புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு மருந்து கொடுத்தால் வரும் ஆபத்து.
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு மருந்து கொடுத்தால் வரும் ஆபத்து.
Wednesday 02 November 2011
குழந்தைக்கு லேசா காய்ச்சல்தானே... டாக்டரிடம் போனா பாரசிட்டமால் தானே தரப் போகிறார். அதை நானே தருகிறேன்’ என்று கடைக்கு ஓடுபவரா நீங்க... இனி வேண்டாம். அது ஆபத்து என எச்சரிக்கிறது ஆஸ்திரேலிய ஆய்வு முடிவு.
சிட்னி பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பேராசிரியர் ரெபேகா மோல்ஸ் தலைமையில், பெற்றோரின் சுய வைத்தியத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்து பற்றி விரிவான ஆய்வு நடந்தது. அதில் வெளியான தகவல்கள் பற்றி டாக்டர் மோல்ஸ் கூறினார். அதில் விஷ முறிவு சிகிச்சை மையங்கள், மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு வரும் குழந்தைகளை சோதனை செய்தோம். அவற்றில் பெரும்பாலான பிரச்னைகளுக்கு பெற்றோரே காரணம் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. கடைகளில் டாக்டர் பரிந்துரையின்றி வாங்கக்கூடிய மருந்துகள் மிகவும் பாதுகாப்பானவை என்று பெற்றோர் பலர் கருதுகின்றனர். அதுதான் ஓவர் தி கவுன்டரில் கிடைக்கிறதே என்று வாங்கிக் கொடுத்து விடுகின்றனர்.
குழந்தையின் உடல்நிலை பாதிப்பை சரிசெய்ய அந்த மருந்தே பெருத்தமானது என்றாலும் ஆபத்து இருக்கிறது. குழந்தையின் வயது அதன் உடல் வெப்பநிலை, மருந்து கொடுக்க வேண்டிய அளவு ஆகியவை பெற்றோருக்குத் தெரிய வாய்ப்பில்லை, டாக்டர்களே அதற்குச் சரியானவர்கள்.
இது தெரியாமல் மருந்தை தாங்களே தீர்மானிப்பதால் குழந்தைகளை ஆபத்தில் தள்ளுவதை அவர்கள் அறியவில்லை. அளவில் சிறிய மாற்றம் இருந்தாலும் குழந்தைகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது.
குழந்தையின் உடல் வெப்பநிலையை அறியாமல் 15 சதவீதத்தினர் மருந்து கொடுப்பது தெரியவந்தது. பிரச்னையே இல்லாத குழந்தைக்கு 55 சதவீதத்தினர் மருந்து அளிக்கும் வியப்பும் தெரிந்தது.
காய்ச்சலுக்கு சளி மருந்தையும், சளிக்கு காய்ச்சல் மருந்தையும் அளிக்கும் பெற்றோரும் அதிகம்.குழந்தைக்கு என்ன உடம்பாக இருந்தாலும் அதிகம் பேர் அளிக்க விரும்பும் நம்பர் ஒன் மருந்தாக பாரசிட்டமால் உள்ளது. காய்ச்சல் இல்லாதபோதும் அதை அளிப்பவர்கள் 61 சதவீதம் அதிகப்படியான மருந்து (ஓவர்டோஸ்) அளிக்கும் பெற்றோர் 85 சதவீதம். எனவே, பெற்றோரின் ‘டாக்டர்’ வேலையால் குழந்தைகளுக்கு ஆபத்து என்பதை உணர வேண்டும் என்றார்.
http://www.thedipaar.com/news/news.php?id=36169
Wednesday 02 November 2011
குழந்தைக்கு லேசா காய்ச்சல்தானே... டாக்டரிடம் போனா பாரசிட்டமால் தானே தரப் போகிறார். அதை நானே தருகிறேன்’ என்று கடைக்கு ஓடுபவரா நீங்க... இனி வேண்டாம். அது ஆபத்து என எச்சரிக்கிறது ஆஸ்திரேலிய ஆய்வு முடிவு.
சிட்னி பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பேராசிரியர் ரெபேகா மோல்ஸ் தலைமையில், பெற்றோரின் சுய வைத்தியத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்து பற்றி விரிவான ஆய்வு நடந்தது. அதில் வெளியான தகவல்கள் பற்றி டாக்டர் மோல்ஸ் கூறினார். அதில் விஷ முறிவு சிகிச்சை மையங்கள், மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு வரும் குழந்தைகளை சோதனை செய்தோம். அவற்றில் பெரும்பாலான பிரச்னைகளுக்கு பெற்றோரே காரணம் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. கடைகளில் டாக்டர் பரிந்துரையின்றி வாங்கக்கூடிய மருந்துகள் மிகவும் பாதுகாப்பானவை என்று பெற்றோர் பலர் கருதுகின்றனர். அதுதான் ஓவர் தி கவுன்டரில் கிடைக்கிறதே என்று வாங்கிக் கொடுத்து விடுகின்றனர்.
குழந்தையின் உடல்நிலை பாதிப்பை சரிசெய்ய அந்த மருந்தே பெருத்தமானது என்றாலும் ஆபத்து இருக்கிறது. குழந்தையின் வயது அதன் உடல் வெப்பநிலை, மருந்து கொடுக்க வேண்டிய அளவு ஆகியவை பெற்றோருக்குத் தெரிய வாய்ப்பில்லை, டாக்டர்களே அதற்குச் சரியானவர்கள்.
இது தெரியாமல் மருந்தை தாங்களே தீர்மானிப்பதால் குழந்தைகளை ஆபத்தில் தள்ளுவதை அவர்கள் அறியவில்லை. அளவில் சிறிய மாற்றம் இருந்தாலும் குழந்தைகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது.
குழந்தையின் உடல் வெப்பநிலையை அறியாமல் 15 சதவீதத்தினர் மருந்து கொடுப்பது தெரியவந்தது. பிரச்னையே இல்லாத குழந்தைக்கு 55 சதவீதத்தினர் மருந்து அளிக்கும் வியப்பும் தெரிந்தது.
காய்ச்சலுக்கு சளி மருந்தையும், சளிக்கு காய்ச்சல் மருந்தையும் அளிக்கும் பெற்றோரும் அதிகம்.குழந்தைக்கு என்ன உடம்பாக இருந்தாலும் அதிகம் பேர் அளிக்க விரும்பும் நம்பர் ஒன் மருந்தாக பாரசிட்டமால் உள்ளது. காய்ச்சல் இல்லாதபோதும் அதை அளிப்பவர்கள் 61 சதவீதம் அதிகப்படியான மருந்து (ஓவர்டோஸ்) அளிக்கும் பெற்றோர் 85 சதவீதம். எனவே, பெற்றோரின் ‘டாக்டர்’ வேலையால் குழந்தைகளுக்கு ஆபத்து என்பதை உணர வேண்டும் என்றார்.
http://www.thedipaar.com/news/news.php?id=36169
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
எங்க வீட்டிலும் இதான் நடக்குது என்ன செய்ய? நான் கிட்ட இல்லயே?
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
விட்டு கொடுக்க மாட்டீங்களே
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நல்ல பதிவு
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|