புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
5 Posts - 63%
heezulia
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
289 Posts - 45%
heezulia
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
20 Posts - 3%
prajai
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_m10செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்லக்குழந்தைகளும் சிறப்பான வளர்ப்பும்


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 25, 2009 12:16 am

அன்று ஒரு பெரிய கடைக்கு சென்ற போது கவனித்தேன்

" பேபி , இதை எடுக்காதே .."

" பேபி , உனக்கு எத்தனை முறை சொல்வது?"

" பேபி....சொன்ன பேச்சு கேள்.."

" பேபி.................."

இப்படியாக அந்த அன்னை மிக அதிக தடவை குழந்தையை கண்டித்து கொண்டிருந்தாள்.

குழந்தையோ அதை சட்டையே செய்யாது தன் சேட்டையை தொடருது..

குழந்தை வளர்ப்பு என்பது மிக பெரிய சவால் ஒன்றுமில்லை..

சில திட்டங்கள், சில கண்டிப்புகள் ,சில பாராட்டுகள் , சில மணி நேரம் போதுமானவை..

பிடிவாதம் பிடிக்கும் குழந்தையை சிறிது நேரம் அலட்சியப்படுத்தினால் போதும்..

நாம் செய்யாதே என்ற செயலை மீண்டும் மீண்டும் செய்வார்களாயின் ,

" இதை அடுத்த முறை நீ செய்தால் நீ தனியாக நிற்க வைக்கப்படுவாய், அல்லது ஏதாவது சின்ன

தண்டனை சிறிது நேரமாவது ( 10 நிமிடம் - அதிகமாய் 30 நிமிடம் வயதை பொறுத்து ) கொடுக்கலாம்

அந்த தண்டனை எப்படி இருக்கணும்.?..பேச்சில் ஏதும் திட்டாமல், செயலில் திட்டவட்டமாக இருப்பாதாக காண்பிக்கணும்..

ஒருவேளை குழந்தை மின்சார தொடர்புடைய சாதனங்களோடு விளையாடுது என வைப்போம்.

நாம் சொல்ல சொல்ல ஆர்வம்தான் கூடும் குழந்தைக்கு..

அவர்களுக்கு அதனால் வரப்போகும் பாதிப்பு ஒருபோதும் விளங்குவதில்லை..அனுபவித்ததில்லை..

அந்த நேரம் அவர்கள் தொடும்போது , அதிகமாய் பேசாமல்,

" நான் சொல்லியபடி நீ கேட்கவில்லை அதனால் நீ இப்ப தனியாக இருக்கவேண்டிய சமயம் " என மட்டும் அழுத்தம் திருத்தமாக

குழந்தையின் கண்ணை பார்த்து சொல்லி குழந்தைக்கு தண்டனை தரவேண்டும்.. நேரத்தையும் சொல்லிடலாம் ஒரு புன்னகையோடே..

அடம்பிடிக்கும் குழந்தையும் பெற்றோரின் கண்டிப்பை புரிந்துகொள்ளும்..தண்டனை நேரம் முடிந்ததும் சரியாக விடுவிக்கணும்..

ஒரே பொருளுக்கு இரு குழந்தை சண்டை போடுமானால் , யார் பக்கம் நியாயம் என்றெல்லாம் யொசிக்க வேண்டாம் ,

அந்த பொருளை சிரித்துக்கொண்டே வாங்கி சென்றிடணும்..

இப்ப குழந்தை புரிவார் , நாம் சண்டையிடாமலாவது விளையாடி இருக்கலாம் , அம்மா வரை பிரச்னை இனி கொண்டு செல்லக்கூடாது என.

அல்லது இருவரும் சமாதானமாய் விளையாடுவதாய் சொன்னால் மீண்டும் தரலாம்..

கத்தும் குழந்தையை கண்ணை பார்த்துக்கொண்டே பொறுமையாய் காதை மூடிக்கணும்..

குழந்தை கத்துவதை நிறுத்தினால் மட்டுமே அன்னை கவனிப்பாள் என புரியணும் குழந்தைக்கு...

அடிப்பதோ, அன்னை மேலும் கத்துவதோ எடுபடாது வீணும்..தவிர்த்தலே நன்று..

இதே போல் வெளியில் செல்லும் போதோ, காரில் செல்லும்போதோ

தேவையற்ற நடவடிக்கை செய்தால் அதற்கான தண்டனை எது எனவும், நல்லபடியாக நடந்தால் அதற்கான பரிசு

என்ன எனவும் முன்கூட்டியே அறிவித்திடணும்..

