புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
251 Posts - 52%
heezulia
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
18 Posts - 4%
prajai
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Barushree
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_m10எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 03, 2011 5:43 pm

நீராழி மீதிலே அலைகள் ஆடும்
நினைவோடு போனவை நின்றேயாடும்
பேரோடு சொந்தங்கள் பின்னால் கூடும்
புகழோடு வரவுகள் புதிதென் றாகும்
தேரோடத் தெய்வமும் தீந்தமிழ்சொல்
தமிழோடு என்மனம் ஆடவைத்து
நீரோட விழிமீது வழியும் வைத்தாய்
நெஞ்சிலே தீயாக நினைவும் வைத்தாய்

மானாடும் மயிலாடும், மதுவில்நின்று
மலர்மீது வண்டாடும், மகிழ்வில்என்றும்
வானோடும் கதிரேறும் வண்ண நிலவு
வந்தோடும் பூங்காற்று வசந்தமென்று
தானாடும் மனமீதில் எண்ணமென்று
தனியாக அதுவோடிச் செய்யுகோலம்
நானோடி சொல்வதோ யாருக்கென்று
நடுநீரில் மீன் நின்று அழுததென்று

பூவிரியும் இரவோடிப் புலரும்வேளை
புள்ளினமும் ஆர்ப்பரித் தெழுந்த காலை
தீவிரியும் கதிரோடு தினகரன்தான்
தேய்நிலவை தள்ளியத் திசையும் கொள்ள
காவிரியின் அலையாகக் கலகலத்து
காற்றுமிளங் காலைதனில் இதயம் மீது
நீவியொரு இன்பமதை ஊட்டுமாமோ
நீர்விழியில் கொண்டதனைக் கூட்டுமாமோ

பசும்வெளியில் புல்லாக பச்சை வண்ணம்
பழந்தூங்கு சோலைகளும் பாரில் வைத்தான்
விசும்பியழ மனமொன்றை உள்ளே வைத்து
விதியோடு உறவுவென்று கூட்டி வைத்தான்
பிசுசிசுத் துழலென்று செய்தான் காலம்
பிழைத்துவிடப் பொல்லாப்புப் புரிந்துநின்றான்
நசுங்கமனம் பூவாக மனதைச் செய்து
நடமாடும் நிழலாக நலிவை வைத்தான்

எழிலோடு பிறக்கின்ற இரவின் அந்தம்
எழுந்தாடும் அலைகொண்ட கடலின் சந்தம்
வழிமீது சொரிகின்ற மலர்கள் மென்மை
வானேறிக் காண்கின்ற சொர்க்கம் யாவும்
பொழிகின்ற மழைகொண்ட சாரல்தூவும்
புனல்தூறக் குளிரின்ப வாழ்வுமேனோ
குழிமீது எனைவீழ்த்திக் கோபுரத்தின்
கொண்டே அவ்வுயரத்தில் வைத்தாய் ஏனோ?



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 03, 2011 10:36 pm

அருமையிருக்கு அருமையிருக்கு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை) Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக