புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
13 Posts - 25%
Baarushree
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
2 Posts - 4%
prajai
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
2 Posts - 4%
viyasan
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
1 Post - 2%
Rutu
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
1 Post - 2%
சிவா
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
1 Post - 8%
Rutu
7 ஆம் அறிவு  Poll_c107 ஆம் அறிவு  Poll_m107 ஆம் அறிவு  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

7 ஆம் அறிவு


   
   
mkag.khan
mkag.khan
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009
http://www.aranthaiweb.blogspot.com

Postmkag.khan Tue Nov 08, 2011 12:14 pm

7 ஆம் அறிவு
தமிழ் சினிமா சமீபகாலமாக உலக தரத்தில் சென்றுகொன்றிருக்கிறது . அதற்கு இந்த 7 ஆம் அறிவு மிகச்சிறந்த உதாரணம்.
அனைவரும் இந்த திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள் நான் மட்டும்தான் லேட் என்று நினைக்கிறன்.
முதலில் முருகதாசுக்கும் சூர்யாவுக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கிறேன் .

மிகச்சிறந்த கதை ஆனால் இந்த திரைப்படத்தில் என்ன குறை கதையில் குறை இல்லை கதாபத்திரத்தில் குறையில்லை வேறு என்ன சில குறைகளை சொல்ல விரும்புகிறேன் நான் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. நான் திரையரங்கில் உணர்ந்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த கதை கண்டிப்பாக நாமக்கு சொல்லப்பட வேண்டிய கதை ஏனென்றல் நான் போதிதர்மனை கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அவர் தமிழர் என்பது எனக்கே இப்பொழுது தான் தெரியும்.
முருகதாஸ் இந்த உண்மையை அழகாக சொல்லியதற்கு நன்றிகள்

அனால் அவர் இதை உண்மையென்பதை கூறுவதற்கு பல சான்றுகள் தருகிறார். ஆனால் சீன நம்மீது biowar தொடங்குவதாக சொல்கிறார் இதன் உண்மைத்தன்மை சொல்லப்படவில்லை ஏனென்றல் சீன தேசம் மீது இந்த திரைப்படம் பார்த்தவர்களுக்கு மரியாதையே போய்விட்டது.

இப்படி நினைக்க வாய்ப்பில்லை என்பவருக்கு ஓன்று சொல்கிறேன். தமிழ் ரசிகர்கள் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். தியேட்டர் இல் நான் கண்ட ஒரு காட்சி சில இடங்களில் தமிழரை புகழ்வது போல் வசனங்கள் வரும் அப்பொழுது ரசிகர்கள் தியேட்டர் இல் தமிழனடா என்று கத்தினார்கள் சூர்யா வசனம் பேசினால்தான் இவர்களுக்கு தான் தமிழன் என்ற உணர்வே வரும் போலும்.

நான் சீனர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன் அவர்கள் இன்றும் போதிதர்மனை தமிழன் என்றே கூறுகிறார்கள்.

நமது வீரத்தை பறைசாற்ற இப்படி சீனாவின் biowar என்று கற்பனை பழிசுமத்தி இருப்பது சரியானதன்று ஏனென்றால் நாம் ஒரு உண்மை கதையை கையில் எடுத்திருக்கிறோம் என்பதை முருகதாஸ் உணர்ந்திருக்க வேண்டும்.
இதற்க்கு மிக உதாரணம் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் சிவாஜியின் நடிப்பால் ஒரு வரலாறே பூசி மொளுகப்பாட்டது உண்மை.
இப்படி சினிமாகாரர் கள் தங்கள் வியாபாரத்திற்காக என்ன சொல்வது.

முருகதாஸ் இயக்கத்தில் தேரவேண்டும் என்பதற்கு நிறைய காட்சிகள் உண்டு இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் மட்டும் நன்றாக நடித்திருப்பார்கள் துணை நடிகர்கள் சரிவர செய்திருக்க மாட்டார்கள் சும்மா எதோ அந்த காட்சியின் நிற்பது போல் இருப்பார்கள் . உதாரணம் சூர்யாவை அவரது உறவினர்கள் சந்திக்க வரும் காட்சி. பிறகு அந்த சேசிங் காட்சி சூர்யாவை அனைவரையும் ஹிப்னோடிசம் மூலம் வில்லன் அடிக்க வைப்பது. அந்த காட்சி தமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு காட்டவேண்டும் என்று முருகதாஸ் முயன்ற காட்சி ஆனால் அது தமிழ் சினிமா என்பதற்கு அதுவே மிக சிறந்த உதாரணம். கிராபிக்ஸ் மிகவும் சுதப்பல் அது ஹ்ய்ப்நோடிசம் என்ற கலையை மக்கள் தவறாக உணருவதற்கு மிகசிறந்த உதாரணம் .
அந்த காட்சி ஒரு போர்க்களம் போல் இருக்கும் ஆனால் மக்கள் அனைவரும் சிக்னலுக்காக வெயிட் பண்ணிகொண்டிருப்பார்கள் . தூரத்தில் வரும் லாரி டிரவரை ஹ்ய்ப்நோடிசம் செய்வது.

அந்த காட்சியை பார்த்தால் தெரியும் அதையும் (ஹ்ய்ப்நோடிசம்)கற்பனையாகவே முருகதாஸ் காண்பித்து விட்டார்.

ஹ்ய்ப்நோடிசம் பற்றி எஸ். எ.சந்திரசேகர் இயக்கத்தில் ஒரு விஜயகாந்த் திரைப்படத்தில் ஏற்கனவே தமிழ் சினிமாவில் சொல்லப்பட்ட ஓன்று தான்.

தமிழ் என்று சொல்லி தமிழர்களை நிறையபேர் ஏமாற்றுகிறார்கள் நீங்களும் அந்த லிஸ்டில் சேர்ந்து விடாதீர்கள் முருகதாஸ்.
ஏனென்றல் தமிழ் வாழ்க என்று தமிழ்நாட்டில் போர்டு வைப்பது பெருமையா தமிழே அறியாத ஒரு மேடையில் தமிழ் என்ற மொழி இருக்கிறது என்று தெரியாத பலர் அமர்திருக்கும் அரங்கில் நாம் பேச கூச்சப்படும் நமது தாய்மொழியை "எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறினானே" இரண்டு ஆஸ்கார் விருதுகளை கையில் வைத்துக்கொண்டு அது பெருமையா .

முருகதாஸ் தமிழர்கள் பலஇடங்களில் அடிக்கப்படுகிறார்கள் என்று சான்று தருகிறார் யார் தமிழம் கைவைத்தாலும் எந்தத்தமிழனும் சும்மா இருக்க மாட்டோம் என்பதனை நானும் கூரிக்க்கொல்கிறேன் .

ஆனால் உலகில் மிகப்பெரிய குற்றவாளி யார் தெரியுமா பிறர் குற்றத்தை மட்டுமே சொல்லி தன் குற்றத்தை உணராதவன் தமிழகத்திலேயே தமினனுக்கு மரியாதையை இல்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும் .

ஆனால் இந்த திரைப்படத்தை தைரியமாக எடுத்த முருகடசுக்கு எனது கோடி கோடி நன்றிகள் முருகதாஸ் தாவு செய்து அவசமாக எந்த திரைப்படத்தையும் எடுக்காதீர்கள் நேர்த்தியாக எடுக்க எனது வாழ்த்துக்கள் முருகடசுக்கு
ஆனால் தமிழ் படத்திற்க்கு எந்த படமும் இணை இல்ல என்பதற்கு சூர்யா சுருதி நடிப்பு
நான் குறை கூற வீண்டும் என்பதற்காக இதை கூறவில்லை நம்மை மற்றவர் குறை கூறிவிட கூடாது என்பதற்காக சொல்கிறேன்
நன்றிகளுடன்





-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக