புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:50 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 1:43 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:38 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 21
by ayyasamy ram Today at 1:14 pm

» விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Today at 1:12 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:48 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:34 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 20/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» ஒரு பக்க கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:51 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» அந்தகன் -ரிலீஸ் தேதி…
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» நீதிக்கதை - மூன்று கிணறுகள்
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» நீதிக்கதை - செய்யும் செயல்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» வீட்டில்….(புதுக்கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 20
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:53 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:45 pm

» அருகம்புல் சாறு
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:44 pm

» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:32 pm

» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:23 pm

» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:48 pm

» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:46 pm

» ஆஹா நுங்கு
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:18 pm

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:17 pm

» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:13 pm

» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:11 pm

» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:10 pm

» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:09 pm

» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm

» விஷ்ணு விஷால் - ஓர் மாம்பழ சீசனில்!
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm

» மீண்டும் நடிகராக பாலா
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:07 pm

» 2வது பெரிய விமான நிலையமாகிறது துாத்துக்குடி: 'ஏர்பஸ்' விமானங்களும் இனி வந்து செல்லும்.
by ayyasamy ram Fri Jul 19, 2024 7:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
179 Posts - 60%
heezulia
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
80 Posts - 27%
T.N.Balasubramanian
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
9 Posts - 3%
kavithasankar
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
6 Posts - 2%
Dr.S.Soundarapandian
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
6 Posts - 2%
mohamed nizamudeen
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
6 Posts - 2%
prajai
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
5 Posts - 2%
Jenila
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
3 Posts - 1%
Barushree
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
366 Posts - 49%
heezulia
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
268 Posts - 36%
Dr.S.Soundarapandian
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
24 Posts - 3%
mohamed nizamudeen
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
20 Posts - 3%
T.N.Balasubramanian
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
18 Posts - 2%
i6appar
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
13 Posts - 2%
prajai
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
9 Posts - 1%
kavithasankar
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
6 Posts - 1%
Jenila
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்டனை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 05, 2011 9:11 am

ஓநாய் ஒன்று பசியோடு அலைந்து கொண்டிருந்தது. கொளுத்தும் வெயிலில் ஒரு பாறையின் பக்கமாக வந்தது. அப்போது பாறை இடுக்கில் நாரைகள் எல்லாம் முட்டைகள் வைத்திருப்பதைப் பார்த்தது. உடனே அந்த முட்டைகளை எடுத்துக் குடித்து பசியைப் போக்கி கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தது.

ஒன்றிரண்டு நாரைகள் அந்தப் பாறை இடுக்கில் இருந்ததால், அந்த நாரைகள் எல்லாம் அந்த இடத்தை விட்டு எப்போது செல்கிறதோ, அப்போது முட்டைகளைக் குடிக்கலாம் என்று பொறுமையுடன் காத்திருந்தது, ஓநாய்.

சிறிது நேரத்தில், நாரைகள் எல்லாம் அந்த இடத்தை விட்டு அருகில் இருந்த காட்டாங்குளக்கரைக்கு சென்று விட்டன.

ஓநாய் மெல்ல நாரைகளின் இருப்பிடத்தை நெருங்கியது. முட்டையைப் பார்த்ததும், ஓநாயின் நாக்கில் எச்சில் ஊறியது. மின்னல் வேகத்தில் அந்த பாறை இடுக்குகளின் இடையே பாய்ந்து சென்றது. அந்த நேரத்தில் அதன் கால் பாறை இடுக்கில் மாட்டிக் கொண்டது. தன் கால்களை வெளியே எடுக்க முடியாமல், ஓநாய் கதறியது. இந்த சப்தத்தைக் கேட்டு நாரைகள் எல்லாம் வேகமாக பறந்து வந்தன.

ஓநாயின் நிலைமையை பார்த்த நாரைகள் மனவருத்தம் அடைந்தன. எப்படியாவது ஓநாயைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தன.

நாரைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆலோசித்தன. உடனே அவை மெதுவாக பாறைகளை தங்கள் அலகுகளால் நகர்த்தின. பாறையின் இடுக்கில் சிக்கியிருந்த ஓநாயின் காலை விடுவித்தன. அப்போது ஒருசில நாரைகளின் வாயில் இருந்து ரத்தம் வழிந்தது. என்றாலும், அவை, ஓநாயைக் காப்பற்றும் முயற்சியில் இருந்து பின்வாங்கவில்லை.

தன்னைக் காப்பாற்றிய நாரைகளை வணங்கியது, ஓநாய்.

"நாரைகளே உங்கள் முட்டைகளை குடிக்க வேண்டிய நான் வேகமாக ஓடோடி வந்தேன். ஆனால், நல்ல மனம் படைத்த உங்களுக்கு துரோகம் செய்ய வந்ததன் விளைவால், எனக்கு இந்த ஆபத்து ஏற்பட்டது.நீங்களும், பெரிய மனது பண்ணி, என்னைக் காப்பாற்றி விட்டீர்கள். நல்லவர்களுக்கு துன்பம் செய்ய நினைத்தால், உடனே தண்டனை கிடைத்து விடும் என்பதை இப்போது நான் உணர்ந்து கொண்டேன். என்னை மன்னித்து விடுங்கள். இனி நான் யாருக்கும், கெடுதல் செய்ய நினைக்க மாட்டேன்'' என்று கூறி, ஓநாய் சென்றது.

- எம்.எஸ்.மயில்



தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 05, 2011 10:12 am

கதை என்னமோ நல்லா தான் இருக்கு.ஆனா இன்னிக்கு நல்லது செய்தா அவங்களுக்கு தொடர்ந்து தீமை தான் நடந்துட்டு இருக்கு.



தண்டனை Uதண்டனை Dதண்டனை Aதண்டனை Yதண்டனை Aதண்டனை Sதண்டனை Uதண்டனை Dதண்டனை Hதண்டனை A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக