புதிய பதிவுகள்
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by T.N.Balasubramanian Today at 5:49 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:17 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Today at 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Today at 4:57 pm

» ஈத் வாழ்த்துகள்.
by Dr.S.Soundarapandian Today at 4:56 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by Dr.S.Soundarapandian Today at 4:51 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Today at 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Today at 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Today at 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Yesterday at 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Yesterday at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:46 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Yesterday at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Yesterday at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Yesterday at 11:34 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
23 Posts - 35%
Dr.S.Soundarapandian
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
19 Posts - 29%
ayyasamy ram
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
18 Posts - 27%
T.N.Balasubramanian
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
5 Posts - 8%
ayyamperumal
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
269 Posts - 49%
heezulia
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
170 Posts - 31%
Dr.S.Soundarapandian
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
49 Posts - 9%
T.N.Balasubramanian
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
25 Posts - 5%
mohamed nizamudeen
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
18 Posts - 3%
prajai
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
2 Posts - 0%
Barushree
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தண்டனை Poll_c10தண்டனை Poll_m10தண்டனை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்டனை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 05, 2011 9:11 am

ஓநாய் ஒன்று பசியோடு அலைந்து கொண்டிருந்தது. கொளுத்தும் வெயிலில் ஒரு பாறையின் பக்கமாக வந்தது. அப்போது பாறை இடுக்கில் நாரைகள் எல்லாம் முட்டைகள் வைத்திருப்பதைப் பார்த்தது. உடனே அந்த முட்டைகளை எடுத்துக் குடித்து பசியைப் போக்கி கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தது.

ஒன்றிரண்டு நாரைகள் அந்தப் பாறை இடுக்கில் இருந்ததால், அந்த நாரைகள் எல்லாம் அந்த இடத்தை விட்டு எப்போது செல்கிறதோ, அப்போது முட்டைகளைக் குடிக்கலாம் என்று பொறுமையுடன் காத்திருந்தது, ஓநாய்.

சிறிது நேரத்தில், நாரைகள் எல்லாம் அந்த இடத்தை விட்டு அருகில் இருந்த காட்டாங்குளக்கரைக்கு சென்று விட்டன.

ஓநாய் மெல்ல நாரைகளின் இருப்பிடத்தை நெருங்கியது. முட்டையைப் பார்த்ததும், ஓநாயின் நாக்கில் எச்சில் ஊறியது. மின்னல் வேகத்தில் அந்த பாறை இடுக்குகளின் இடையே பாய்ந்து சென்றது. அந்த நேரத்தில் அதன் கால் பாறை இடுக்கில் மாட்டிக் கொண்டது. தன் கால்களை வெளியே எடுக்க முடியாமல், ஓநாய் கதறியது. இந்த சப்தத்தைக் கேட்டு நாரைகள் எல்லாம் வேகமாக பறந்து வந்தன.

ஓநாயின் நிலைமையை பார்த்த நாரைகள் மனவருத்தம் அடைந்தன. எப்படியாவது ஓநாயைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தன.

நாரைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆலோசித்தன. உடனே அவை மெதுவாக பாறைகளை தங்கள் அலகுகளால் நகர்த்தின. பாறையின் இடுக்கில் சிக்கியிருந்த ஓநாயின் காலை விடுவித்தன. அப்போது ஒருசில நாரைகளின் வாயில் இருந்து ரத்தம் வழிந்தது. என்றாலும், அவை, ஓநாயைக் காப்பற்றும் முயற்சியில் இருந்து பின்வாங்கவில்லை.

தன்னைக் காப்பாற்றிய நாரைகளை வணங்கியது, ஓநாய்.

"நாரைகளே உங்கள் முட்டைகளை குடிக்க வேண்டிய நான் வேகமாக ஓடோடி வந்தேன். ஆனால், நல்ல மனம் படைத்த உங்களுக்கு துரோகம் செய்ய வந்ததன் விளைவால், எனக்கு இந்த ஆபத்து ஏற்பட்டது.நீங்களும், பெரிய மனது பண்ணி, என்னைக் காப்பாற்றி விட்டீர்கள். நல்லவர்களுக்கு துன்பம் செய்ய நினைத்தால், உடனே தண்டனை கிடைத்து விடும் என்பதை இப்போது நான் உணர்ந்து கொண்டேன். என்னை மன்னித்து விடுங்கள். இனி நான் யாருக்கும், கெடுதல் செய்ய நினைக்க மாட்டேன்'' என்று கூறி, ஓநாய் சென்றது.

- எம்.எஸ்.மயில்



தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 05, 2011 10:12 am

கதை என்னமோ நல்லா தான் இருக்கு.ஆனா இன்னிக்கு நல்லது செய்தா அவங்களுக்கு தொடர்ந்து தீமை தான் நடந்துட்டு இருக்கு.



தண்டனை Uதண்டனை Dதண்டனை Aதண்டனை Yதண்டனை Aதண்டனை Sதண்டனை Uதண்டனை Dதண்டனை Hதண்டனை A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக