புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10 
289 Posts - 45%
heezulia
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன்


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Sep 25, 2009 1:40 pm

First topic message reminder :

என் காதல் தேவதையி பெயர் கலைச்செல்வி, ஆங்கில ஆசிரியையாக கடமையாற்றி வருகிறார்

சொந்த இடமான யாழ்ப்பானத்தில் பிரச்சனை காரணமாக பாதுகாப்பு தேடி செந்த தொழிலையும் விட்டு கொழும்பு வந்து செர்ந்தேன், அங்கே ஒரு திரைப்பட துறையி பணியாற்றிவந்தேன் அப்போதுதான் அவள் எனக்கு பழக்கமானாள், மிகவும் துடிதுடிப்பாக இருக்கும் அவள் எல்லோரின் அபிமானத்தையும் பெற்றால், நண்பர்களாக தொடங்கிய எம் பழக்கம் 7மாதங்களின் பின் காதலாக மாறியது இதை இருவரும் அறிந்திருக்கவில்லை இருவரும் மிக பாசமாக பழகுவது மற்றவர்க்ண்ணுக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது

இதனால் அடுத்த கட்டமாக நம்மை பிரிக்கும் நடவடிக்கையில் இறங்கினர்
இதற்கு ஒரு காரணமும் சொன்னார்கள், நான் யாழ்பானத்தமிழன், அவள் இந்தியத்தழிழிச்சி. என்னை பற்றி அவளிடமும் அவளைப்பற்றி என்னிடமும் குழுக்களாக பிரிந்து மிரட்டத்தொடங்கினர், தொலைபேசி அச்சுருத்தல்கள் வேறு. நான் வேலை செய்த‌ கம்பனியின் முகாமையாளர்தான் இதன் முதன்மையாளர்,
மிக முக்கியமானவர்.. அவரை என் உடன் பிறந்த சகோதரனை விட அதிகம் நேசித்தேன் அவர் மிக்க நல்லவர் ஆனல் அவரின் மனைவிதான் மிகவும் கொடுமையாக அவரை மாற்றிவிட்டார்.

இப்படியே என் வீட்டுக்கும் தொலைபேசி அழைப்புக்கள் செய்து என்னை கொல்லப் போவதாக‌ கொலை மிரட்டல் வேறு. என் பெற்றோர் பதைத்து போனார்கள்,

நான் என்னை மிரட்டுபவர்களை நேரில் சந்திக்க வரும்படியும் நான் தனியே வருவேன் நீங்கள் எத்தனை பேரோடும் வாருங்கள் என்று இடம் குறித்தேன் என்னவள் என்னை அனுமதிக்கவில்லை இருந்தும் நான் போனேன் ஒரு நெஞ்சு துணிவுள்ள ஆணும் வரவில்லை.

இவர்கள் எல்லோரும் இப்படி நடந்து கொள்ள நான் கிடைக்காமல் போயிடுவேனோ என்று என்னவளுக்கு பயம் வந்தது, தன்னால் தானெ எனக்கு இந்த பிரச்சனை என்று அவள் ஒரு நாள் தூக்க மாத்திரை குடித்துவிட்டால் அவளை நான் என் கைகளால் தூக்கிக் கொண்டு ஆட்டோ தேடி ஓடினேன் இறுதியில் ஆட்டோ மூலம் அவளை வைத்திய சாலையில் அனுமதித்தேன் என் வாழ்க்கையில் அன்று போல அழுத நாள் எதுவும் இல்லை 2 நாட்களின் பிந்தான் அவளுக்கு நினைவு வந்தது அதுவரை வைத்திய சாலையிலேயே தங்கினேன்

என்னுடைய உயிராக மதித்த திரைப்படத்திறையை உதறினேன் வேலையை விட்டு விலகினேன்

என் வீட்டு காரர்களுக்கு இந்த செய்தி போகவே அவர்கள் என்னுடன் சிறிதாக முறண்டு பிடித்தாலும் என் தந்தை சொன்ன ஒரு வார்த்தை இது உன்னோட வாழ்க்கை அதை நீதான் தீர்மானிக்கனும் நீதான் யாரை திருமணம் செய்யனும் என்று தீர்மானிக்கனும் அம்மாவை நான் சமாளித்துக் கொள்கிறேன் நீ எதற்கும் பயப்பட வேண்டாம் நான் இருக்கிறேன் உண்னோடு என்றார்.

என் உறவுகாரர் பலர் என்னுடன் கதைப்பது இல்லை..

எனக்கு முக்கியம் என்னுடைய காதல் மனைவிதான் அவள் மட்டும்தான், என் பெற்றோர் என்னுடன் இருக்கிறார்கள் இதைவிட என்ன வேண்டும் எனக்கு?

இப்படியாக என் காதல் 5வருடங்களை கடந்து விட்டது. இந்த வருடம் தான் என் தாயரின் அனுமதி எனக்கு கிடைத்தது..

\"அவளுக்காக என் உயிரையும் கொடுப்பேன்\" இது சாதாரன வார்த்தை அல்ல என் உயிரோடு கலந்த வாழ்க்கை

தினம் தினம் புதிய காதலர் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.. என்னை அவள் அளவுக்கதிகமாக‌ நேசிக்கிறால் அதை போலவே நானும்.

என்னுடைய காதல் கண்ட போராட்டங்களின் சிறு துளியே இங்கு கூறி இருக்கிறேன்...

இவள்தான் என்னுடைய காதல் தேவதை

[You must be registered and logged in to see this image.]


சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Fri Sep 25, 2009 1:56 pm

உண்மை காதலை பார்க்கும்போது மனம் மகிழ்ச்சியடைகிறது ,

வாழ்க பல்லாண்டு .... நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Sep 25, 2009 1:56 pm

வெற்றி பெற வாழ்த்துக்கள்........



[You must be registered and logged in to see this link.]
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Sep 25, 2009 1:57 pm

ரூபன் wrote:நண்பனே பயம் வேண்டாம் நான் உன்னுடன் இருக்கிறேனடா நான் நிறைய காதலுக்கு துணைநின்றவன் நான் உன்னுடன் இல்லாமல் போய்விட்டேனடா அந்த நேரத்தில் உன் வாழ்க்கை நல்லபடியாக அமைய என் வாழ்த்துக்கள் நண்பா காதலை போராடி பெறுவதில் நிறைய ஆனந்தம் இருக்கிறது அதுக்கு இவ்வளவாடா இப்படி ஒரு காதலி கிடைக்க நியும் கொடுத்துவைத்து இருக்கிறாயடா சலு நான் உன்னை மனமார வாழ்த்துகிறேன் [You must be registered and logged in to see this image.]

நான் தவித்த போது ஒருவன் கூட எனக்கு துணையாக இல்லை நட்பு எனும் போர்வையில் இருந்த‌ எதிரிகளை இனம் கண்டேன்..

தன்னம் தனியாக துணிந்து நின்றேன்டா அந்த நேரம் மட்டும் நீ எனக்கு கிடைத்து இருந்தால் எனக்கு மிக உறுதுனையாக இருந்திருக்கும்டா.. டே நன்றி எல்லாம் உனக்கு சொல்லமாடன் நீ சொன்ன வசனம் போதும்டா புத்துனர்ச்சியா இருக்குடா

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Sep 25, 2009 1:59 pm

meenuga wrote:நம்ம ஷைலுவுக்கு ரொம்ப பொருத்தமானவங்க,அழகா இருக்காங்க ,அடக்கமா அழகா அம்சமா இருக்காங்க ஷைலு ,,,

ரொம்ப நன்றி மீனு குட்டி..

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Sep 25, 2009 2:01 pm

பிரகாஸ் wrote:வாழ்த்துக்கள் சகோதரா உமது காதல் உண்ணதமானது

எல்லோருடைய வாழ்த்துகளும் முழுமனதோடு எனக்கு கிடைப்பதை நான் உணர்கிறேன். நன்றி அண்ணா..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 25, 2009 2:01 pm

ஈழமகன் wrote:
ரூபன் wrote:நண்பனே பயம் வேண்டாம் நான் உன்னுடன் இருக்கிறேனடா நான் நிறைய காதலுக்கு துணைநின்றவன் நான் உன்னுடன் இல்லாமல் போய்விட்டேனடா அந்த நேரத்தில் உன் வாழ்க்கை நல்லபடியாக அமைய என் வாழ்த்துக்கள் நண்பா காதலை போராடி பெறுவதில் நிறைய ஆனந்தம் இருக்கிறது அதுக்கு இவ்வளவாடா இப்படி ஒரு காதலி கிடைக்க நியும் கொடுத்துவைத்து இருக்கிறாயடா சலு நான் உன்னை மனமார வாழ்த்துகிறேன் [You must be registered and logged in to see this image.]

நான் தவித்த போது ஒருவன் கூட எனக்கு துணையாக இல்லை நட்பு எனும் போர்வையில் இருந்த‌ எதிரிகளை இனம் கண்டேன்..

தன்னம் தனியாக துணிந்து நின்றேன்டா அந்த நேரம் மட்டும் நீ எனக்கு கிடைத்து இருந்தால் எனக்கு மிக உறுதுனையாக இருந்திருக்கும்டா.. டே நன்றி எல்லாம் உனக்கு சொல்லமாடன் நீ சொன்ன வசனம் போதும்டா புத்துனர்ச்சியா இருக்குடா

[You must be registered and logged in to see this image.]

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Sep 25, 2009 2:02 pm

creativesk wrote:உண்மை காதலை பார்க்கும்போது மனம் மகிழ்ச்சியடைகிறது ,

வாழ்க பல்லாண்டு .... நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

நன்றி

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Sep 25, 2009 2:02 pm

விஜய் wrote:வெற்றி பெற வாழ்த்துக்கள்........

நன்றி

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 25, 2009 2:03 pm

ஈழமகன் wrote:
பிரகாஸ் wrote:வாழ்த்துக்கள் சகோதரா உமது காதல் உண்ணதமானது

எல்லோருடைய வாழ்த்துகளும் முழுமனதோடு எனக்கு கிடைப்பதை நான் உணர்கிறேன். நன்றி அண்ணா..
[You must be registered and logged in to see this image.]



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Sep 25, 2009 2:06 pm

வித்யாசாகர் wrote:ங்கள் அன்பிற்கும் நல்ல மனதிற்கும் சற்றும் குறையற்ற சகோதரி ஷைலு.

இருவரும் அன்பாக, நிறைவான வாழ்க்கையை தங்களின் பெற்றோர் மனம் குளிர வாழுங்கள்! கடவுள் ஆசிர்வதிப்பார்!

வித்தி அண்ணா,..

ரொம்ப நன்றி அண்ணா.. உங்கள் காதல் வாழ்க்கையை பற்றி அவளிடம் சொல்லி இருக்கிறேன் அவளுக்கும் அது தான் பிடிக்கும். சந்தோசமாக வாழும் குடும்பங்களை கண்டால் எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும். நிசயமாக என் பெற்றோர் ஆசீவாதத்துடனே நான் திருமணம் செய்வேன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக