புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை
Page 1 of 1 •
திருச்சியில், கொள்ளையர்கள் நகைக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, 40 கிலோ நகைகளை மூட்டையாக கட்டி அள்ளிச் சென்றனர். அவற்றின் மதிப்பு ரூ.10 கோடி ஆகும்.
நகைக்கடை
திருச்சியில், மலைக்கோட்டை பகுதியில் உள்ள என்.எஸ்.பி. ரோடு முக்கிய வியாபார மையமாக விளங்குகிறது. இங்கு ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன.
திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த பாரஸ்மல் என்பவர் தனது சகோதரர்கள் 4 பேருடன் சேர்ந்து என்.எஸ்.பி. ரோட்டில் `அமர் ஜ×வல்லர்ஸ்' என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடை மலைக்கோட்டை வாசலுக்கு நேர் எதிரே உள்ளது.
நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையில் உள்ள 3 `ஷட்டர்'களையும் கடை அதிபர்கள் பூட்டிவிட்டு சென்றனர். அதன்பின்பு நேற்று காலை பாரஸ்மல்லின் சகோதரர் பனன்லால் கடையை திறக்க வந்தார்.
தங்க நகைகள் கொள்ளை
அப்போது, நடு ஷட்டரில் உள்ள ஏற்கனவே பூட்டி விட்டு சென்ற பூட்டுகளுக்கு பதிலாக 2 பூட்டுகள் புதியதாக இருப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி அருகில் உள்ள காவல் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் கோட்டை போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்தனர். அவர்கள், கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, `ரேக்'குகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த தங்க நகைகள் மற்றும் தங்கமாலைகள் மாயமாகி இருந்தன. ஒரு சில நகைகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. கொள்ளையர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்று இருப்பது தெரிய வந்தது. கொள்ளை போன நகைகள் எவ்வளவு என்பது பற்றி போலீசார் முன்னிலையில் கணக்கிடப்பட்டது.
ரூ.10 கோடி மதிப்பு
அப்போது சுமார் 40 கிலோ அதாவது 5,000 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.10 கோடி இருக்கும்.
கடையில் ஒரு ஓரமாக வெள்ளை நிற பை ஒன்று இருந்தது. அந்த பையில் சுமார் 3 கிலோ நகைகள் இருந்தன. `ரேக்'குகளில் இருந்து நகைகளை மூட்டை கட்டி எடுத்துச்சென்ற கொள்ளையர்கள் அந்த பையை தூக்கி செல்ல முடியாமல் அங்கேயே வைத்து விட்டு சென்று இருப்பது தெரிய வந்தது.
கொள்ளையர்கள் நகைக்கடையின் 2 பூட்டுகளை உடைத்து உள்ளே சென்று நகைகளை கொள்ளையடித்து அவற்றை சிறு, சிறு மூட்டைகளாக கட்டி ஆட்டோ அல்லது காரில் எடுத்துச்சென்று இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.
கொள்ளையடித்தபின் கடையின் ஷட்டரை இழுத்து மூடிவிட்டு தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த புதிய பூட்டுகளை போட்டு பூட்டிவிட்டு கொள்ளையர்கள் தப்பி சென்று உள்ளனர். இதன்மூலம், அவர்கள் நன்றாக திட்டமிட்டே கொள்ளையடித்து இருப்பது தெரியவந்து உள்ளது.
கேமரா இயங்கவில்லை
கொள்ளை நடந்த நகைக்கடைக்கு எதிரே ரோட்டில் போலீசார் சுழலும் கண்காணிப்பு கேமரா வைத்து உள்ளனர். தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் அந்த கேமராவின் செயல்பாட்டை போலீசார் நிறுத்தி விட்டனர். கேமரா செயல்பட்டு இருந்தால், கடைக்குள் நுழைந்த கொள்ளையர்களின் முகம் அதில் பதிவாகி இருக்கும். கொள்ளை நடந்த கடையிலும் கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று இரவு கடையை மூடும் போது கடை உரிமையாளர்களே கேமராவின் செயல்பாட்டை நிறுத்திவிட்டு சென்றனர். இதுவும் கொள்ளையர்களுக்கு வசதியாக போய் விட்டது.
என்.எஸ்.பி. ரோட்டில் பெரிய கடைகள் உள்ளதால் இரவும், பகலும் பாதுகாப்புக்கு தனியார் நிறுவன காவலாளிகள் உண்டு. அவர்கள் ரோட்டில் ரோந்து சென்று கொண்டே இருப்பார்கள்.
மேலும் கொள்ளை போன நகைக்கடையை அடுத்து போலீஸ் உதவி மையம் உள்ளது. போலீஸ் உதவி மையம் அருகிலேயே இருந்ததால், கொள்ளை போன நகைக்கடையில் இரவு நேர பாதுகாப்புக்கு காவலாளி நியமிக்கப்படவில்லை.
ஊழியர்களிடம் விசாரணை
இந்த துணிகர கொள்ளை குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை நடந்த கடையை மத்திய மண்டல ஐ.ஜி.மகாலி நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த கொள்ளை சம்பவம் பற்றி துப்பு துலக்க 2 தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொள்ளை நடந்த நகைக்கடையில் 18 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். கடை அதிபர்களான சகோதரர்கள் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் தவிர முன்னாள் ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள இரவு காவலாளிகளிடமும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினதந்தி
நகைக்கடை
திருச்சியில், மலைக்கோட்டை பகுதியில் உள்ள என்.எஸ்.பி. ரோடு முக்கிய வியாபார மையமாக விளங்குகிறது. இங்கு ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன.
திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த பாரஸ்மல் என்பவர் தனது சகோதரர்கள் 4 பேருடன் சேர்ந்து என்.எஸ்.பி. ரோட்டில் `அமர் ஜ×வல்லர்ஸ்' என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடை மலைக்கோட்டை வாசலுக்கு நேர் எதிரே உள்ளது.
நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையில் உள்ள 3 `ஷட்டர்'களையும் கடை அதிபர்கள் பூட்டிவிட்டு சென்றனர். அதன்பின்பு நேற்று காலை பாரஸ்மல்லின் சகோதரர் பனன்லால் கடையை திறக்க வந்தார்.
தங்க நகைகள் கொள்ளை
அப்போது, நடு ஷட்டரில் உள்ள ஏற்கனவே பூட்டி விட்டு சென்ற பூட்டுகளுக்கு பதிலாக 2 பூட்டுகள் புதியதாக இருப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி அருகில் உள்ள காவல் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் கோட்டை போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்தனர். அவர்கள், கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, `ரேக்'குகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த தங்க நகைகள் மற்றும் தங்கமாலைகள் மாயமாகி இருந்தன. ஒரு சில நகைகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. கொள்ளையர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்று இருப்பது தெரிய வந்தது. கொள்ளை போன நகைகள் எவ்வளவு என்பது பற்றி போலீசார் முன்னிலையில் கணக்கிடப்பட்டது.
ரூ.10 கோடி மதிப்பு
அப்போது சுமார் 40 கிலோ அதாவது 5,000 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.10 கோடி இருக்கும்.
கடையில் ஒரு ஓரமாக வெள்ளை நிற பை ஒன்று இருந்தது. அந்த பையில் சுமார் 3 கிலோ நகைகள் இருந்தன. `ரேக்'குகளில் இருந்து நகைகளை மூட்டை கட்டி எடுத்துச்சென்ற கொள்ளையர்கள் அந்த பையை தூக்கி செல்ல முடியாமல் அங்கேயே வைத்து விட்டு சென்று இருப்பது தெரிய வந்தது.
கொள்ளையர்கள் நகைக்கடையின் 2 பூட்டுகளை உடைத்து உள்ளே சென்று நகைகளை கொள்ளையடித்து அவற்றை சிறு, சிறு மூட்டைகளாக கட்டி ஆட்டோ அல்லது காரில் எடுத்துச்சென்று இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.
கொள்ளையடித்தபின் கடையின் ஷட்டரை இழுத்து மூடிவிட்டு தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த புதிய பூட்டுகளை போட்டு பூட்டிவிட்டு கொள்ளையர்கள் தப்பி சென்று உள்ளனர். இதன்மூலம், அவர்கள் நன்றாக திட்டமிட்டே கொள்ளையடித்து இருப்பது தெரியவந்து உள்ளது.
கேமரா இயங்கவில்லை
கொள்ளை நடந்த நகைக்கடைக்கு எதிரே ரோட்டில் போலீசார் சுழலும் கண்காணிப்பு கேமரா வைத்து உள்ளனர். தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் அந்த கேமராவின் செயல்பாட்டை போலீசார் நிறுத்தி விட்டனர். கேமரா செயல்பட்டு இருந்தால், கடைக்குள் நுழைந்த கொள்ளையர்களின் முகம் அதில் பதிவாகி இருக்கும். கொள்ளை நடந்த கடையிலும் கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று இரவு கடையை மூடும் போது கடை உரிமையாளர்களே கேமராவின் செயல்பாட்டை நிறுத்திவிட்டு சென்றனர். இதுவும் கொள்ளையர்களுக்கு வசதியாக போய் விட்டது.
என்.எஸ்.பி. ரோட்டில் பெரிய கடைகள் உள்ளதால் இரவும், பகலும் பாதுகாப்புக்கு தனியார் நிறுவன காவலாளிகள் உண்டு. அவர்கள் ரோட்டில் ரோந்து சென்று கொண்டே இருப்பார்கள்.
மேலும் கொள்ளை போன நகைக்கடையை அடுத்து போலீஸ் உதவி மையம் உள்ளது. போலீஸ் உதவி மையம் அருகிலேயே இருந்ததால், கொள்ளை போன நகைக்கடையில் இரவு நேர பாதுகாப்புக்கு காவலாளி நியமிக்கப்படவில்லை.
ஊழியர்களிடம் விசாரணை
இந்த துணிகர கொள்ளை குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை நடந்த கடையை மத்திய மண்டல ஐ.ஜி.மகாலி நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த கொள்ளை சம்பவம் பற்றி துப்பு துலக்க 2 தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொள்ளை நடந்த நகைக்கடையில் 18 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். கடை அதிபர்களான சகோதரர்கள் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் தவிர முன்னாள் ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள இரவு காவலாளிகளிடமும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
தூக்க முடியாமலா விட்டு சென்றார்கள்கடையில் ஒரு ஓரமாக வெள்ளை நிற பை ஒன்று இருந்தது. அந்த பையில் சுமார் 3 கிலோ நகைகள் இருந்தன. `ரேக்'குகளில் இருந்து நகைகளை மூட்டை கட்டி எடுத்துச்சென்ற கொள்ளையர்கள் அந்த பையை தூக்கி செல்ல முடியாமல் அங்கேயே வைத்து விட்டு சென்று இருப்பது தெரிய வந்தது.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஐயோ, நக போச்சே. நான் அங்கே இருந்திருந்தா. அந்த நகையெல்லாம் சுருட்டிகிட்டி மலேசியா கொண்டு வந்திருப்பேன்.
பாதிய நம்ம சிவா சாருக்கு குடுத்திருப்பேன். போலிஸ் புடிச்சா அவரையும் மாட்டி விட்ராமில்ல.
பாதிய நம்ம சிவா சாருக்கு குடுத்திருப்பேன். போலிஸ் புடிச்சா அவரையும் மாட்டி விட்ராமில்ல.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மாணிக்கம் நடேசன் wrote:ஐயோ, நக போச்சே. நான் அங்கே இருந்திருந்தா. அந்த நகையெல்லாம் சுருட்டிகிட்டி மலேசியா கொண்டு வந்திருப்பேன்.
பாதிய நம்ம சிவா சாருக்கு குடுத்திருப்பேன். போலிஸ் புடிச்சா அவரையும் மாட்டி விட்ராமில்ல.
- Sponsored content
Similar topics
» ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 17 லட்சம் கொள்ளை
» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
» 5 மாநிலங்களில் கைவரிசை: மாணவி தலைமையில் இயங்கிய கொள்ளை கும்பல் செல்போனால் சிக்கினார்கள்; ரூ.2 கோடி நகைகள் மீட்பு
» நகைக்கடையில் 200 சவரன் கொள்ளை வெள்ளி நகைகளை விட்டு சென்றனர்
» 45 பவுன் நகைகள் கொள்ளை!
» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
» 5 மாநிலங்களில் கைவரிசை: மாணவி தலைமையில் இயங்கிய கொள்ளை கும்பல் செல்போனால் சிக்கினார்கள்; ரூ.2 கோடி நகைகள் மீட்பு
» நகைக்கடையில் 200 சவரன் கொள்ளை வெள்ளி நகைகளை விட்டு சென்றனர்
» 45 பவுன் நகைகள் கொள்ளை!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|