புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
Page 1 of 1 •
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்காக வந்த கர்ப்பிணி பெண் மரணம் அடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
பெண் மரணம்
ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி மரியலில்லிபவுலினாள். கர்ப்பிணி பெண்ணான இவர் கடந்த மாதம் 26-ந்தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு இரவு நேரத்தில் பிரசவத்துக்காக வந்தார்.
ஆனால் அங்கு பணியில் இருக்க வேண்டிய டாக்டர்கள் யாரும் இல்லாததால் அவருக்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை. இதனால் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதைத் தொடர்ந்து பணியில் இல்லாத டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இறந்த கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தியதோடு, சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பினர்.
விசாரணை
இது பற்றி விருதுநகர் மாவட்டம் வந்த சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் பங்கஜ்குமார் பன்சல் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் பணி நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டர்கள் மீரா, மேகலா ஆகிய இருவரும் பணியில் இல்லாதது தெரியவந்தது. எனவே, அவர்கள் இருவரையும் சஸ்பெண்டு செய்ய உத்தரவிட்டார்.
இதே போன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய மற்றொரு பெண் டாக்டர் பொன்வடிவு. இவரை தற்காலிகமாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பணியாற்றும்படி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் இவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு பணிக்கு செல்லாமல் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார்.
மீண்டும் பணிக்கு சேரவரும்போது உயர்அதிகாரிகளின் அனுமதியுடன் பணியில் சேரவேண்டும் என டாக்டர் பொன்வடிவுக்கு தகவல் தரப்பட்டது. ஆனால் டாக்டர் பொன்வடிவு இந்த தகவலை அலட்சியம் செய்து தானாகவே பணியில் சேர்ந்தார்.
டாக்டர் பொன்வடிவின் இந்த நடைமுறை பற்றி கூடுதல் செயலாளர் பங்கஜ் பன்சாலி விசாரணை நடத்தி, டாக்டர் பொன்வடிவையும் சஸ்பெண்டு செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவைத் தொடர்ந்து, பெண் டாக்டர்கள் மீரா, மேகலா, பொன்வடிவு ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் அஜித்கண்ணம்மா, உத்தரவிட்டார்.
இந்த சஸ்பெண்டு நடவடிக்கை அரசு ஆஸ்பத்திரி வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
தினதந்தி
பெண் மரணம்
ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி மரியலில்லிபவுலினாள். கர்ப்பிணி பெண்ணான இவர் கடந்த மாதம் 26-ந்தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு இரவு நேரத்தில் பிரசவத்துக்காக வந்தார்.
ஆனால் அங்கு பணியில் இருக்க வேண்டிய டாக்டர்கள் யாரும் இல்லாததால் அவருக்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை. இதனால் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதைத் தொடர்ந்து பணியில் இல்லாத டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இறந்த கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தியதோடு, சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பினர்.
விசாரணை
இது பற்றி விருதுநகர் மாவட்டம் வந்த சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் பங்கஜ்குமார் பன்சல் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் பணி நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டர்கள் மீரா, மேகலா ஆகிய இருவரும் பணியில் இல்லாதது தெரியவந்தது. எனவே, அவர்கள் இருவரையும் சஸ்பெண்டு செய்ய உத்தரவிட்டார்.
இதே போன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய மற்றொரு பெண் டாக்டர் பொன்வடிவு. இவரை தற்காலிகமாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பணியாற்றும்படி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் இவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு பணிக்கு செல்லாமல் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார்.
மீண்டும் பணிக்கு சேரவரும்போது உயர்அதிகாரிகளின் அனுமதியுடன் பணியில் சேரவேண்டும் என டாக்டர் பொன்வடிவுக்கு தகவல் தரப்பட்டது. ஆனால் டாக்டர் பொன்வடிவு இந்த தகவலை அலட்சியம் செய்து தானாகவே பணியில் சேர்ந்தார்.
டாக்டர் பொன்வடிவின் இந்த நடைமுறை பற்றி கூடுதல் செயலாளர் பங்கஜ் பன்சாலி விசாரணை நடத்தி, டாக்டர் பொன்வடிவையும் சஸ்பெண்டு செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவைத் தொடர்ந்து, பெண் டாக்டர்கள் மீரா, மேகலா, பொன்வடிவு ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் அஜித்கண்ணம்மா, உத்தரவிட்டார்.
இந்த சஸ்பெண்டு நடவடிக்கை அரசு ஆஸ்பத்திரி வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இப்படியும் மருத்துவர்களா? மனிதாபமனமே இல்லையா, எப்படி இப்படி நடந்துக்கொள்ள இவர்களால் முடிகிறது. பணி நீக்கம் செய்திருக்க வேண்டும்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இப்படி அடிக்கடி நடக்கிறது. கொடுமை.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
சுந்தரராஜ் தயாளன் wrote:இப்படி அடிக்கடி நடக்கிறது. கொடுமை.
இது அனைத்து பொது மருத்துவமனைகளிலும் நடப்பது தான் அண்ணா.இப்போது விருதுநகரில் வெட்டவெளிச்சமாகிஉள்ளது.
பணத்தை மட்டுமே குறிக்கோளாக செயல்படும் இது போன்றோர்களுக்கு பணி இடை நீக்கம் சரியான தீர்பு அல்ல.
மனசாட்சியும் தியாக மனப்பான்மையும் கொண்ட உள்ளங்களை காண்பதே அரிதாகிவிட்டது.
இதில் இவர்களை மட்டும் குறை கூறியோ ஒரு பிரியோஜனமும் இல்லை.
- qnbindiaபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 27/10/2008
கொடுமை ....இவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் .
- Sponsored content
Similar topics
» 683 அரசு டாக்டர்கள் விரைவில் நியமனம்
» கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன்
» 683 அரசு டாக்டர்கள் விரைவில் நியமனம்: மாதச் சம்பளம் ரூ.30 ஆயிரம்
» ஐஸ்அவுஸ் மார்க்கெட்டில் குடிபோதையில் ரகளை செய்த பெண் போலீஸ் சஸ்பெண்டு
» 10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்
» கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன்
» 683 அரசு டாக்டர்கள் விரைவில் நியமனம்: மாதச் சம்பளம் ரூ.30 ஆயிரம்
» ஐஸ்அவுஸ் மார்க்கெட்டில் குடிபோதையில் ரகளை செய்த பெண் போலீஸ் சஸ்பெண்டு
» 10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|