புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
21 Posts - 32%
heezulia
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
21 Posts - 32%
Dr.S.Soundarapandian
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
12 Posts - 18%
Rathinavelu
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
6 Posts - 9%
mohamed nizamudeen
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
3 Posts - 5%
Guna.D
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
1 Post - 2%
mruthun
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
1 Post - 2%
Sindhuja Mathankumar
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
96 Posts - 46%
ayyasamy ram
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
66 Posts - 32%
Dr.S.Soundarapandian
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
6 Posts - 3%
Karthikakulanthaivel
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
manikavi
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
mruthun
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்?


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 04, 2011 4:47 pm

தாய்க்குப் பின் மனைவி என்றே சொல்லியிருக்கலாமே! ஏன் தாரம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. தாரம் என்றால் மகிழ்ச்சி. தாய்க்குப் பின் மகிழ்ச்சியைத் தருபவள் மனைவி என்பதே இதன் பொருள். ஆன்மிகத்திலும் ஒரு தாரம் இருக்கிறது. அது என்ன தெரியுமா? மந்திர சாஸ்திரத்தில் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை தாரம் என அழைப்பர். அதாவது, இந்த மந்திரத்தை உச்சரிப்போர், பிறவி என்னும் தளையில் இருந்து மீண்டு பிறப்பற்ற நிலை என்னும் முக்தியை அடைவர். ஆன்மிகத்தில் முக்தியே உயர்ந்த சந்தோஷமாகும்.

பிரணவம் என்பதற்கு புதியது என்று அர்த்தம். ஓம் ஓம் ஓம் என முழங்காத நாட்களே ஒரு பக்தனின் வாழ்க்கையில் இல்லை. அவரவர் இஷ்ட தெய்வத்தின் முன்னால் ஓம் சக்தி விநாயகா, ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே வாசுதேவாய, ஓம் முருகா, ஓம் காளி, ஓம் சக்தி என்றெல்லாம் மந்திரம் சொல்லி பிரார்த்திக்கிறார்கள். ஆனாலும், அந்த தெய்வங்களை அவர்களால் பார்க்க முடிகிறதா? அவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறதா? தெய்வங்களைப் பற்றி பேசப் பேச, படிக்க படிக்க, வணங்க வணங்க புதுப்புது சந்தேகங்களும், கேள்விகளும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. என்றும் புதிதாகவே இருக்கிறேன் என்பதே இந்த மந்திரத்தின் மூலம் இறைவன் நமக்களிக்கும் தகவல்.

தினமலர்



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 04, 2011 4:48 pm

விளக்கம் நல்லாதான் இருக்கு , ஆனா .........



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 04, 2011 4:56 pm

நல்ல பதிவு நன்றி ரே தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? 678642



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
slaveofallah
slaveofallah
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 04/11/2011

Postslaveofallah Fri Nov 04, 2011 8:07 pm

தலைப்பை மாறி செல்கிறது கட்டுரை...

தாய்க்கு சமம் தாய்த்தான், எனக்கு தெரிந்தவறை... தாயின் காலடியில் சுவனம்...

தாரத்த்க்கு சமம் தாரம்தான்... தாரம் இல்லை என்றால் சுவனம் செல்வது கடினம்... இறைவனுக்கு பிடித்த செயல் தாரத்துடன் வாழ்ந்து தாய்யை கவனமாக கவனிப்பதுதான், இந்த உலகம் சோதனை கூடம், இங்கே கவனம் தேவை...

இறைவனை நாம் உருவம் கற்பிக்க முடியாது. ஏன், நம்மில் யாரும் இறைவனை பார்க்கவில்லை... ஒருவர் நான் இறைவனை பார்த்தேன் என்று உங்களிடம் சொன்னாள் அவரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள், இறைத்தூதரை தவிர..

உங்களையும், என்னையும் படைத்த அந்த ஓர் இறைவனை வணங்கினால் மனதில் சந்தேகம் வராது, மனது அமைதி அடையும், மேலும் நம் அனைவருடைய மனது அமைதி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்...

என்னுடைய எழுத்து உங்களுடைய மனதை காயம் படுத்தாமல் இருக்கவும் மற்றும் எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்.....

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதவும்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக