புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_m10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10 
96 Posts - 49%
heezulia
தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_m10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_m10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_m10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_m10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10 
7 Posts - 4%
prajai
தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_m10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Barushree
தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_m10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_m10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_m10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_m10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_m10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10 
223 Posts - 52%
heezulia
தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_m10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_m10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_m10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_m10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10 
16 Posts - 4%
prajai
தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_m10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Barushree
தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_m10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_m10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_m10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_m10தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Mon Nov 07, 2011 6:33 pm

First topic message reminder :

பிரியத்திற்குரிய இதயங்களே!

எனது இயற்பெயர் ஜீவானந்தம்.
புனைபெயர் அனந்தம் ஜீவ்னி.
இலக்கியத்தில் ஆர்வம் எப்போது வந்ததென சொல்லமுடியாது.என்னுடைய 17 வது வயதிலிருந்து பாக்யா போன்ற இதழ்களில் எனது சிலக் கவிதைகள் பிரசுரம் பெற்றன.21 வது வயதில் எனது முதல் கவிதை தொகுப்பு " கடைசி இரவின் நடு ஜாமத்தில்..."வெளிவந்தது..(அதுதான் கடைசி தொகுப்பும் கூட)
தீவிரமான இலக்கிய நாட்டம் வாழ்வின் சில ஆண்டுகளை கபளீகரம் செய்தன.கணையாழி, காலச்சுவடு என்றும்,தி.ஜானகிராமன்.சுந்தர ராமசாமி ,பிரமிள்,என்றும் ...இன்னும் எத்தனையோ பெயர்களோடும் புத்தகங்களோடும்...தாகம் தாகமென அலைந்த பொழுதுகள் அவை.

+2 படிக்கும் போது ஓஷோவின்" உண்மையை தேடவேண்டியதில்லை" என்னும் புத்தகம் படித்தேன்.ஜென் தத்துவங்களை விளக்கும் அந்த புத்தகம் வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.அதற்கு பிறகுதான் வாழ்வை தேட ஆரம்பித்தேன்(என்ன கொடுமை சார் இது).
தன்னை அறிதல் ஞானமடைதல் போன்ற விஷயங்களில் மனம் பெரும் விருப்பத்துடன் செல்லத் தொடங்கியவுடன் தானாகவே இலக்கியத்தில் ஆர்வம் மங்கத் தொடங்கியது.இலக்கியச் செயல்பாடுகளும் கூட நுண்மையான அகங்காரத்தின் வெளிப்பாடுகளே என்பதால் அகங்காரமற்ற, விருப்பத்தேர்வுகள் அற்ற தியான நிலையின் மீது விருப்பமுற்று ஓஷோ, ஜே.கிருஷ்ணமூர்த்தி, ரமணர்,வள்ளலார்,யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி,என பயணமும் தேடலும் நீண்டது... இன்னும் நீள்கிறது.....

எத்தனையோ அனுபவங்கள்,வேலைகளுக்கு பிறகு சில மாதங்களாய் ஆன்லைன் வர்த்தகம்(இது எத்தனை நாளைக்கென தெரியவில்லை).
இதனால் வலைப் பூக்கள் சார்ந்த அறிமுகம் ஏற்பட்டது.ஈகரையின் அறிமுகமும் .
நான் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த காலத்தில் கிறுக்கி வைத்திருந்த நோட்டு புத்தகங்களை மறுபடியும் தூசு தட்டினேன்.அக் கவிதைகளை 3 பிரிவுகளாக பிரித்தேன்
ஆரம்பகால கத்துக்குட்டி கவிதைகள்(கிறுக்கல்கள்)
நடுத்தர கவிதைகள்(கிறுக்கல்கள்)
சமீபத்திய கவிதைகள்(கிறுக்கல்கள்)

என்னுடைய சமீபத்திய கவிதைகள் ஒரு வகையில் மிக சிக்கலான கருப்பொளுடன்,ஆழ்ந்த மௌனம் மற்றும் தியான நிலைகள் சார்ந்து வெளிப்பாடு கொள்பவைகளாக இருக்கக் கூடும்.அவற்றை [You must be registered and logged in to see this link.]
என்னும் வலைப்பூவில் பதிவேற்றி வருகிறேன்.
நடுத்தரமானவற்றை சில சிறிய மாற்றங்களுடன் [You must be registered and logged in to see this link.]
என்னும் வலைப்பூவில் பதிவேற்றி வருகிறேன்.ஒருவேளை யாரேனும் படித்து ரசிக்க கூடும் என.
உதாரணமாக ஈகைரையில் வெளியான "என் தமிழனே" என்னும் கவிதை பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டதாகும். முள்ளிவாய்க்கால் தொடர்பான அதன் கடைசி சில பத்திகள் மட்டும் புதிதாக சேர்க்கப்பட்டது. தமிழனின் அவலம் உரைக்கும் அந்த வரிகள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பின்பு படித்தாலும் பொருந்தும் படி தோன்றுவது தமிழனின் மீதான் சாபமாகத்தான் இருக்க வேண்டும்.

அதே போல் இன்று பதிவிட்ட "பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா?"என்னும் கவிதையும் கூட சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட என் ஆரம்பகால கிறுக்கலே ஆகும்.(சமர்ப்பணம் மட்டும்தான் இன்று எழுதினேன்)

வாய்ப்பும் அருளும் இருப்பின் ஈகரையில் எப்போதாவது எதையாவது நான் பகிரக் கூடும்
அவ்வளவுதான் நண்பர்களே ! இப்படியாக போகிறது வாழ்வு.
தென்பெண்ணை கரையோரம் ஒரு அழகிய கிராமத்தில் எளிய மனிதனாய் ...தென்னம் ஓலைகளின் அசைவோடும்,நதியலைகளின் மௌனத்தோடும்,
மிக நீண்ட இரவுகளின் தனிமையை நனைத்துப் பரவும் யாழிசையாய் நானும் என் கவிதைகளும்....
..
சொல்வதற்கு எவ்வளவோ இருந்தாலும் இந்த சின்ன அறிமுகக் குறிப்பு(!) போதுமென்றே நினைக்கிறேன்.இதற்கு மேலும் தொடர்ந்தால் அவ்வளவுதான்.இப்பவே உமாவுக்கு
தலை லேசாக கிறுகிறுத்து விட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.(ஒரு அறிமுக குறிப்பு கேட்டதற்கு இப்படியா அறுத்தெடுக்கிறது?)
நன்றி!
அன்புடன்....
அனந்தம் ஜீவ்னி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Fri Nov 18, 2011 6:49 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:இன்னும் முப்பது வயதுகூட முடியவில்லை ...அதற்க்குள் ....."ஓஷோ, ஜே.கிருஷ்ணமூர்த்தி, ரமணர்,வள்ளலார்,யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி"...ஹூம்...பிஞ்சிலே பழுத்து விட்டீரோ என்று எண்ணத் தோன்றுகிறது. சரி ...அது போகட்டும்...நீங்கள் ஈகரைக்கு வந்ததில் பெருமகிழ்ச்சி. [You must be registered and logged in to see this image.]


["பிஞ்சிலே பழுத்தது"-என்கிற உதாரணம் மோசமானவைகளுக்கு தானே உதாரணமாய் சொல்வார்கள்.அதாவது சின்ன பசங்கள் "தம்" அடிப்பது உள்ளிட்ட இத்யாதி விஷங்களில் ஈடுபடும் போது..
வாழ்வை பற்றிய அடிப்படையான கேள்விகளும்,புரிந்துக் கொள்ளுதலும்,விழிப்புணர்வும் இளம் வயதிலிருந்தே இருப்பதுதானே சரியானது.முற்றாத இளம் மூங்கில்கள் தானே புல்லாங்குழலாய் பரிணமிக்க முடியும்?அத்தகைய புல்லாங்குழல்கள் தானே இனிய கானங்களை பிரசவிக்க முடியும்?]

சரி விடுங்கள்..விஷயத்துக்கு வருவோம்....

நான் இன்னும் பழுக்கவேயில்லை ஐயா
பூரண கனிவே எனது பிரார்த்தனை
இவ்வளவு வாயதாகிவிட்டதே இன்னும் பூரணத்தின் ருசி அறிந்திட வாய்க்கவில்லயே என்பதுதான் இடையறாத எனது விசனப்பாடு.
கனிவை அடைய நினைப்பதுதான் ,கனிவுக்கான விருப்பமும்,ஏக்கமும்தான்,கனிவுக்கான முதல் தடையே என்கிறார்கள் தன்னை உணர்ந்த பெரியோர்கள்.
விரும்பினாலும் தவறு...விரும்பாவிட்டாலோ அதைவிட தவறு..பின்ன என்னதான் செய்வது?
"மத்திம் நிகாயா"என்கிறார் புத்தர்...எதையும் தேர்வு செய்யாமல் மத்தியில் நிக்க வேண்டுமாம்....கடவுளே!....

உபதேச உந்தியார் என்கிற நூலில் ரமணர் சொல்கிறார்...

"வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்ந்திடு முந்தீபற
வீடு தரலிலை யுந்தீபற."

" The fruit of actions passes
But action leaves behind
seed of further action
Leading to an ocean of actions;
Not at all to Moksha."


-இப்படியாக ஐயா வினைக்கடலில் தத்தளிக்கும் மீச்சிறு ஜீவன் நான்.
பெரியோர்களின் நல்லாசிகளே பற்றுகோலாய் இருக்க முடியும்.

மற்றபடி....தங்களின் வரவேற்பை சிரம் தாழ்த்தியேற்கிறேன்-நன்றி பல கூறி ,நெகிழும் நெஞ்சத்தோடு. [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Fri Nov 18, 2011 6:51 pm

anandham jiivni wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:இன்னும் முப்பது வயதுகூட முடியவில்லை ...அதற்க்குள் ....."ஓஷோ, ஜே.கிருஷ்ணமூர்த்தி, ரமணர்,வள்ளலார்,யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி"...ஹூம்...பிஞ்சிலே பழுத்து விட்டீரோ என்று எண்ணத் தோன்றுகிறது. சரி ...அது போகட்டும்...நீங்கள் ஈகரைக்கு வந்ததில் பெருமகிழ்ச்சி. [You must be registered and logged in to see this image.]


["பிஞ்சிலே பழுத்தது"-என்று மோசமானவைகளுக்கு தானே உதாரணமாய் சொல்வார்கள்.அதாவது சின்ன பசங்கள் "தம்" அடிப்பது உள்ளிட்ட இத்யாதி விஷயங்களில் ஈடுபடும் போது..
வாழ்வை பற்றிய அடிப்படையான கேள்விகளும்,புரிந்துக் கொள்ளுதலும்,விழிப்புணர்வும் இளம் வயதிலிருந்தே இருப்பதுதானே சரியானது.முற்றாத இளம் மூங்கில்கள் தானே புல்லாங்குழலாய் பரிணமிக்க முடியும்?அத்தகைய புல்லாங்குழல்கள் தானே இனிய கானங்களை பிரசவிக்க முடியும்?]

சரி விடுங்கள்..விஷயத்துக்கு வருவோம்....

நான் இன்னும் பழுக்கவேயில்லை ஐயா
பூரண கனிவே எனது பிரார்த்தனை
இவ்வளவு வாயதாகிவிட்டதே இன்னும் பூரணத்தின் ருசி அறிந்திட வாய்க்கவில்லயே என்பதுதான் இடையறாத எனது விசனப்பாடு.
கனிவை அடைய நினைப்பதுதான் ,கனிவுக்கான விருப்பமும்,ஏக்கமும்தான்,கனிவுக்கான முதல் தடையே என்கிறார்கள் தன்னை உணர்ந்த பெரியோர்கள்.
விரும்பினாலும் தவறு...விரும்பாவிட்டாலோ அதைவிட தவறு..பின்ன என்னதான் செய்வது?
"மத்திம் நிகாயா"என்கிறார் புத்தர்...எதையும் தேர்வு செய்யாமல் மத்தியில் நிக்க வேண்டுமாம்....கடவுளே!....

உபதேச உந்தியார் என்கிற நூலில் ரமணர் சொல்கிறார்...

"வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்ந்திடு முந்தீபற
வீடு தரலிலை யுந்தீபற."

" The fruit of actions passes
But action leaves behind
seed of further action
Leading to an ocean of actions;
Not at all to Moksha."


-இப்படியாக ஐயா வினைக்கடலில் தத்தளிக்கும் மீச்சிறு ஜீவன் நான்.
பெரியோர்களின் நல்லாசிகளே பற்றுகோலாய் இருக்க முடியும்.

மற்றபடி....தங்களின் வரவேற்பை சிரம் தாழ்த்தியேற்கிறேன்-நன்றி பல கூறி ,நெகிழும் நெஞ்சத்தோடு. [You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக