புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Today at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Today at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Today at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Today at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Today at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Today at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Today at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Today at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Today at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:57 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» இதுதான் பக்தியோகம்…
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:57 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_c10மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_m10மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_c10 
11 Posts - 69%
heezulia
மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_c10மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_m10மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_c10 
5 Posts - 31%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_c10மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_m10மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_c10 
368 Posts - 60%
heezulia
மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_c10மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_m10மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_c10 
203 Posts - 33%
mohamed nizamudeen
மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_c10மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_m10மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_c10 
19 Posts - 3%
prajai
மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_c10மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_m10மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_c10மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_m10மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_c10மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_m10மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_c10மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_m10மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_c10 
3 Posts - 0%
mini
மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_c10மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_m10மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_c10மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_m10மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_c10 
2 Posts - 0%
Guna.D
மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_c10மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_m10மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 05, 2011 2:14 am

மனதை அடக்க நினைத்தால் அலையும். அதை அறிய முயன்றால் நமக்கு அடங்கிவிடும். மனம் தான் மனித வாழ்க்கையின் விளைநிலம்.
* ஒருவர் தன்னைத் தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும், அவரவர் மனதைப் பொறுத்தே இருக்கிறது. மனம் தன்னை உயர்த்திக் கொள்ளப் பழகிவிட்டால் இணையில்லாத இன்பநிலையை அடையலாம்.
* உடல் நலம் பாதிக்கப்பட்டால் அதனைச் சரிப்படுத்தி மீண்டும் ஆரோக்கிய நிலைக்கு வருவதற்கான ஆற்றல் ஒவ்வொருவரிடமும் இயற்கையாகவே உள்ளது. ஆனால், நாம் தான் அந்த இயல்பை உணர்ந்து செயல்படுத்துவதில்லை.
* நல்ல உள்ளத்துடனும் ஆரோக்கியமான உடல் நிலையுடனும் சமுதாயத்திற்குப் பயன்படக்கூடியவராக இருக்க வேண்டும். இதற்கு நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்பயிற்சி மனதிலும், உடலிலும் ஆழ்ந்த முத்திரைகளை உண்டாக்கும்.
* முதலில் தனக்குத் தானே ஆசி அளித்துவிட்டு, பின்னர் மனைவி, குழந்தைகள், குடும்பம், சமுதாயம் என்று நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களின் நன்மை பற்றி சிந்திக்க வேண்டும். இதன் மூலம் நல்ல குடும்பமும் சமுதாயமும் உருவாக வழி ஏற்படும்.
* ""இறைவன் அருளால் எனது உடலில் புது<உணர்வும், புதிய பலமும் தோன்றி இருக்கின்றன. மனதில் அமைதி தவழ்கிறது. வாழ்வும் அமைதி நிறைந்ததாகக் காட்சி அளிக்கிறது. எனக்கு அமைதியான வாழ்க்கையும், நல்ல உடல் நலமும், நீண்ட ஆயுளும் கிடைக்கட்டும்,'' என்று நீங்களே உங்களுக்கு ஆசி அளித்துக் கொள்ள வேண்டும்.
* தியானத்தின் பலனாக உங்களுடைய மனதில் அமைதி நிறைந்து விளங்கும். மனதில் ததும்பும் அமைதி உடல் முழுவதும் பரவி புத்துணர்ச்சியையும் புதுபலத்தையும் அளிக்கிறது.
* நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும். நம்மைச் சுற்றி என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். தவறான எண்ணங்களை, நீ கவனத்துடன் தவிர்க்க வேண்டும். நல்ல எண்ணங்களை மனத்தில் இயங்க
விட்டுக் கொண்டிருந்தாலே, தவறான எண்ணங்கள் எழாது.
* எண்ணத்தின் வேகத்தையும், இயல்பையும் அறிந்து கொண்டவர்களுக்கு அதுவே இன்பமயமாகும்.
* தூங்கும் போது மட்டுமே தலையணை தேவை. அதனை எந்நேரமும் தலையில் கட்டிக் கொண்டிருப்பதில்லை, அதுபோல தேவைப்படும் போது, தேவையான அளவில் மட்டும் பொருட்களின் மேல் எழும் ஆசையை ஏற்று நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே சென்றால் சுகபோகத்தில் மனம் சென்று கொண்டிருக்கும். பழிச்செயல் புரிந்து மேலும் மேலும் பிறவித்தொடர் நீளும். தேவைகளை முடிந்த அளவு சுருக்க வேண்டும்.
* வெற்றி வேண்டுவோர், தாங்கள் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்னைகளைப் பிரித்து அலசி ஆராய வேண்டும். நேர்முகமான துணிவான அணுகுமுறை வேண்டும்.
* ஆசையை அடியோடு ஒழிப்பது எளிதான செயல் அல்ல. அதற்கு தேவையும் இல்லை. நம் உள்ளத்தில் எழும் ஆசைகளைச் சீரமைத்து வளமான வாழ்க்கை வாழ்வதே அறிவுடைமை.
* தவறான சிந்தனைகளை ஒரு போதும் நமக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. அதற்கு மாறாக நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனசை பார்த்துக்க நல்லபடி! - சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக