புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_m10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_m10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10 
14 Posts - 45%
Guna.D
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_m10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_m10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_m10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_m10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_m10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10 
17 Posts - 4%
prajai
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_m10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_m10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_m10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10 
9 Posts - 2%
Guna.D
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_m10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_m10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_m10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_m10ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....?


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 03, 2011 4:07 pm

ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Crying-girl

உன் நிஜத்திடம் சொல்ல முடியாததை ....?
உன் நிழலிடம் சொல்லுகிறேன் ....!
சில நேரம் மகிழ்வுடன்
பல நேரம் அழுகையுடன்
நிஜம் சொல்லாத ஆறுதலை
நிழல் சொல்லுமா ...?
சொல்லி முடித்து ..
இறுதியில் மிஞ்சுவது
ஆறுதல் அல்ல ...ஆதங்கம்....?


ஏதாவது குறையிருந்தா தனியா திட்டுங்க .... சோகம் அழுகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 03, 2011 4:11 pm

உன் நிஜத்திடம் சொல்ல முடியாததை ....?
உன் நிழலிடம் சொல்லுகிறேன் ....!
சில நேரம் மகிழ்வுடன்
பல நேரம் அழுகையுடன்
நிஜம் சொல்லாத ஆறுதலை
நிழல் சொல்லுமா ...?
இறுதியில் மிஞ்சுவது
ஆறுதல் அல்ல ...ஆதங்கம்....?

நல்ல கவிதை பாட்டி, இதுவும் ஒருவகை தனிமை தான்,

நிஜத்திடம் கேட்க முடியாததை,சொல்ல முடியாததை நிழலிடம் மட்டுமே பேசமுடியும்,சொல்லமுடியும்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 03, 2011 4:11 pm

பானு. உண்மையிலே மிகவும் அருமை.
என்ன பானு.இதில் என்ன குறை சொல்ல முடியும் சொல்லு.
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 677196 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 677196 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 677196 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 677196 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 677196

பிரிவு என்பது நிரந்தரமே அல்ல.
உண்மையான அன்பு என்றுமே நினைவிலே வாழ்ந்து விடும்...
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 224747944 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 224747944

சூப்பர் வரிகள்.பானு உனக்கும் கவிதை எழுத வருமா.
புன்னகை இவ்வளவு நாளா இதை வெளிபடுத்தவே இல்லையே.
வாழ்த்துகள் பானு. தொடர்ந்து எழுது. ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 806360




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 03, 2011 4:13 pm

kitcha wrote:
உன் நிஜத்திடம் சொல்ல முடியாததை ....?
உன் நிழலிடம் சொல்லுகிறேன் ....!
சில நேரம் மகிழ்வுடன்
பல நேரம் அழுகையுடன்
நிஜம் சொல்லாத ஆறுதலை
நிழல் சொல்லுமா ...?
இறுதியில் மிஞ்சுவது
ஆறுதல் அல்ல ...ஆதங்கம்....?

நல்ல கவிதை பாட்டி, இதுவும் ஒருவகை தனிமை தான்,

நிஜத்திடம் கேட்க முடியாததை,சொல்ல முடியாததை நிழலிடம் மட்டுமே பேசமுடியும்,சொல்லமுடியும்.

திருத்தி இருக்கேன் பாருங்க கிச்சா டைப் பண்ணும்போது விட்டுட்டேன் சோகம்


நன்றி நன்றி இப்படி தான் சொல்ல முடியாததை சிலர் தனியாக புலம்புவார்கள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 03, 2011 4:14 pm

ஜாஹீதாபானு wrote:உன் நிஜத்திடம் சொல்ல முடியாததை ....?
உன் நிழலிடம் சொல்லுகிறேன் ....!
சில நேரம் மகிழ்வுடன்
பல நேரம் அழுகையுடன்
நிஜம் சொல்லாத ஆறுதலை
நிழல் சொல்லுமா ...?
சொல்லி முடித்து ..
இறுதியில் மிஞ்சுவது
ஆறுதல் அல்ல ...ஆதங்கம்....?

ஏதாவது குறையிருந்தா தனியா திட்டுங்க .... ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 440806 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 67637
அருமை பானு ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 678642.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 03, 2011 4:14 pm

உமா wrote:பானு. உண்மையிலே மிகவும் அருமை.
என்ன பானு.இதில் என்ன குறை சொல்ல முடியும் சொல்லு.
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 677196 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 677196 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 677196 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 677196 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 677196

பிரிவு என்பது நிரந்தரமே அல்ல.
உண்மையான அன்பு என்றுமே நினைவிலே வாழ்ந்து விடும்...
ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 224747944 ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 224747944

சூப்பர் வரிகள்.பானு உனக்கும் கவிதை எழுத வருமா.
புன்னகை இவ்வளவு நாளா இதை வெளிபடுத்தவே இல்லையே.
வாழ்த்துகள் பானு. தொடர்ந்து எழுது. ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? 806360

நன்றி உமா ஏதோ தோணுச்சு எழுதினேன் புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 03, 2011 4:15 pm

ஜாஹீதாபானு wrote:
kitcha wrote:
உன் நிஜத்திடம் சொல்ல முடியாததை ....?
உன் நிழலிடம் சொல்லுகிறேன் ....!
சில நேரம் மகிழ்வுடன்
பல நேரம் அழுகையுடன்
நிஜம் சொல்லாத ஆறுதலை
நிழல் சொல்லுமா ...?
இறுதியில் மிஞ்சுவது
ஆறுதல் அல்ல ...ஆதங்கம்....?

நல்ல கவிதை பாட்டி, இதுவும் ஒருவகை தனிமை தான்,

நிஜத்திடம் கேட்க முடியாததை,சொல்ல முடியாததை நிழலிடம் மட்டுமே பேசமுடியும்,சொல்லமுடியும்.

திருத்தி இருக்கேன் பாருங்க கிச்சா டைப் பண்ணும்போது விட்டுட்டேன் சோகம்


நன்றி நன்றி இப்படி தான் சொல்ல முடியாததை சிலர் தனியாக புலம்புவார்கள்

என்னைப் போல் வெளிநாட்டில் வேலைசெய்யும் நபர்களை விட்டு தனியாக இருக்கும் பெண்களின் மன நிலை, தவிக்கும் பெண்களின் வேதனை கலந்த ஆதங்கம் இது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 03, 2011 4:17 pm

நன்றி ராஜா நான் சொல்லிட்டேன் நன்றி நன்றி நன்றி ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 03, 2011 4:33 pm

kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:
kitcha wrote:
உன் நிஜத்திடம் சொல்ல முடியாததை ....?
உன் நிழலிடம் சொல்லுகிறேன் ....!
சில நேரம் மகிழ்வுடன்
பல நேரம் அழுகையுடன்
நிஜம் சொல்லாத ஆறுதலை
நிழல் சொல்லுமா ...?
இறுதியில் மிஞ்சுவது
ஆறுதல் அல்ல ...ஆதங்கம்....?

நல்ல கவிதை பாட்டி, இதுவும் ஒருவகை தனிமை தான்,

நிஜத்திடம் கேட்க முடியாததை,சொல்ல முடியாததை நிழலிடம் மட்டுமே பேசமுடியும்,சொல்லமுடியும்.

திருத்தி இருக்கேன் பாருங்க கிச்சா டைப் பண்ணும்போது விட்டுட்டேன் சோகம்


நன்றி நன்றி இப்படி தான் சொல்ல முடியாததை சிலர் தனியாக புலம்புவார்கள்

என்னைப் போல் வெளிநாட்டில் வேலைசெய்யும் நபர்களை விட்டு தனியாக இருக்கும் பெண்களின் மன நிலை, தவிக்கும் பெண்களின் வேதனை கலந்த ஆதங்கம் இது

சோகம் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 03, 2011 6:58 pm

நல்லா இருக்கு பானு உன் கவிதை.

நானும் இந்த சோகங்களை எல்லாம் கொஞ்ச மாதங்கள் அனுபவிச்சு இருக்கேன்.ஆனா அது சுகமான சோகம்.அந்த ஆறு மாசமும் இவர் எப்போது வருவார் என்று காத்து இருந்து வந்ததும் சுற்றி நின்றவர்களை பற்றி எல்லாம் கவலை படமால் இவரது கைய பிடிச்சுக்கிட்டு அழுததும்,நான் அழுவதை பார்த்ததும் தன் கண்ணில் வரும் கண்ணீரை மறைக்க படாத பாடு பட்டதும்.இதுதான் பிரிவுக்கு பின் சேரும் போது கிடைக்கும் சக்தி



ஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Uஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Dஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Aஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Yஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Aஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Sஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Uஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Dஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? Hஆறுதல் அல்ல....ஆதங்கம் ....? A
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக