புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
69 Posts - 41%
heezulia
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
manikavi
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
prajai
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
320 Posts - 50%
heezulia
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
22 Posts - 3%
prajai
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
manikavi
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 03, 2011 5:43 pm

நீராழி மீதிலே அலைகள் ஆடும்
நினைவோடு போனவை நின்றேயாடும்
பேரோடு சொந்தங்கள் பின்னால் கூடும்
புகழோடு வரவுகள் புதிதென் றாகும்
தேரோடத் தெய்வமும் தீந்தமிழ்சொல்
தமிழோடு என்மனம் ஆடவைத்து
நீரோட விழிமீது வழியும் வைத்தாய்
நெஞ்சிலே தீயாக நினைவும் வைத்தாய்

மானாடும் மயிலாடும், மதுவில்நின்று
மலர்மீது வண்டாடும், மகிழ்வில்என்றும்
வானோடும் கதிரேறும் வண்ண நிலவு
வந்தோடும் பூங்காற்று வசந்தமென்று
தானாடும் மனமீதில் எண்ணமென்று
தனியாக அதுவோடிச் செய்யுகோலம்
நானோடி சொல்வதோ யாருக்கென்று
நடுநீரில் மீன் நின்று அழுததென்று

பூவிரியும் இரவோடிப் புலரும்வேளை
புள்ளினமும் ஆர்ப்பரித் தெழுந்த காலை
தீவிரியும் கதிரோடு தினகரன்தான்
தேய்நிலவை தள்ளியத் திசையும் கொள்ள
காவிரியின் அலையாகக் கலகலத்து
காற்றுமிளங் காலைதனில் இதயம் மீது
நீவியொரு இன்பமதை ஊட்டுமாமோ
நீர்விழியில் கொண்டதனைக் கூட்டுமாமோ

பசும்வெளியில் புல்லாக பச்சை வண்ணம்
பழந்தூங்கு சோலைகளும் பாரில் வைத்தான்
விசும்பியழ மனமொன்றை உள்ளே வைத்து
விதியோடு உறவுவென்று கூட்டி வைத்தான்
பிசுசிசுத் துழலென்று செய்தான் காலம்
பிழைத்துவிடப் பொல்லாப்புப் புரிந்துநின்றான்
நசுங்கமனம் பூவாக மனதைச் செய்து
நடமாடும் நிழலாக நலிவை வைத்தான்

எழிலோடு பிறக்கின்ற இரவின் அந்தம்
எழுந்தாடும் அலைகொண்ட கடலின் சந்தம்
வழிமீது சொரிகின்ற மலர்கள் மென்மை
வானேறிக் காண்கின்ற சொர்க்கம் யாவும்
பொழிகின்ற மழைகொண்ட சாரல்தூவும்
புனல்தூறக் குளிரின்ப வாழ்வுமேனோ
குழிமீது எனைவீழ்த்திக் கோபுரத்தின்
கொண்டே அவ்வுயரத்தில் வைத்தாய் ஏனோ?



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 03, 2011 10:36 pm

அருமையிருக்கு அருமையிருக்கு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக