புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_c10திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_m10திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_c10 
70 Posts - 53%
heezulia
திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_c10திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_m10திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_c10திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_m10திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_c10திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_m10திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_c10திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_m10திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_c10திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_m10திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_c10திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_m10திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_c10திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_m10திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_c10திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_m10திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_c10திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_m10திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 06, 2011 8:43 am

திருச்சியில், கொள்ளையர்கள் நகைக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, 40 கிலோ நகைகளை மூட்டையாக கட்டி அள்ளிச் சென்றனர். அவற்றின் மதிப்பு ரூ.10 கோடி ஆகும்.

நகைக்கடை

திருச்சியில், மலைக்கோட்டை பகுதியில் உள்ள என்.எஸ்.பி. ரோடு முக்கிய வியாபார மையமாக விளங்குகிறது. இங்கு ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன.

திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த பாரஸ்மல் என்பவர் தனது சகோதரர்கள் 4 பேருடன் சேர்ந்து என்.எஸ்.பி. ரோட்டில் `அமர் ஜ×வல்லர்ஸ்' என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடை மலைக்கோட்டை வாசலுக்கு நேர் எதிரே உள்ளது.

நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையில் உள்ள 3 `ஷட்டர்'களையும் கடை அதிபர்கள் பூட்டிவிட்டு சென்றனர். அதன்பின்பு நேற்று காலை பாரஸ்மல்லின் சகோதரர் பனன்லால் கடையை திறக்க வந்தார்.

தங்க நகைகள் கொள்ளை

அப்போது, நடு ஷட்டரில் உள்ள ஏற்கனவே பூட்டி விட்டு சென்ற பூட்டுகளுக்கு பதிலாக 2 பூட்டுகள் புதியதாக இருப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி அருகில் உள்ள காவல் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் கோட்டை போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்தனர். அவர்கள், கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, `ரேக்'குகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த தங்க நகைகள் மற்றும் தங்கமாலைகள் மாயமாகி இருந்தன. ஒரு சில நகைகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. கொள்ளையர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்று இருப்பது தெரிய வந்தது. கொள்ளை போன நகைகள் எவ்வளவு என்பது பற்றி போலீசார் முன்னிலையில் கணக்கிடப்பட்டது.

ரூ.10 கோடி மதிப்பு

அப்போது சுமார் 40 கிலோ அதாவது 5,000 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.10 கோடி இருக்கும்.

கடையில் ஒரு ஓரமாக வெள்ளை நிற பை ஒன்று இருந்தது. அந்த பையில் சுமார் 3 கிலோ நகைகள் இருந்தன. `ரேக்'குகளில் இருந்து நகைகளை மூட்டை கட்டி எடுத்துச்சென்ற கொள்ளையர்கள் அந்த பையை தூக்கி செல்ல முடியாமல் அங்கேயே வைத்து விட்டு சென்று இருப்பது தெரிய வந்தது.

கொள்ளையர்கள் நகைக்கடையின் 2 பூட்டுகளை உடைத்து உள்ளே சென்று நகைகளை கொள்ளையடித்து அவற்றை சிறு, சிறு மூட்டைகளாக கட்டி ஆட்டோ அல்லது காரில் எடுத்துச்சென்று இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.

கொள்ளையடித்தபின் கடையின் ஷட்டரை இழுத்து மூடிவிட்டு தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த புதிய பூட்டுகளை போட்டு பூட்டிவிட்டு கொள்ளையர்கள் தப்பி சென்று உள்ளனர். இதன்மூலம், அவர்கள் நன்றாக திட்டமிட்டே கொள்ளையடித்து இருப்பது தெரியவந்து உள்ளது.

கேமரா இயங்கவில்லை

கொள்ளை நடந்த நகைக்கடைக்கு எதிரே ரோட்டில் போலீசார் சுழலும் கண்காணிப்பு கேமரா வைத்து உள்ளனர். தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் அந்த கேமராவின் செயல்பாட்டை போலீசார் நிறுத்தி விட்டனர். கேமரா செயல்பட்டு இருந்தால், கடைக்குள் நுழைந்த கொள்ளையர்களின் முகம் அதில் பதிவாகி இருக்கும். கொள்ளை நடந்த கடையிலும் கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று இரவு கடையை மூடும் போது கடை உரிமையாளர்களே கேமராவின் செயல்பாட்டை நிறுத்திவிட்டு சென்றனர். இதுவும் கொள்ளையர்களுக்கு வசதியாக போய் விட்டது.

என்.எஸ்.பி. ரோட்டில் பெரிய கடைகள் உள்ளதால் இரவும், பகலும் பாதுகாப்புக்கு தனியார் நிறுவன காவலாளிகள் உண்டு. அவர்கள் ரோட்டில் ரோந்து சென்று கொண்டே இருப்பார்கள்.

மேலும் கொள்ளை போன நகைக்கடையை அடுத்து போலீஸ் உதவி மையம் உள்ளது. போலீஸ் உதவி மையம் அருகிலேயே இருந்ததால், கொள்ளை போன நகைக்கடையில் இரவு நேர பாதுகாப்புக்கு காவலாளி நியமிக்கப்படவில்லை.

ஊழியர்களிடம் விசாரணை

இந்த துணிகர கொள்ளை குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை நடந்த கடையை மத்திய மண்டல ஐ.ஜி.மகாலி நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த கொள்ளை சம்பவம் பற்றி துப்பு துலக்க 2 தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொள்ளை நடந்த நகைக்கடையில் 18 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். கடை அதிபர்களான சகோதரர்கள் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் தவிர முன்னாள் ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள இரவு காவலாளிகளிடமும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினதந்தி



திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Nov 06, 2011 9:47 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை 1357389திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை 59010615திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Images3ijfதிருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 06, 2011 2:31 pm

கடையில் ஒரு ஓரமாக வெள்ளை நிற பை ஒன்று இருந்தது. அந்த பையில் சுமார் 3 கிலோ நகைகள் இருந்தன. `ரேக்'குகளில் இருந்து நகைகளை மூட்டை கட்டி எடுத்துச்சென்ற கொள்ளையர்கள் அந்த பையை தூக்கி செல்ல முடியாமல் அங்கேயே வைத்து விட்டு சென்று இருப்பது தெரிய வந்தது.
அதிர்ச்சி அதிர்ச்சி தூக்க முடியாமலா விட்டு சென்றார்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Ila
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Nov 06, 2011 3:27 pm

நம்ம போலீசை நம்பி காவல் போடாம இருந்திருக்காய்ங்க..!

யாரு கண்டா.. மாஸ்டர் . மைண்டே அவிங்கதானோ என்னவோ..!




திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை 0018-2திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை 0001-3திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை 0010-3திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை 0001-3
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Nov 06, 2011 4:49 pm

ஐயோ, நக போச்சே. நான் அங்கே இருந்திருந்தா. அந்த நகையெல்லாம் சுருட்டிகிட்டி மலேசியா கொண்டு வந்திருப்பேன்.

பாதிய நம்ம சிவா சாருக்கு குடுத்திருப்பேன். போலிஸ் புடிச்சா அவரையும் மாட்டி விட்ராமில்ல.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 06, 2011 7:00 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஐயோ, நக போச்சே. நான் அங்கே இருந்திருந்தா. அந்த நகையெல்லாம் சுருட்டிகிட்டி மலேசியா கொண்டு வந்திருப்பேன்.

பாதிய நம்ம சிவா சாருக்கு குடுத்திருப்பேன். போலிஸ் புடிச்சா அவரையும் மாட்டி விட்ராமில்ல.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக