புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
59 Posts - 55%
heezulia
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
54 Posts - 55%
heezulia
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏன் தனிமை ......... Poll_c10ஏன் தனிமை ......... Poll_m10ஏன் தனிமை ......... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் தனிமை .........


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 02, 2011 6:08 pm

சிலருக்கு எப்போதுமே தனிமை பிடித்த விஷயம். மணிக்கணக்கில் தனிமையில் இருக்க விரும்புவார்கள்.

எதற்கு தனிமை? தன்னைத்தானே சிறைப்படுத்திக்கொள்கிற மாதிரி எதற்காக தீவு மாதிரி மற்றவர்களிடம் இருந்து துண்டித்துக்கொள்ள வேண்டும்?


கேள்விகளை இதுமாதிரியான தனிமை விரும்பிகளிடம் கேட்டால் இவர்களிடம் இருந்து உடனடியாக பதில் வராது. அமைதி காப்பார்கள். அந்த அமைதிக்குப் பின்னால் ஒரு ஆழமான சோகம் இருக்கும். அது என்னவென்று அத்தனை சீக்கிரம் வெளிப்படுத்திவிட மாட்டார்கள்.

மற்றவர்களிடம் தங்களின் விஷயங்களை சொல்லும்போது அது வெளியரங்கமாகி இன்னும் விபரீதத்தை ஏற்படுத்தும். அதன்பிறகு நாம் தவறாக விமர்சிக்கப்படுவோம் என்கிற அவமானத்தை தவிர்க்கிற போக்கே பயத்துக்கு காரணம்.

சரி, மனம் விட்டுப்பேச ஒருவர் கூடவா இல்லாமல் போய் விடுவார்கள்? இருப்பார்கள். ஆனால் இவர்கள் மனம் விட்டுப் பேசினால் தானே. பொதுவான விஷயம் பேசுவார்கள். நாட்டு நடப்பு பற்றிக்கூட அவ்வப்போது விசாரித்துக் கொள்வார்கள். அதே நேரம் தங்கள் விஷயம் என்று வரும்போது மட்டும் வாயை இறுக மூடிக் கொண்டு விடுவார்கள்.

ஒரு விஷயத்தை சரியா, தவறா என்று கணிப்பதில் ஏற்படுகிற குழப்பமே இவர்களின் விஷயங்களை இருட்டுக்குள் தள்ளி வைக்கின்றன. விடை வராத கணக்கை போட்டுப் போட்டுப் பார்த்து கால நேரத்தை வீணடிக்கிற மாதிரி தீர்க்கமுடியாத விஷயங்களை தங்களுக்குள்ளாக போட்டுப்போட்டு குழம்பிக்கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களில் பலர் தங்கள் மனைவி, பிள்ளைகளிடம் கூட இது விஷயமாய் கலந்து பேசமாட்டார்கள். இதுமாதிரியான அணுகுமுறைகளில் ஒரு நாள் திடீரென பிரச்சினை வெடித்து கடைசியில் அமளிதுமளியில் கொண்டு விட்டுவிடும். அதோடு இவர்களால் ஒட்டுமொத்த குடும்பமும் மீட்பு இல்லாமல் அவதிப்படுகிற நிலைமையும் ஏற்பட்டு விடக்கூடும் சிலர் இருக்கிறார்கள்.

பேசினாலே வம்பு என்று நினைத்துக்கொள்கிற ரகம் இவர்கள். பல நேரங்களில் அமைதி விரும்பிகளாகவே இருந்து விடுவார்கள். ஆனால் இவர்களிடம் விஷயம் இருக்கும். எப்போது எங்கே பேச வேண்டுமோ அங்கே கட்டாயம் இவர்கள் குரல் நேரத்துக்கு ஒலிக்கும்.

இது நிச்சயமாக ஆபத்தில்லாத அமைதி. தேவையில்லாத நேரங்களில் எல்லாம் எதற்கு வீணாகப் பேசி பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிற ரகமாக இவர்கள் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் மற்றவர்கள் பேசுவதை கேட்டுக் கொள்வார்கள். அதில் தங்கள் கருத்தை சொல்லாவிட்டாலும் அதில் உள்ள சாராம்சத்தை கிரகித்துக்கொண்டு விடுவார்கள். அது மட்டுமின்றி ஒருவர் அதிகம் பேசுவதால் எந்த மாதிரியான புதுப்புது பிரச்சினைகளில் சிக்குகிறார்கள் என்பதையும் அவர்களால் சட்டென கிரகித்துக் கொண்டுவிட முடிகிறது.

சிலருக்கு நண்பர்கள் அமைய மாட்டார்கள். தவறிப்போய் அப்படி அமைந்தாலும் அதை ஸ்டெடி பண்ணிக்கொள்ளத் தவறி விடுவார்கள். இவர்கள் டேஸ்ட்டுக்கும் நண்பர்கள் டேஸ்ட்டுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அதனாலும் தனிமைப்படுத்தப்படும் இவர்கள் அதையும் நல்லதுக்கென்றே எடுத்துக் கொள்வார்கள். வீட்டில் இருந்து ஆபீஸ், ஆபீஸ் விட்டால் வீடு என்கிற உணர்வைக் கொண்டிருக்கிற பலரும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள் தான்.

கலகலப்பாக பேசுவது என்பது சிலருக்கு கைவந்த கலை. ஒரு வீட்டுக்குள் இப்படி கணவன்-மனைவி இருவரில் ஒருவர் கலகலப்புப் பேர்வழியாகவும் அடுத்தவர் அமைதி விரும்பியாகவும் இருந்தால், வீட்டில் ஒரு வித அசாதாரண அமைதி குடிகொண்டிருக்கும். கலகலப்புக்கு மவுனம் ஆட்சி செய்கிற இடத்தில் பெரும்பாலும் வேலை இருக்காது.
நன்றி தினசரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Nov 02, 2011 6:14 pm

தனிமை என்பது கொடுமையான விஷயம். கழிந்த நோன்பு பெருநாளைக்கு 4நாட்கள் தனிமயாக இருந்து போரடித்ததனால்தான் இந்த பெருநாளைக்கு பணம் போனாலும் பரவா இல்லைன்னு ஊர் போறேன்.

நல்ல கருத்துக்கள் சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 03, 2011 3:38 pm

நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 03, 2011 3:48 pm

தனிமையை விரும்பும் எல்லோரும் இப்படி இருப்பார்கள் என்று சொல்லமுடியாது,ஒருவன் அவனைப் பற்றி, உள்மனதைப் பற்றி ஆன்மீக வழியில் தெரிந்து கொள்ள தனிமை தான் தேவைப் படுகிறது.சில விசயங்கள், எண்ணங்கள், சிந்தனைகள் தனிமையில் இருக்கும் போதுதான் வெளிப்படுகின்றன,புரிகின்றன .

நானும் தனிமை விரும்பிதான், எத்தனை மணி நேரம் என்றாலும் எந்தவித பொழுது போக்கு ஊடகங்கள் இல்லாவிட்டாலும் என்னால் ஒரே ரூமிற்குள் இருக்கமுடியும்.நான் அப்படித் தான் இருக்கிறேன் இங்கே.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஏன் தனிமை ......... Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 03, 2011 3:57 pm

kitcha wrote:தனிமையை விரும்பும் எல்லோரும் இப்படி இருப்பார்கள் என்று சொல்லமுடியாது,ஒருவன் அவனைப் பற்றி, உள்மனதைப் பற்றி ஆன்மீக வழியில் தெரிந்து கொள்ள தனிமை தான் தேவைப் படுகிறது.சில விசயங்கள், எண்ணங்கள், சிந்தனைகள் தனிமையில் இருக்கும் போதுதான் வெளிப்படுகின்றன,புரிகின்றன .

நானும் தனிமை விரும்பிதான், எத்தனை மணி நேரம் என்றாலும் எந்தவித பொழுது போக்கு ஊடகங்கள் இல்லாவிட்டாலும் என்னால் ஒரே ரூமிற்குள் இருக்கமுடியும்.நான் அப்படித் தான் இருக்கிறேன் இங்கே.
நல்லா தூங்குவீங்க தானே ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 03, 2011 4:03 pm

ஜாஹீதாபானு wrote:
நல்லா தூங்குவீங்க தானே ஜாலி

தூக்கம் இரவு மட்டுமே,பகலில் அல்ல சிரி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஏன் தனிமை ......... Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 03, 2011 4:08 pm

kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:
நல்லா தூங்குவீங்க தானே ஜாலி

தூக்கம் இரவு மட்டுமே,பகலில் அல்ல சிரி
ரிலாக்ஸ் ரிலாக்ஸ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக