு நீ இடியாக
11. நடக்க முடியாத நதிகள்
காதல்
12. கடைக்கண் திறக்காதா காதல்?
13. இந்தக் காதல் எது வரை?
முதியோர் நலம்
14. வேரை மறந்த விழுதுகள்
15. பழுது படாத பாசம்
இயற்கை
16. நிலமகள் நோதல் இன்றி.....
17. வீசுதடா விஷக்காற்று
பரிசுத்தொகை விவரம் :
முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்
மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்
கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012
கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி : poemcontest5@eegarai.com
மின்னஞ்சலில் கவிதை அனுப்பும் போது தங்களின் பயனர் பெயரையும் மறவாமல் குறித்து அனுப்பவும்
போட்டிக்கான விதிமுறைகள்:
1.உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராகி, கவிதை அனுப்பும் பொழுது உங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டியில் இடம் பெறாது.
2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளத் தடை இல்லை.
3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் 8 தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் எட்டு கவிதைகள் வரை அனுப்ப இயலும்.
4.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.
5.ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகி சிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.
6.கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 10 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.
7.குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
8.புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.
9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!
தலைவர் ராஜாவின் முயற்சியில், ஆதிராவின் தலைமையில் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 விரைவில் துவங்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் போட்டியில் உலகிலுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விதிமுறைகள், பரிசு விபரங்கள், இறுதித் தேதி ஆகிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
கவிதைப் போட்டி 5 -ன் நடுவர்களாக நம் தளம் சாராத மூவரை ஆதிரா தேர்வு செய்துள்ளார்கள். அந்த மூவரின் விபரம்:
1..எழுத்தாளர். பேரா. முகிலை இராசபாண்டியன்
எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஃபில், பிஎச்.டி.,பி.எட்.
பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை

பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை

2. திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன்,
எம்.ஏ., எம்.ஃபில்,. பிஎச்.டி., பட்டயம். சைவ சித்தாந்தம்.
மேலாளர், ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனம்.

மேலாளர், ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனம்.
3. பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார்,
எம். ஏ., எம். ஃபில், பிஎச்.டி.
விரிவுரையாளர், தமிழ்த்துறை
தாகூர் கலைக் கல்லூரி,
புதுச்சேரி.

கவிதைப் போட்டி மாபெரும் வெற்றிபெற நிர்வாகக் குழுவினர் தங்களின் முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். விரிவுரையாளர், தமிழ்த்துறை
தாகூர் கலைக் கல்லூரி,
புதுச்சேரி.

கவிதைப் போட்டி 5-ன் தலைவராக நம் தலைமை நடத்துனர் ஆதிரா செயல்படுவார்கள்.
கவிதை எழுத வேண்டிய தலைப்புக்கள்.
தமிழ்
1. சீறுகின்றாள் செந்தமிழ்த்தாய்
2. இனிய தமிழ் இனி
ஈழம்
3. ஈழம் பாடாத இதயம் /ஈழம் பாடாதோன் ஏன்?
4. ஈழமா இருளும்?
அரசியல்
5. அசையாதா அரசியல் தேர்?
6. விடியலைத் தேடும் விடிவெள்ளி
பொது
7. புதுப்புரட்சி எது?
8. தூரத்து உறவுகள்
9. இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?
பெண்ணியம்
10. பெண்ணே எழு நீ இடியாக
11. நடக்க முடியாத நதிகள்
காதல்
12. கடைக்கண் திறக்காதா காதல்?
13. இந்தக் காதல் எது வரை?
முதியோர் நலம்
14. வேரை மறந்த விழுதுகள்
15. பழுது படாத பாசம்
இயற்கை
16. நிலமகள் நோதல் இன்றி.....
17. வீசுதடா விஷக்காற்று
பரிசுத்தொகை விவரம் :
முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்
மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்
கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012
கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி : poemcontest5@eegarai.com
மின்னஞ்சலில் கவிதை அனுப்பும் போது தங்களின் பயனர் பெயரையும் மறவாமல் குறித்து அனுப்பவும்
போட்டிக்கான விதிமுறைகள்:
1.உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராகி, கவிதை அனுப்பும் பொழுது உங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டியில் இடம் பெறாது.
2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளத் தடை இல்லை.
3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் 8 தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் எட்டு கவிதைகள் வரை அனுப்ப இயலும்.
4.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.
5.ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகி சிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.
6.கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 10 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.
7.குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
8.புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.
9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!
Last edited by சிவா on Fri Nov 11, 2011 11:19 am; edited 6 times in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/sivastar
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்
கவிதைகளின் தலைப்பு கொடுங்கள் புலவர்கள் எழுத ஆரம்பித்து விடுவார்கள் ....
கலந்து கொள்ளும் அனைவருக்கும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்


இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்
நானும் கலந்துகலாம்னு இருக்கேன் எங்க என் கவிதைய பார்த்து நடுவர்கள் பயந்துக்குவங்களோனு கவலையா இருக்கு
இருந்தாலும் கலந்துகரவங்களுக்கு என் வாழ்த்துக்கள்
இருந்தாலும் கலந்துகரவங்களுக்கு என் வாழ்த்துக்கள்

poongulazhi- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011
மதிப்பீடுகள் : 27
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்
மகிழ்ச்சியான செய்தி தலைவரே,
தலைவர் என்றால் அது எங்கள் ஈகரை ஆலமரத்தின் ஆணிவேராக இருந்து எங்களை வழிநடத்திக்கொண்டிருக்கும் தலைவர் சிவா அவர்கள் தான்.
ஈகரையின் ஐந்தாவது மாபெரும் கவிதை போட்டிக்கு பங்கு பெறுவதற்காக வருகை தரப்போகும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.
இந்த மாபெரும் கவிதைபோட்டிக்கு நடுவர்களாக இருந்து போட்டியினை சிறப்பிக்க வருகை தரவுள்ள தமிழறிஞர்கள் பேரா. முனைவர். முகிலை இராசபாண்டியன்,
பேரா.முனைவர். கரு.ஆறுமுகத்தமிழன்,
பேரா.முனைவர்.ம.ஏ.கிருட்டினகுமார்
மூவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.
இந்த ஐந்தாவது கவிதைப் போட்டியின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் எங்கள் இனிய சகோதரி ஆதிரா அவர்கள் இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு எங்களின் முழு ஆதரவும் இருக்கும் என்று நிர்வாக குழு சார்பாக உறுதியளிக்கிறேன்.
தலைவர் என்றால் அது எங்கள் ஈகரை ஆலமரத்தின் ஆணிவேராக இருந்து எங்களை வழிநடத்திக்கொண்டிருக்கும் தலைவர் சிவா அவர்கள் தான்.
ஈகரையின் ஐந்தாவது மாபெரும் கவிதை போட்டிக்கு பங்கு பெறுவதற்காக வருகை தரப்போகும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.
இந்த மாபெரும் கவிதைபோட்டிக்கு நடுவர்களாக இருந்து போட்டியினை சிறப்பிக்க வருகை தரவுள்ள தமிழறிஞர்கள் பேரா. முனைவர். முகிலை இராசபாண்டியன்,
பேரா.முனைவர். கரு.ஆறுமுகத்தமிழன்,
பேரா.முனைவர்.ம.ஏ.கிருட்டினகுமார்
மூவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.
இந்த ஐந்தாவது கவிதைப் போட்டியின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் எங்கள் இனிய சகோதரி ஆதிரா அவர்கள் இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு எங்களின் முழு ஆதரவும் இருக்கும் என்று நிர்வாக குழு சார்பாக உறுதியளிக்கிறேன்.
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்
கலந்து கொள்ளும் அனைவருக்கும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

dsudhanandan- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மதிப்பீடுகள் : 428
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்
மகிழ்ச்சியான செய்தி.
Thiraviamurugan- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
மதிப்பீடுகள் : 16
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்
இப்போட்டியில் பங்குபெறவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்..!!



ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
மதிப்பீடுகள் : 274
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்
இதெல்லாம் எப்ப நடந்த்து?@ராஜா wrote:
இந்த ஐந்தாவது கவிதைபோட்டியின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் எங்கள் இனிய சகோதரி ஆதிரா அவர்கள் இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு எங்களின் முழு ஆதரவும் இருக்கும் என்று நிர்வாக குழு சார்பாக உறுதியளிக்கிறேன்.

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்
இப்போட்டியில் பங்குபெறவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்..!!
ஆனால் என்னால் முடியுமா என்று தெரியவில்லை.முடியும் வரை முயற்சிக்கிறேன். அன்புடன் ஈகரை ஹிஷாலீ.
ஆனால் என்னால் முடியுமா என்று தெரியவில்லை.முடியும் வரை முயற்சிக்கிறேன். அன்புடன் ஈகரை ஹிஷாலீ.
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்
https://www.facebook.com/share.php?u=http://www.eegarai.net/t74151-5-30000
இந்தச் சுட்டியை அழுத்தி அனைவரும் இந்தப் பக்கத்தை உங்கள் முகநூலில் இடம் பெறச் செய்யுங்கள்.
இந்தச் சுட்டியை அழுத்தி அனைவரும் இந்தப் பக்கத்தை உங்கள் முகநூலில் இடம் பெறச் செய்யுங்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/sivastar
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்
@சிவா wrote:https://www.facebook.com/share.php?u=http://www.eegarai.net/t74151-5-30000
இந்தச் சுட்டியை அழுத்தி அனைவரும் இந்தப் பக்கத்தை உங்கள் முகநூலில் இடம் பெறச் செய்யுங்கள்.
அண்ணா நான் எனக்கு தெரிந்த அனைத்து குரூப் களிலும் பகிர்ந்து விட்டேன்....
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்
போட்டியில் பங்கு பெற போகும் அனைவருக்கும் ஆல் தி பெஸ்ட்
எக்ஸாம் நல்லா எழுதி ஃபர்ஸ்ட் கிளாஸ் வாங்க எல்லாரும்
எக்ஸாம் நல்லா எழுதி ஃபர்ஸ்ட் கிளாஸ் வாங்க எல்லாரும்

அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
மதிப்பீடுகள் : 379
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்
எங்க போன இத்தனை நாளாஅதிபொண்ணு wrote:போட்டியில் பங்கு பெற போகும் அனைவருக்கும் ஆல் தி பெஸ்ட்
எக்ஸாம் நல்லா எழுதி ஃபர்ஸ்ட் கிளாஸ் வாங்க எல்லாரும்



ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31127
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7540
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்
எக்ஸாம் இருந்தது........வருவேன்......வந்து பார்துடு பதிவு போடாமல் போய்ருவேன்..........பேசுனா எனக்கு பேசிக்கிட்டே இருக்கலானு தோணும்.....அது தான்

எப்டி சரியான நேரத்துல வாழ்த்த வந்தேன் பார்த்தீங்களா?


எப்டி சரியான நேரத்துல வாழ்த்த வந்தேன் பார்த்தீங்களா?
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
மதிப்பீடுகள் : 379
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்
கலந்து கொண்டு பரிசினையும், எங்கள் மனதினையும்
வெல்ல போகும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் முன் கூட்டிய வாழ்த்துகள்
வெல்ல போகும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் முன் கூட்டிய வாழ்த்துகள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070
Page 2 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Page 2 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|