புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவன் பேசுகிறான்!
Page 1 of 1 •
இஸ்லாமிய மார்க்கம் இனிமையானது. மக்கள் வழி தவறும் போதெல்லாம்,இறைவன் நபிமார்கள் மூலம் இஸ்லாமிய நெறியினை போதித்து நல்வழிப்படுத்துவான். இறுதியாக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால்தான் இஸ்லாமிய மார்க்கம் முழுமையாக்கப்பட்டது. அரேபியா நாட்டின் "தாயிப் நகர மக்களுக்கு' நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ் ஒருவனையே வணங்கும்படி ஏகத்துவத்தைப் போதித்து, இஸ்லாத்தில் இணையும்படி அழைப்பு விடுத்தார்கள். ஆனால், தாயிப் நகர மக்கள் கோபம் கொண்டு, நபிகளாரை சொல்லாலும், கல்லாலும் தாக்கி இன்னல்கள் பல விளைவித்தனர்.
இதனைக் கண்ட வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை), ""யா முஹம்மது (ஸல்) அவர்களே! உங்கள் மீது அவதூறு கூறி கல்லையும், மண்ணையும் வாரி இறைத்தவர்களை நசுக்கி விடவா?''
என்றனர்.
பொறுமையின் சிகரமான நபிகளார், ""அப்படி எதுவும் செய்துவிட வேண்டாம். இம்மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளா விட்டாலும், இவர்களுக்குப் பிறக்கின்ற சந்ததிகளாவது, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, அவனுக்கு இணை வைக்காது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாகத் திகழ்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது'' என்றனர்.
உமர் (ரலி) இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் 40 முஸ்லிம்களே இருந்தனர். உமர் (ரலி)யின் வருகையால் இஸ்லாத்தில் புதிய பொலிவும், முஸ்லிம்களுக்கு புதிய வலிமையும் ஏற்பட்டது.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இரண்டாவது கடமையாகிய "தொழுகை'யைக் கூட பகைவருக்குப் பயந்து, மறைவாக நிறைவேற்றிக் கொண்டிருந்த முஸ்லிம்கள் வீரம் செறிந்த உமர் (ரலி) அவர்களின் துணையோடு பகிரங்கமாக நிறைவேற்றினர். இதை அறிந்து எதிரிகளான யஹூதிகள் எப்படியாவது முஸ்லிம்கள் ஒரே இறைவனை வணங்குவதைத் தடுத்த நிறுத்த வேண்டுமென்று துடித்தனர். ஆனால், உமர்(ரலி)இருக்கும் வரை யஹூதிகளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. எனவே முஸ்லிம்களுக்கு தனியாக தொல்லைகள் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்கள் புடைசூழ, "மக்கா'வை விட்டு "மதீன'மாநகர் சென்று மகிழ்ச்சியுடன் எதிரிகளின் தாக்குதல்கள் இன்றி இஸ்லாமிய அரசை வழிநடத்தி வருகின்றார்கள். முஸ்லிம்கள் குதூகலத்துடன் வாழ்ந்து வரும் பொழுது அங்கே நன்மைகள் பூத்துக் குலுங்கின. எனவே, "நல்லாட்சி நடைபெற்றால் நாம் வாழ இயலாது' என்று கலங்கி பொறாமையால் புழுவாய்த் துடித்தான் "க அப் இப்னுல் அஷ்ரஃப்' என்ற யூதத் தலைவன்.
ஆனால் இஸ்லாமிய ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டம் தீட்டியது இயலாமல் போனது. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற நண்பரும், வீரத்தின் விளை நிலம் என்று போற்றப்படுபவருமான உமர் (ரலி)யை இழிவுபடுத்த எண்ணினான் க அப் இப்னுல் அஷ்ரஃப். ஆனால் உமர் (ரலி)யையும் ஒன்றும் செய்ய இயலவில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் ""உமருடைய நாவில் இறைவன் பேசுகிறான்'' என்று பாராட்டப்பட்டார் உமர் (ரலி).
""யார் இறைவனுக்கு அஞ்சுகிறாரோ அவரை இறைவன் (இங்கும் அங்கும்) துன்பங்களிலிருந்து பாதுகாக்கின்றான்'' என்கிறது அல்குர்ஆன்: 65:2,3.
உமர்(ரலி) அவர்கள் இரண்டாவது கலீஃபாவாக பொறுப்பேற்றது முதல், அவர்களது ஆட்சிக் காலம் உலக வரலாற்றில் போற்றப்படுவதாக அமைந்திருந்தது.
ஜி. அஹ்மது
இதனைக் கண்ட வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை), ""யா முஹம்மது (ஸல்) அவர்களே! உங்கள் மீது அவதூறு கூறி கல்லையும், மண்ணையும் வாரி இறைத்தவர்களை நசுக்கி விடவா?''
என்றனர்.
பொறுமையின் சிகரமான நபிகளார், ""அப்படி எதுவும் செய்துவிட வேண்டாம். இம்மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளா விட்டாலும், இவர்களுக்குப் பிறக்கின்ற சந்ததிகளாவது, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, அவனுக்கு இணை வைக்காது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாகத் திகழ்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது'' என்றனர்.
உமர் (ரலி) இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் 40 முஸ்லிம்களே இருந்தனர். உமர் (ரலி)யின் வருகையால் இஸ்லாத்தில் புதிய பொலிவும், முஸ்லிம்களுக்கு புதிய வலிமையும் ஏற்பட்டது.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இரண்டாவது கடமையாகிய "தொழுகை'யைக் கூட பகைவருக்குப் பயந்து, மறைவாக நிறைவேற்றிக் கொண்டிருந்த முஸ்லிம்கள் வீரம் செறிந்த உமர் (ரலி) அவர்களின் துணையோடு பகிரங்கமாக நிறைவேற்றினர். இதை அறிந்து எதிரிகளான யஹூதிகள் எப்படியாவது முஸ்லிம்கள் ஒரே இறைவனை வணங்குவதைத் தடுத்த நிறுத்த வேண்டுமென்று துடித்தனர். ஆனால், உமர்(ரலி)இருக்கும் வரை யஹூதிகளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. எனவே முஸ்லிம்களுக்கு தனியாக தொல்லைகள் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்கள் புடைசூழ, "மக்கா'வை விட்டு "மதீன'மாநகர் சென்று மகிழ்ச்சியுடன் எதிரிகளின் தாக்குதல்கள் இன்றி இஸ்லாமிய அரசை வழிநடத்தி வருகின்றார்கள். முஸ்லிம்கள் குதூகலத்துடன் வாழ்ந்து வரும் பொழுது அங்கே நன்மைகள் பூத்துக் குலுங்கின. எனவே, "நல்லாட்சி நடைபெற்றால் நாம் வாழ இயலாது' என்று கலங்கி பொறாமையால் புழுவாய்த் துடித்தான் "க அப் இப்னுல் அஷ்ரஃப்' என்ற யூதத் தலைவன்.
ஆனால் இஸ்லாமிய ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டம் தீட்டியது இயலாமல் போனது. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற நண்பரும், வீரத்தின் விளை நிலம் என்று போற்றப்படுபவருமான உமர் (ரலி)யை இழிவுபடுத்த எண்ணினான் க அப் இப்னுல் அஷ்ரஃப். ஆனால் உமர் (ரலி)யையும் ஒன்றும் செய்ய இயலவில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் ""உமருடைய நாவில் இறைவன் பேசுகிறான்'' என்று பாராட்டப்பட்டார் உமர் (ரலி).
""யார் இறைவனுக்கு அஞ்சுகிறாரோ அவரை இறைவன் (இங்கும் அங்கும்) துன்பங்களிலிருந்து பாதுகாக்கின்றான்'' என்கிறது அல்குர்ஆன்: 65:2,3.
உமர்(ரலி) அவர்கள் இரண்டாவது கலீஃபாவாக பொறுப்பேற்றது முதல், அவர்களது ஆட்சிக் காலம் உலக வரலாற்றில் போற்றப்படுவதாக அமைந்திருந்தது.
ஜி. அஹ்மது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இறைவன் பேசுகிறான்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
""யார் இறைவனுக்கு அஞ்சுகிறாரோ அவரை இறைவன் (இங்கும் அங்கும்) துன்பங்களிலிருந்து பாதுகாக்கின்றான்'
உண்மை ! பதிவிற்கு நன்றி சிவா !
உண்மை ! பதிவிற்கு நன்றி சிவா !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இறைவன் பேசுகிறான்! Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|