புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10 
2 Posts - 18%
heezulia
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10 
372 Posts - 49%
heezulia
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10 
25 Posts - 3%
prajai
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_m10இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 02, 2011 3:15 pm

இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Fingerface

உள்ளங்கையில் இருக்கும் விரல்களுக்கிடையே `யார் சிறந்தவர்?’ என்ற போட்டி வந்தது. எல்லா விரல்களையும் விட நான்தான் சிறந்தவன்? என்று இறுமாப்புடன் கூறியது கட்டை விரல்.

இல்லை! இல்லை!! மற்ற விரல்களைவிட நானே உயர்ந்தவன். எனவே நானே சிறந்தவன் என்று பெருமை கொண்டது நடுவிரல்.

மனிதன் அணிகலனான மோதிரத்தை அணிவித்து அழகு பார்ப்பது என்னைத்தான். எனவே நானே உயர்ந்தவன் என்றது மோதிரவிரல்.

மனிதர்களுக்கு கடைக்குட்டியான செல்லப் பிள்ளைகள் மீதுதான் பிரியம் அதிகம். எனவே உங்களைவிட நான்தான் கடைக்குட்டி. அதனால் செல்லப்பிள்ளையும் நான்தான் என்றது சுண்டுவிரல்.

ஆள்காட்டி விரல் மட்டும் எதையும் சொல்லாமல் மவுனம் சாதித்தது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த உள்ளங்கை, உங்களுக்கு நான் சரியான தீர்ப்பு கூறுகிறேன் என்று விரல்களின் போட்டிக்கு நாட்டாமை ஆனது.

நீங்கள் எல்லாம் யாருடைய கைகளில் விரல்களாக இருக்கிறீர்களோ அவர்களுக்குத்தான் பயன் கொடுக்கிறீர்கள். ஆனால் ஆள்காட்டி விரல் மட்டும் திசை தெரியாமல் வரும் பிறருக்கும் `அதோ வழி’ என சுட்டிக்காட்டி உதவுகிறது. பிறருக்கு உதவும் பண்பினை ஆள்காட்டி விரல் கொண்டிருப்பதால் அதுவே முதலிடம் என்று உள்ளங்கை தீர்ப்பளித்தது.

நீதி: பிறருக்கு உதவுபவர்கள் மட்டுமே என்றும் முதலிடம் பிடிக்கிறார்கள்.

ந.சிவநேசன், ஆரியபாளையம்-



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 02, 2011 3:20 pm

நல்ல சிந்தனை கதை இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  224747944



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Nov 02, 2011 4:28 pm

நல்ல தீர்ப்பு நாட்டாமை சூப்பருங்க சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 02, 2011 4:53 pm

நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Nov 02, 2011 5:05 pm

அழகான கருத்து பானு , அருமையிருக்கு

இந்த ஆள்காட்டி விரல் குறித்து மகாபாரத்தில் உள்ள கதை ஒன்றை பகிர விரும்புகிறேன்.

கர்ணன் இறந்த பிறகு சொர்க்கம் செல்கிறான், அங்கு அவனுக்கு பசிக்கிறது. இறைவனிடம் சொர்க்கத்தில் யாருக்கும் பசிக்காது, ஆனால் எனக்கு பசிக்கிறதே என்று கேட்டான். அதற்கு இறைவன் பூலோகக்தில் நீ பல தானம் செய்து வள்ளல் என்ற பெயர் பெற்றாலும் அன்ன தானம் செய்யவில்லை அதனால் தான் பசிக்கிறது, உன் ஆள்காட்டி விரலை எடுத்து வாயில் வைத்துக்கொள் பசி போய்விடும் என்று இறைவன் கூறினான். இது ஏன் என்று கர்ணன் கேட்டான், அதற்கு இறைவன் ஒரு முறை பாரதப் போரில் ஒரு வீரன் உணவுக்கூடம் எங்கே என்று உன்னிடம் கேட்க அது அங்கே இருக்கிறது என்று உன் ஆள்காட்டி விரலால் சுட்டிக் கட்டினாய். ஆதாலால் அன்ன தானம் செய்த பலன் உன் விரலுக்கு உண்டு. அதனால் அதை வாயில் வைக்கும் பொது உன் பசி போய்வீடும் என்று கூறினான்.





சதாசிவம்
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 02, 2011 5:35 pm

நன்றி அண்ணா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Nov 02, 2011 6:24 pm

சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  1357389இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  59010615இன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Images3ijfஇன்றும் ஒரு கதை (பானு 02/11/11) ஐந்து விரல் -சிந்தனைக்கதை  Images4px
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Nov 02, 2011 9:28 pm

அருமையான கதை பகிர்வுக்கு நன்றி பானு



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 03, 2011 3:39 pm

அனைவருக்கும் நன்றி சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக