புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
48 Posts - 43%
heezulia
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
prajai
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Manimegala
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Saravananj
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
414 Posts - 49%
heezulia
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
28 Posts - 3%
prajai
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 03, 2011 5:43 pm

நீராழி மீதிலே அலைகள் ஆடும்
நினைவோடு போனவை நின்றேயாடும்
பேரோடு சொந்தங்கள் பின்னால் கூடும்
புகழோடு வரவுகள் புதிதென் றாகும்
தேரோடத் தெய்வமும் தீந்தமிழ்சொல்
தமிழோடு என்மனம் ஆடவைத்து
நீரோட விழிமீது வழியும் வைத்தாய்
நெஞ்சிலே தீயாக நினைவும் வைத்தாய்

மானாடும் மயிலாடும், மதுவில்நின்று
மலர்மீது வண்டாடும், மகிழ்வில்என்றும்
வானோடும் கதிரேறும் வண்ண நிலவு
வந்தோடும் பூங்காற்று வசந்தமென்று
தானாடும் மனமீதில் எண்ணமென்று
தனியாக அதுவோடிச் செய்யுகோலம்
நானோடி சொல்வதோ யாருக்கென்று
நடுநீரில் மீன் நின்று அழுததென்று

பூவிரியும் இரவோடிப் புலரும்வேளை
புள்ளினமும் ஆர்ப்பரித் தெழுந்த காலை
தீவிரியும் கதிரோடு தினகரன்தான்
தேய்நிலவை தள்ளியத் திசையும் கொள்ள
காவிரியின் அலையாகக் கலகலத்து
காற்றுமிளங் காலைதனில் இதயம் மீது
நீவியொரு இன்பமதை ஊட்டுமாமோ
நீர்விழியில் கொண்டதனைக் கூட்டுமாமோ

பசும்வெளியில் புல்லாக பச்சை வண்ணம்
பழந்தூங்கு சோலைகளும் பாரில் வைத்தான்
விசும்பியழ மனமொன்றை உள்ளே வைத்து
விதியோடு உறவுவென்று கூட்டி வைத்தான்
பிசுசிசுத் துழலென்று செய்தான் காலம்
பிழைத்துவிடப் பொல்லாப்புப் புரிந்துநின்றான்
நசுங்கமனம் பூவாக மனதைச் செய்து
நடமாடும் நிழலாக நலிவை வைத்தான்

எழிலோடு பிறக்கின்ற இரவின் அந்தம்
எழுந்தாடும் அலைகொண்ட கடலின் சந்தம்
வழிமீது சொரிகின்ற மலர்கள் மென்மை
வானேறிக் காண்கின்ற சொர்க்கம் யாவும்
பொழிகின்ற மழைகொண்ட சாரல்தூவும்
புனல்தூறக் குளிரின்ப வாழ்வுமேனோ
குழிமீது எனைவீழ்த்திக் கோபுரத்தின்
கொண்டே அவ்வுயரத்தில் வைத்தாய் ஏனோ?



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 03, 2011 10:36 pm

அருமையிருக்கு அருமையிருக்கு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக