புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_m10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10 
58 Posts - 64%
heezulia
நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_m10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_m10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_m10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_m10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_m10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_m10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_m10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_m10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_m10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10 
53 Posts - 65%
heezulia
நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_m10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10 
15 Posts - 18%
mohamed nizamudeen
நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_m10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_m10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_m10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_m10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_m10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_m10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_m10நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் சொன்ன முதல் கவிதை


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Mar 04, 2011 1:04 pm

First topic message reminder :

நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Lo




அம்மாவை பற்றி கவிதையா
நிச்சயமாக முடியாது என்னால்
காதலியை பற்றி எழுத
ஒரு காகிதமும்
சில பொய்களும் போதும்...!
அம்மா உன்னை பற்றி
எழுத உலகத்தில் உள்ள
அணைத்து காகிதங்களும் பத்தாது
என்னை பொறுத்தவரை
கடவுளை நான் நம்ப காரணமே
எதை எதையோ படைத்த அவன்
அம்மாவையும் படைததர்க்காகதான்..!
அம்மா நான் சொன்ன
முதல் வார்த்தை..
எல்லோரும் சொல்லும்
முதல் வார்த்தை... ..மா அம்மா
நாங்கள் அன்றே
சொன்ன முதல் கவிதை அம்மா..!




- நன்றி praveenu.




ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 14, 2011 12:16 pm

முரளிராஜா wrote: நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 224747944 நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 677196 நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 677196 நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 677196

நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 678642



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 12:56 pm

மழையில் நனைந்து கொண்டே
வீட்டிற்கு வந்தேன்..

குடை கொண்டு போக
வேண்டியது தானே - அண்ணன்...

எங்கேயாவது ஒதுங்கி நிக்க
வேண்டியது தானே - அக்கா..

ஜலதோஷம் பிடிச்சி செலவு
வைக்க போற - அப்பா..

என் தலையை முந்தானையால்
துவட்டியவாறே திட்டினாள் - அம்மா..

என்னை அல்ல...
மழையை..



முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 23, 2011 1:00 pm

அருமையான கவிதை ரேவதி

jbalasubramanian
jbalasubramanian
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 22/02/2011

Postjbalasubramanian Thu Jun 23, 2011 1:12 pm

ரேவதி அம்மாவிற்கான உங்கள் வரிகளும், பாடவும் வெகு அழகு. வாழ்த்துக்கள்

"அம்மா" உச்சரிக்கும் போதே
உள்ளதில் உற்சாகம் எடுக்கிறதே
இன்னும் எத்தனை பிறவிகள் எடுக்க
நீ காட்டும் அதீத அன்புதனை அடைக்க
ஒரு முறையேனும் இருந்து விடுகிறேன்
உனக்கும் அன்னையாய் !!!



அன்புடன்,
ஜெயா

மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை...; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்...!" - திரு. அப்துல் கலாம்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 1:13 pm

jbalasubramanian wrote:ரேவதி அம்மாவிற்கான உங்கள் வரிகளும், பாடவும் வெகு அழகு. வாழ்த்துக்கள்

"அம்மா" உச்சரிக்கும் போதே
உள்ளதில் உற்சாகம் எடுக்கிறதே
இன்னும் எத்தனை பிறவிகள் எடுக்க
நீ காட்டும் அதீத அன்புதனை அடைக்க
ஒரு முறையேனும் இருந்து விடுகிறேன்
உனக்கும் அன்னையாய் !!!

நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 2825183110 நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 678642



ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Jun 23, 2011 2:40 pm

நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 678642 நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 678642 நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 678642 நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 678642 நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 678642 நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 678642 நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 678642



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jun 23, 2011 2:42 pm

மிகவும் சிறந்த சிந்தனை வரிகளில்...நன்றி சகோதரி நல்ல பதிவு...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Aநான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Bநான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Dநான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Uநான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Lநான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Lநான் சொன்ன முதல் கவிதை  - Page 2 Aநான் சொன்ன முதல் கவிதை  - Page 2 H
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Thu Jun 23, 2011 11:31 pm

அம்மாவிற்கென்ன கவிதை படைத்திட முடியும்..

அம்மா அவள் ஒரு நடமாடும் தெய்வம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Nov 03, 2011 10:41 am

அம்மாவை பற்றி கவிதையா
நிச்சயமாக முடியாது என்னால்
காதலியை பற்றி எழுத
ஒரு காகிதமும்
சில பொய்களும் போதும்...!
அம்மா உன்னை பற்றி
எழுத உலகத்தில் உள்ள
அணைத்து காகிதங்களும் பத்தாது
என்னை பொறுத்தவரை
கடவுளை நான் நம்ப காரணமே
எதை எதையோ படைத்த அவன்
அம்மாவையும் படைததர்க்காகதான்..!
அம்மா
நான் சொன்ன
முதல் வார்த்தை..
எல்லோரும் சொல்லும்
முதல் வார்த்தை...
..மா அம்மா
நாங்கள் அன்றே
சொன்ன முதல் கவிதை அம்மா..!

எனுடைய facebook தளதிலிருந்து

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 03, 2011 10:55 am

இந்த கவிதை ஏற்கனவே இருக்கு அண்ணா



Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக