புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Today at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் இந்த தமிழ் இனம்
Page 1 of 1 •
பொய்யாமொழிப் புலவரான வள்ளுவனை தந்தது
தமிழினம்!
விடுதலைப் பாவலன் பாரதியை தந்தது
தமிழினம்!
...
மரணத்தைத் தழுவினாலும் தழுவுவேன்,
மாற்றான் மகவைத் தழுவ மாட்டேன்
என்று மரணத்தை தழுவிய மாவீரன்
குலசேகர பாண்டியனை தந்தது தமிழினம்!
உலகின் மூத்தக் குடியாம் தமிழ்க் குடி குறித்தும்,
உலகின் முதன் மொழியாம் தமிழ் மொழிக்குறித்தும்
உலகிற்கு உணர்த்திய பாவாணரைத் தந்தது தமிழினம்!
உலகின் தலைசிறந்த கரந்தடிப்படையை
தலைமை தாங்கி நடாத்தும் பிரபாகரனைத் தந்தது தமிழினம்!
சிந்திப்போம் தமிழர்களே!
தமிழால் ஒன்றுபடுவோம்!
தமிழுக்காக, தமிழருக்காக ஒன்றுபடுவோம்!
தமிழனையே தலைவனாகவும்,
வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்.
சாதியை அறுத்து சமயத்தை மறுத்து
இனத்தால் ஒன்றுபடுவோம்.
ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும்
செயலுக்கும் பின்னால் அவனது
அகவ நலன் ஒளிந்து கிடக்கிறது இது மார்க்சின் கருதுகோள்.
ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும்
செயலுக்கும் பின்னால் அவனது
இனநலன் ஒளிந்து கிடக்கிறது இது நடைமுறைப் பாடம்!
இந்தியத்தையும், திராவிடத்தையும் வேரறுப்போம்!,
புதிய தமிழ் தேசியத்தை மீளமைப்போம்!!!!
தமிழினம்!
விடுதலைப் பாவலன் பாரதியை தந்தது
தமிழினம்!
...
மரணத்தைத் தழுவினாலும் தழுவுவேன்,
மாற்றான் மகவைத் தழுவ மாட்டேன்
என்று மரணத்தை தழுவிய மாவீரன்
குலசேகர பாண்டியனை தந்தது தமிழினம்!
உலகின் மூத்தக் குடியாம் தமிழ்க் குடி குறித்தும்,
உலகின் முதன் மொழியாம் தமிழ் மொழிக்குறித்தும்
உலகிற்கு உணர்த்திய பாவாணரைத் தந்தது தமிழினம்!
உலகின் தலைசிறந்த கரந்தடிப்படையை
தலைமை தாங்கி நடாத்தும் பிரபாகரனைத் தந்தது தமிழினம்!
சிந்திப்போம் தமிழர்களே!
தமிழால் ஒன்றுபடுவோம்!
தமிழுக்காக, தமிழருக்காக ஒன்றுபடுவோம்!
தமிழனையே தலைவனாகவும்,
வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்.
சாதியை அறுத்து சமயத்தை மறுத்து
இனத்தால் ஒன்றுபடுவோம்.
ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும்
செயலுக்கும் பின்னால் அவனது
அகவ நலன் ஒளிந்து கிடக்கிறது இது மார்க்சின் கருதுகோள்.
ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும்
செயலுக்கும் பின்னால் அவனது
இனநலன் ஒளிந்து கிடக்கிறது இது நடைமுறைப் பாடம்!
இந்தியத்தையும், திராவிடத்தையும் வேரறுப்போம்!,
புதிய தமிழ் தேசியத்தை மீளமைப்போம்!!!!
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
வீரத்தமிழா ஒன்று படுதமிழால் ஒன்றுபடுவோம்!
தமிழுக்காக, தமிழருக்காக ஒன்றுபடுவோம்!
தமிழனையே தலைவனாகவும்,
வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்.
சாதியை அறுத்து சமயத்தை மறுத்து
இனத்தால் ஒன்றுபடுவோம்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
தமிழால் ஒன்றுபடுவோம்!
சாதியை அறுத்து சமயத்தை மறுத்து
இனத்தால் ஒன்றுபடுவோம்.
இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா நண்பரே? இன்னும் ஆயிரம் பெரியார்கள் வந்தாலும்கூட ஒன்றும் செய்துவிட முடியாது. இந்தியாவிலேயே வைத்து நம் தமிழ் நாட்டில் தான் அதிகமான சாதி வெறியும், சாதிச்சண்டையும் இருக்கிறது. பெருமை பேசுவதில் மட்டும் பயனில்லை. நம்மிடமுள்ள சிறுமையையும் அறிய வேண்டாமா? பறையன் என்ற அழகிய தமிழ்ச்சொல்லை இந்த உலகத்துக்கே தந்தது நம் தமிழினம் தான். Oxford English Dictionary ல்லேயே பறையா என்ற சொல் பொருளோடு குறிப்பிட்டுள்ளார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சிங்களன் நம்மை குறித்து சொல்லும் போது '' பறதமிளா'' என்கிறானாம்
இந்தியாவிலேயே வைத்து அதிகமாக 'சிசு கொலைகள்' நடப்பது நம் தமிழ்நாட்டில் தானாம். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தென் மாவட்டம்களில் இது சர்வ சாதாரணமாக நடக்கிறதாம். கள்ளிப்பால் ஊட்டுதல், நெல் மணிகளை வாயுள் திணித்தல், கழுத்தை நெரித்தல், இப்படி பல முறைகலாம். தெரியுமா உங்களுக்கு?
தமிழனுக்கு தமிழனே எதிரி. அது எட்டப்பன் ஆக இருந்தாலும் சரி, இல்லை மத்தைய்யாவாக இருந்தாலும் சரி, பிள்ளையானோ, கருணாவோ, நாற்காலிக்காக டெல்லியில் முகாமிட்ட கருணாநிதியோ, யாராக இருந்தாலும் உண்மை இதுதான். காட்டிகொடுத்தே காலை வாரும் கூட்டம்தான் நம் தமிழ் இனம்.
பழம்பெருமை பேச நம்மிடம் நிறையவே இருக்கிறது. இமயவரம்பன், கங்கை கொண்டான், கடாரம் வென்றான், பலந்தீவு பிடித்தான், புலிக்கொடி நாட்டினான். இப்படி எத்தனையோ!
கடைசியாக உங்களின் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்.
சாதியை அறுத்து சமயத்தை மறுத்து
இனத்தால் ஒன்றுபடுவோம்.
இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா நண்பரே? இன்னும் ஆயிரம் பெரியார்கள் வந்தாலும்கூட ஒன்றும் செய்துவிட முடியாது. இந்தியாவிலேயே வைத்து நம் தமிழ் நாட்டில் தான் அதிகமான சாதி வெறியும், சாதிச்சண்டையும் இருக்கிறது. பெருமை பேசுவதில் மட்டும் பயனில்லை. நம்மிடமுள்ள சிறுமையையும் அறிய வேண்டாமா? பறையன் என்ற அழகிய தமிழ்ச்சொல்லை இந்த உலகத்துக்கே தந்தது நம் தமிழினம் தான். Oxford English Dictionary ல்லேயே பறையா என்ற சொல் பொருளோடு குறிப்பிட்டுள்ளார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சிங்களன் நம்மை குறித்து சொல்லும் போது '' பறதமிளா'' என்கிறானாம்
இந்தியாவிலேயே வைத்து அதிகமாக 'சிசு கொலைகள்' நடப்பது நம் தமிழ்நாட்டில் தானாம். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தென் மாவட்டம்களில் இது சர்வ சாதாரணமாக நடக்கிறதாம். கள்ளிப்பால் ஊட்டுதல், நெல் மணிகளை வாயுள் திணித்தல், கழுத்தை நெரித்தல், இப்படி பல முறைகலாம். தெரியுமா உங்களுக்கு?
தமிழனுக்கு தமிழனே எதிரி. அது எட்டப்பன் ஆக இருந்தாலும் சரி, இல்லை மத்தைய்யாவாக இருந்தாலும் சரி, பிள்ளையானோ, கருணாவோ, நாற்காலிக்காக டெல்லியில் முகாமிட்ட கருணாநிதியோ, யாராக இருந்தாலும் உண்மை இதுதான். காட்டிகொடுத்தே காலை வாரும் கூட்டம்தான் நம் தமிழ் இனம்.
பழம்பெருமை பேச நம்மிடம் நிறையவே இருக்கிறது. இமயவரம்பன், கங்கை கொண்டான், கடாரம் வென்றான், பலந்தீவு பிடித்தான், புலிக்கொடி நாட்டினான். இப்படி எத்தனையோ!
கடைசியாக உங்களின் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்.
- Sponsored content
Similar topics
» நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம்
» தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
» உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி
» தமிழில் வாதாட மறுப்பு: மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தமிழ் இனம் தயாராக வேண்டும்!
» "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!
» தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
» உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி
» தமிழில் வாதாட மறுப்பு: மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தமிழ் இனம் தயாராக வேண்டும்!
» "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|