புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நட்பிலும் உறவிலும் பகை வருவது எதனால் ?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
நமக்கெல்லாம் தெரியும், எம்எஸ் விஸ்வநாதனும் , ராமமூர்த்தியும் இசை இரட்டையர்கள். ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் பிரிவு வந்துவிட்டது. எம்எஸ் விஸ்வநாதன் தனியாய் இசை அமைக்கிறார் . கண்ணதாசன் பாடல் எழுதுகிறார்.
அப்போது ராமமூர்த்தியை நினைத்து விஸ்வநாதன் கவலை பட்டாராம் .
உடனே கண்ணதாசன்
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு பிரிய தெரியாதா என்று எழுதினார்.
இதை படித்துவிட்டு விஸ்வநாதன் கண் கலங்கினாராம்.
ஆம் பகை வந்தபின்னும் நண்பனை நினைத்து அழுதிருக்கிறார்.
பிரிய கூடாது என்று எண்ணி பழகுகிற உறவிலும் கூட பிரிவு தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
நட்பிலும் , உறவிலும் பகை வருவது எதனால் ?
இந்த கேள்வியின் பதில்களும் , கருத்துகளும் , அவசியமும் , இன்றைய ஈகரைக்கு அவசியம் என்று எண்ணியதால் கேட்டேன்.
எல்லோரும் கருத்துகளை முன்வைத்தால் மகிழ்வேன். நன்றி !
அப்போது ராமமூர்த்தியை நினைத்து விஸ்வநாதன் கவலை பட்டாராம் .
உடனே கண்ணதாசன்
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு பிரிய தெரியாதா என்று எழுதினார்.
இதை படித்துவிட்டு விஸ்வநாதன் கண் கலங்கினாராம்.
ஆம் பகை வந்தபின்னும் நண்பனை நினைத்து அழுதிருக்கிறார்.
பிரிய கூடாது என்று எண்ணி பழகுகிற உறவிலும் கூட பிரிவு தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
நட்பிலும் , உறவிலும் பகை வருவது எதனால் ?
இந்த கேள்வியின் பதில்களும் , கருத்துகளும் , அவசியமும் , இன்றைய ஈகரைக்கு அவசியம் என்று எண்ணியதால் கேட்டேன்.
எல்லோரும் கருத்துகளை முன்வைத்தால் மகிழ்வேன். நன்றி !
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ஏமாற்றங்கள் , புரிதலின்மை ...
இருவருக்கும் நன்றி !
இரண்டையும் சரிசெய்வதற்கான ஆலோசனைகளையும் அலசினால் பயனுடையதாய் இருக்கும்.
நன்றி !
இருவருக்கும் நன்றி !
இரண்டையும் சரிசெய்வதற்கான ஆலோசனைகளையும் அலசினால் பயனுடையதாய் இருக்கும்.
நன்றி !
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நட்பிலும்,உறவுகளிலும் பகை வருவது நாம் அவர்களிடம் வைக்கும் அதிக எதிர்பார்ப்புகளால்.
இதுக்கு தீர்வு: யாரிடமும் அதிக எதிர்பார்ப்பு எல்லாம இருத்தல் மட்டுமே.
மற்றொன்று: அதீத அன்பு.
எப்பவுமே அதீத அன்பு ஆபத்துதான்.நாம் அதீத அன்பு வைத்துவிட்டு அவர் நமக்கு மாறான செயல்களை செய்யும்போது ஒரு வருத்தம் வருமே அதுவே நிரந்தர பிரிவுக்கு காரணம் ஆகிடும்
இதுக்கு தீர்வு: யாரிடமும் அதிக எதிர்பார்ப்பு எல்லாம இருத்தல் மட்டுமே.
மற்றொன்று: அதீத அன்பு.
எப்பவுமே அதீத அன்பு ஆபத்துதான்.நாம் அதீத அன்பு வைத்துவிட்டு அவர் நமக்கு மாறான செயல்களை செய்யும்போது ஒரு வருத்தம் வருமே அதுவே நிரந்தர பிரிவுக்கு காரணம் ஆகிடும்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
சரி செய்வது ரொம்ப கஷ்டமான விஷ்யம் காரணம் நட்பின் மதிப்பை உணராதவர்கள்தான் பெரும்பாலும் பகை வளர காரணமாகின்றனர்..எந்த பிரச்சனையாயனும் அதனை பேசி தீர்த்து விடுவதுதான் நல்லது :silent:அய்யம் பெருமாள் .நா wrote:
இரண்டையும் சரிசெய்வதற்கான ஆலோசனைகளையும் அலசினால் பயனுடையதாய் இருக்கும்.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
விட்டுக்கொடுத்தல் என்ற ஒன்று இல்லாவிட்டால் பகை மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போகும்
எதிர்பார்ப்புகள் அவை கிட்டாத நிலையில் ஏமாற்றம் தருகின்றன...
நம்மைக் கொண்டாடுபவர்கள் மத்தியில் நாம் நம்மை உயர்வாக அந்தஸ்துடன் எண்ணிக கொள்வதும் ( அதில் தவறில்லை ),
அதில் அவர்கள் சில நேரம் நம்மை உரிமையுடன் கொஞ்சம் உரசும்போது நமது அந்தஸ்தை எண்ணி நமக்கு நாமே வளைந்து கொடுக்காமல்,
அவர்கள் நம்மிடம் காட்டிய பலநாளைய நேசம் உண்மை உறவு பரிவு இவற்றை அந்தக் கணமே மறந்து அவர்களிடம் நம்மைக் கவுரவம் (அப்படி ஒன்னு இல்லைங்க நானும் மறந்துருவேன் இதை) கருதி வறட்டு பிடிவாதம் கை கொண்டு கொஞ்சம் அப்படியும் இப்படியும் நம் மனசின் இஸ்டமில்லாமில் நானே(மே) நடந்து கொள்வதும் ....
வெறுப்பா இருக்குங்க எனக்கு எல்லாரும் வேணும் நான் என்ன வேணாலும் தாரேன் என்னை வேணாலும் ...
ஐயோ ரொம்ப ஈசிங்க முந்தி நாம வெக்கத்த விட்டு சண்டை காட்டிய அவங்கட்ட பேசப் போயி நின்னு பாருங்களேன் அது ஒரு வெட்கம் கலந்த வெள்ளந்தியான படபடப்புடன் கூடிய பாசம் மட்டுமே கருதி நிகழும் ஒரு உன்னத தெய்வீக தருணம்...
என் மனைவியிடம் வெக்கத்த விட்டு நானே முந்திப் பேசி முழுமையான அவளின் அன்புக்குப் பாத்திரமாவேன்..
நம்மைக் கொண்டாடுபவர்கள் மத்தியில் நாம் நம்மை உயர்வாக அந்தஸ்துடன் எண்ணிக கொள்வதும் ( அதில் தவறில்லை ),
அதில் அவர்கள் சில நேரம் நம்மை உரிமையுடன் கொஞ்சம் உரசும்போது நமது அந்தஸ்தை எண்ணி நமக்கு நாமே வளைந்து கொடுக்காமல்,
அவர்கள் நம்மிடம் காட்டிய பலநாளைய நேசம் உண்மை உறவு பரிவு இவற்றை அந்தக் கணமே மறந்து அவர்களிடம் நம்மைக் கவுரவம் (அப்படி ஒன்னு இல்லைங்க நானும் மறந்துருவேன் இதை) கருதி வறட்டு பிடிவாதம் கை கொண்டு கொஞ்சம் அப்படியும் இப்படியும் நம் மனசின் இஸ்டமில்லாமில் நானே(மே) நடந்து கொள்வதும் ....
வெறுப்பா இருக்குங்க எனக்கு எல்லாரும் வேணும் நான் என்ன வேணாலும் தாரேன் என்னை வேணாலும் ...
ஐயோ ரொம்ப ஈசிங்க முந்தி நாம வெக்கத்த விட்டு சண்டை காட்டிய அவங்கட்ட பேசப் போயி நின்னு பாருங்களேன் அது ஒரு வெட்கம் கலந்த வெள்ளந்தியான படபடப்புடன் கூடிய பாசம் மட்டுமே கருதி நிகழும் ஒரு உன்னத தெய்வீக தருணம்...
என் மனைவியிடம் வெக்கத்த விட்டு நானே முந்திப் பேசி முழுமையான அவளின் அன்புக்குப் பாத்திரமாவேன்..
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
நட்பில் நம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால்
மோதல் தான் அதிகமாகும். அப்படி மோதலை எதிர்த்து நட்புடன் பழகினாலும்
சில நேரங்களில் தவறுகள் நடக்க வாய்ப்புகள் இருக்கும் எனவே முதலில் இவர் நமக்கும் நல்ல நண்பரா என்ற தெரிந்து கொள்ள வேண்டும் அப்படி தெரிய முடியவில்லை என்றாலும் நட்பிர்க்கு மதிப்பு கொடுத்து அவர் செய்யும் தவறுகளை சுட்டி காட்டி இனிமேல் இவாறு நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
யாரையுமே வெறுக்க வேண்டாம் . அப்படி வெறுப்பவரை நேரடியாக கூறவேண்டாம். இதுவே எனது கருத்து.
மோதல் தான் அதிகமாகும். அப்படி மோதலை எதிர்த்து நட்புடன் பழகினாலும்
சில நேரங்களில் தவறுகள் நடக்க வாய்ப்புகள் இருக்கும் எனவே முதலில் இவர் நமக்கும் நல்ல நண்பரா என்ற தெரிந்து கொள்ள வேண்டும் அப்படி தெரிய முடியவில்லை என்றாலும் நட்பிர்க்கு மதிப்பு கொடுத்து அவர் செய்யும் தவறுகளை சுட்டி காட்டி இனிமேல் இவாறு நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
யாரையுமே வெறுக்க வேண்டாம் . அப்படி வெறுப்பவரை நேரடியாக கூறவேண்டாம். இதுவே எனது கருத்து.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|