புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் இந்த தமிழ் இனம்
Page 1 of 1 •
பொய்யாமொழிப் புலவரான வள்ளுவனை தந்தது
தமிழினம்!
விடுதலைப் பாவலன் பாரதியை தந்தது
தமிழினம்!
...
மரணத்தைத் தழுவினாலும் தழுவுவேன்,
மாற்றான் மகவைத் தழுவ மாட்டேன்
என்று மரணத்தை தழுவிய மாவீரன்
குலசேகர பாண்டியனை தந்தது தமிழினம்!
உலகின் மூத்தக் குடியாம் தமிழ்க் குடி குறித்தும்,
உலகின் முதன் மொழியாம் தமிழ் மொழிக்குறித்தும்
உலகிற்கு உணர்த்திய பாவாணரைத் தந்தது தமிழினம்!
உலகின் தலைசிறந்த கரந்தடிப்படையை
தலைமை தாங்கி நடாத்தும் பிரபாகரனைத் தந்தது தமிழினம்!
சிந்திப்போம் தமிழர்களே!
தமிழால் ஒன்றுபடுவோம்!
தமிழுக்காக, தமிழருக்காக ஒன்றுபடுவோம்!
தமிழனையே தலைவனாகவும்,
வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்.
சாதியை அறுத்து சமயத்தை மறுத்து
இனத்தால் ஒன்றுபடுவோம்.
ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும்
செயலுக்கும் பின்னால் அவனது
அகவ நலன் ஒளிந்து கிடக்கிறது இது மார்க்சின் கருதுகோள்.
ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும்
செயலுக்கும் பின்னால் அவனது
இனநலன் ஒளிந்து கிடக்கிறது இது நடைமுறைப் பாடம்!
இந்தியத்தையும், திராவிடத்தையும் வேரறுப்போம்!,
புதிய தமிழ் தேசியத்தை மீளமைப்போம்!!!!
தமிழினம்!
விடுதலைப் பாவலன் பாரதியை தந்தது
தமிழினம்!
...
மரணத்தைத் தழுவினாலும் தழுவுவேன்,
மாற்றான் மகவைத் தழுவ மாட்டேன்
என்று மரணத்தை தழுவிய மாவீரன்
குலசேகர பாண்டியனை தந்தது தமிழினம்!
உலகின் மூத்தக் குடியாம் தமிழ்க் குடி குறித்தும்,
உலகின் முதன் மொழியாம் தமிழ் மொழிக்குறித்தும்
உலகிற்கு உணர்த்திய பாவாணரைத் தந்தது தமிழினம்!
உலகின் தலைசிறந்த கரந்தடிப்படையை
தலைமை தாங்கி நடாத்தும் பிரபாகரனைத் தந்தது தமிழினம்!
சிந்திப்போம் தமிழர்களே!
தமிழால் ஒன்றுபடுவோம்!
தமிழுக்காக, தமிழருக்காக ஒன்றுபடுவோம்!
தமிழனையே தலைவனாகவும்,
வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்.
சாதியை அறுத்து சமயத்தை மறுத்து
இனத்தால் ஒன்றுபடுவோம்.
ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும்
செயலுக்கும் பின்னால் அவனது
அகவ நலன் ஒளிந்து கிடக்கிறது இது மார்க்சின் கருதுகோள்.
ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும்
செயலுக்கும் பின்னால் அவனது
இனநலன் ஒளிந்து கிடக்கிறது இது நடைமுறைப் பாடம்!
இந்தியத்தையும், திராவிடத்தையும் வேரறுப்போம்!,
புதிய தமிழ் தேசியத்தை மீளமைப்போம்!!!!
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
வீரத்தமிழா ஒன்று படுதமிழால் ஒன்றுபடுவோம்!
தமிழுக்காக, தமிழருக்காக ஒன்றுபடுவோம்!
தமிழனையே தலைவனாகவும்,
வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்.
சாதியை அறுத்து சமயத்தை மறுத்து
இனத்தால் ஒன்றுபடுவோம்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
தமிழால் ஒன்றுபடுவோம்!
சாதியை அறுத்து சமயத்தை மறுத்து
இனத்தால் ஒன்றுபடுவோம்.
இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா நண்பரே? இன்னும் ஆயிரம் பெரியார்கள் வந்தாலும்கூட ஒன்றும் செய்துவிட முடியாது. இந்தியாவிலேயே வைத்து நம் தமிழ் நாட்டில் தான் அதிகமான சாதி வெறியும், சாதிச்சண்டையும் இருக்கிறது. பெருமை பேசுவதில் மட்டும் பயனில்லை. நம்மிடமுள்ள சிறுமையையும் அறிய வேண்டாமா? பறையன் என்ற அழகிய தமிழ்ச்சொல்லை இந்த உலகத்துக்கே தந்தது நம் தமிழினம் தான். Oxford English Dictionary ல்லேயே பறையா என்ற சொல் பொருளோடு குறிப்பிட்டுள்ளார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சிங்களன் நம்மை குறித்து சொல்லும் போது '' பறதமிளா'' என்கிறானாம்
இந்தியாவிலேயே வைத்து அதிகமாக 'சிசு கொலைகள்' நடப்பது நம் தமிழ்நாட்டில் தானாம். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தென் மாவட்டம்களில் இது சர்வ சாதாரணமாக நடக்கிறதாம். கள்ளிப்பால் ஊட்டுதல், நெல் மணிகளை வாயுள் திணித்தல், கழுத்தை நெரித்தல், இப்படி பல முறைகலாம். தெரியுமா உங்களுக்கு?
தமிழனுக்கு தமிழனே எதிரி. அது எட்டப்பன் ஆக இருந்தாலும் சரி, இல்லை மத்தைய்யாவாக இருந்தாலும் சரி, பிள்ளையானோ, கருணாவோ, நாற்காலிக்காக டெல்லியில் முகாமிட்ட கருணாநிதியோ, யாராக இருந்தாலும் உண்மை இதுதான். காட்டிகொடுத்தே காலை வாரும் கூட்டம்தான் நம் தமிழ் இனம்.
பழம்பெருமை பேச நம்மிடம் நிறையவே இருக்கிறது. இமயவரம்பன், கங்கை கொண்டான், கடாரம் வென்றான், பலந்தீவு பிடித்தான், புலிக்கொடி நாட்டினான். இப்படி எத்தனையோ!
கடைசியாக உங்களின் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்.
சாதியை அறுத்து சமயத்தை மறுத்து
இனத்தால் ஒன்றுபடுவோம்.
இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா நண்பரே? இன்னும் ஆயிரம் பெரியார்கள் வந்தாலும்கூட ஒன்றும் செய்துவிட முடியாது. இந்தியாவிலேயே வைத்து நம் தமிழ் நாட்டில் தான் அதிகமான சாதி வெறியும், சாதிச்சண்டையும் இருக்கிறது. பெருமை பேசுவதில் மட்டும் பயனில்லை. நம்மிடமுள்ள சிறுமையையும் அறிய வேண்டாமா? பறையன் என்ற அழகிய தமிழ்ச்சொல்லை இந்த உலகத்துக்கே தந்தது நம் தமிழினம் தான். Oxford English Dictionary ல்லேயே பறையா என்ற சொல் பொருளோடு குறிப்பிட்டுள்ளார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சிங்களன் நம்மை குறித்து சொல்லும் போது '' பறதமிளா'' என்கிறானாம்
இந்தியாவிலேயே வைத்து அதிகமாக 'சிசு கொலைகள்' நடப்பது நம் தமிழ்நாட்டில் தானாம். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தென் மாவட்டம்களில் இது சர்வ சாதாரணமாக நடக்கிறதாம். கள்ளிப்பால் ஊட்டுதல், நெல் மணிகளை வாயுள் திணித்தல், கழுத்தை நெரித்தல், இப்படி பல முறைகலாம். தெரியுமா உங்களுக்கு?
தமிழனுக்கு தமிழனே எதிரி. அது எட்டப்பன் ஆக இருந்தாலும் சரி, இல்லை மத்தைய்யாவாக இருந்தாலும் சரி, பிள்ளையானோ, கருணாவோ, நாற்காலிக்காக டெல்லியில் முகாமிட்ட கருணாநிதியோ, யாராக இருந்தாலும் உண்மை இதுதான். காட்டிகொடுத்தே காலை வாரும் கூட்டம்தான் நம் தமிழ் இனம்.
பழம்பெருமை பேச நம்மிடம் நிறையவே இருக்கிறது. இமயவரம்பன், கங்கை கொண்டான், கடாரம் வென்றான், பலந்தீவு பிடித்தான், புலிக்கொடி நாட்டினான். இப்படி எத்தனையோ!
கடைசியாக உங்களின் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்.
- Sponsored content
Similar topics
» நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம்
» தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
» உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி
» தமிழில் வாதாட மறுப்பு: மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தமிழ் இனம் தயாராக வேண்டும்!
» "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!
» தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
» உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி
» தமிழில் வாதாட மறுப்பு: மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தமிழ் இனம் தயாராக வேண்டும்!
» "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|