தண்டனை கொடுக்க மறந்தாலும் மறக்கலாம், ஆனால் ஒருபோதும் பரிசை, பாராட்டை கொடுக்க மறந்துவிடாதீர்கள்..

அப்படியே மறந்தாலும் உடனே மன்னிப்பு கேட்டிடுங்கள் குழந்தையிடம்..

நாம் எப்படி நம்மிடம் குழந்தைகள் நடக்க வேண்டும் என நினைக்கின்றோமோ அவ்வாறே நாம் அவர்களிடம் நடந்துகொள்ளணும்

ஈகோ ஏதுமின்றி.. எப்போதும் மன்னிப்பும் , தயவுசெய்து என்றும் சொல்ல பழகிக்கணும்..

சின்ன சின்ன உதவிகள் குழந்தை செய்யும்போது நன்றி சொல்லி அவர்களை பாராட்டுவது , கொஞ்சுவது

அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்..அதுவே பெற்றோரின் கண்டிப்பான சமயத்துக்கும் மதிப்பளிக்கும்.


கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 25, 2009 12:18 am

குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று கதைகள்.. இதில்தான் பல சூட்சமம் அடங்கியிருக்குது என்பது பல பெற்றோருக்கு

தெரியவில்லை...அப்பா தொலைக்காட்சியிலும், அண்ணா , அக்கா வீட்டுப்பாடத்திலும், அன்னை சமையல் அறையிலும் இருக்கும்போது

குழந்தைக்கு என்ன செய்வதென்றே தெரியாது.. ஒருவேளை விளையாட்டு சாமானோடு விளையாடலாம்... ஆனால் அதுக்கும் துணை தேவைப்படும்.

அப்போது குடும்பத்தினர் யாரையாவது வம்பிழுக்கும் அவருக்குண்டான வேலையை செய்ய விடாமல்..அண்ணா அக்காவோடு சண்டை பிடிக்கும்..படிக்க விடாமல்..

இத்தகைய நேரத்தில்தான் குழந்தைக்கான லஞ்சமாக பயன்படுகிறது கதைகள்...

குழந்தையிடம், பக்குவமாக சொல்லணும், " நீ இந்த க்ரையான்ஸ் அல்லது கலர் பென்சில் வைத்து இந்த தாள் முழுவதும் படம் வரைவாயாம்...

நாமெல்லோரும் வேலை முடித்ததும் படுக்க செல்லும்போது உனக்கான அழகான கதை ஒன்று தயாராகிக்கொண்டு இருக்குது என் மூளையில்.." என குழந்தையின் கண்களைப்பார்த்து மிக உற்சாகமாக சொல்லிடணும்..

அப்போதே ஆர்வத்தை தூண்டி விட்டு திசை திருப்பிடலாம்.. விலங்குகள் பிடிக்காத குழந்தைகளே இருக்க மாட்டார்கள்..

அதற்கேற்றவாறு . " இன்று என்ன கதை தெரியுமா..? யாரைப்பற்றி தெரியுமா?.. பூனைக்குட்டி பள்ளிக்கூடம் சென்ற கதை " என்றோ ,

" எலியார் நீச்சல் படித்த கதை " என்றோ குழந்தையின் செயலோடு ஒப்பிட்டோ கதை சொல்வதாய் ஆர்வத்தை தூண்டிவிடலாம்..

குழந்தையின் கவனம் முழுதும் இப்போதே கேட்கப்போகின்ற கதையில்.. இப்போதே அவர் எலியாரைப்பற்றியோ பூனையாரைப்பற்றியோ கற்பனை

செய்ய ஆரம்பித்திருப்பார்... நீங்கள் சமையலறையில் இருக்கும்போதே இடையில் வந்து சொல்வார், " அம்மா , அந்த எலிக்கு நான் ஒரு பேர் வைத்துள்ளேனாக்கும்"

என்று.. அது சம்பந்தமான படங்களை கூட நீங்கள் தாளில் வரைந்துகொடுத்து கலர் செய்ய சொல்லலாம்...

வேலையெல்லாம் முடிந்து படுக்க செல்லும் நேரம் சொன்னது போல் குழந்தையின் கதை சொல்லும் நேரம்..பொன்னான பொழுது..

நீங்கள் சொல்லப்போகும் கதையிலேயே உங்கள் குழந்தைக்கான அத்தனை நல்ல பழக்க வழக்கங்களையும் , அவர்களுக்கு

பிடித்தமான விலங்குகளின் பாத்திரப்படைப்பில் ஏற்றி, சுவையாக்கி பறிமாறிடணும்...

கதையில் உங்கள் குழந்தை பேசும் அனைத்தையுமே பூனை, எலிகள் பேசும்..

குழந்தைகள் செய்யும் சேட்டை குழப்படி அனஇத்தும் விலங்குகள் செய்திடும்..

அதை கேட்டு குழந்தைகள் வெட்கச்சிரிப்பு ஒன்றை பரிசளிப்பார்கள்...

இடையிடையே கேள்வி கேட்டு அவர்களின் கற்பனை , ஆர்வம் எந்தளவு இருக்கிறது என பார்த்துக்கொள்ளலாம்..

அதுவே நீங்கள் கதையை யோசிப்பதற்கான இடைவேளையாகவும் எடுத்துக்கொள்ளலாம்..

விலங்குகள் செய்யும் சின்ன தவறுகள், சேட்டைகள், அதன் பாதிப்புகள், அதற்கான சின்ன தண்டனைகள் , அவைகள்

மீண்டும் நல்ல வழிக்கு மாறுதல் என்று கதையிலேயே வாழ்க்கைக்குண்டான அனைத்தையும் சொல்லிடலாம்...

முக்கியமாக பாவனைகள் , கை, விரல்கள் கொண்டும் முக மாற்றத்தோடும் விளக்கிடணும்..

குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டே " எலி இப்படி நடந்து சென்றது" என கைகளில் நம் விரல்களைக்கொண்டு நடக்க செய்யலாம்..

அடக்க மாட்டாமல் சிரிப்பார்கள்...புன்னகை

அது அப்படியே குழந்தை மனதில் பதியும்..

குழந்தையே இடையிடையே கமெண்ட அடிக்கும்... அய்யோ பூனை ரொம்ப சேட்டைதான்.. அதானால்தான் அது கீழே விழுந்தது கை ஒடிந்தது..மருத்துவரிடம் சென்றது

என்றோ, எலியார், யாருக்கும் கொடுக்காமல் தான் மட்டுமே வைத்துக்கொண்டதால் அதற்கு யாரும் உதவவில்லை என்றும் குழந்தையே

நல்லது கெட்டதை பிரித்து பார்க்கும்...

மேலும் தூங்கும் பொழுது இனிமையாக பெற்றோரின் அரவணைப்பில் கற்பனையோடு தூங்கும்...

இதனை குடும்பத்தினர் யாரும் செய்யலாம்.. பாசப்பிணைப்பு அதிகமாகும்...கட்டுப்பாட்டுக்குள் வரும் குழந்தை...

மாதத்தில் ஒரு நாள் நாம் சொன்ன கதையை அண்ணா அக்காவுக்கு குழந்தையை தன் மொழியில் சொல்ல சொல்லணும்..

அதை கேட்பது இன்னும் இனிமை...அந்த குழந்தையின் முக பாவனைகள் பார்ப்பதே ஒரு அழகு...

நம் குழந்தைக்கு மட்டுமல்ல அக்கம் பக்கம் உள்ள குழந்தைக்கும் நீங்கள் கதை சொல்வீர்களானால் நீங்கள் தான் ஹீரோ, ஹீரோயின்..

நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்பார்கள் குழந்தைகள்...

கதை சொல்வதை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைக்கும் சொல்லலாம்.. அந்த நேரம் தட்டில் உள்ள காய்கறிகளையே கதாநாயகனாக்கிடலாம்..

அது இன்னும் சுவாரஸ்யாமகும்...அதே நேரம் காய்கறி சாப்பிடுவதால் குழந்தைக்கு என்ன பலம் கிடைக்கும் என்பதையும் விளக்கி , பலசாலி ஆகிவிட்டதாய் பிரம்மிக்க வைக்கலாம்..

சாப்பிடுமுன் எளிதாக தூக்கிய குழந்தையை சாப்பிட்ட பின் "தூக்கவே முடியலையே . நீ எவ்வளவு பலசாலி " என சொல்லி ஆச்சர்யப்பட வைக்கணும்..

சாப்ப்பிட்டு முடித்ததும் தட்டில் உள்ள கழிவுகளை குப்பை கூடையில் கொட்டவும் தண்ணீர் ஊற்றி அலம்பவும் கற்று தரலாம்..( அது அவ்வலு சிறப்பாக செய்யாவிட்டாலும் பரவாயில்லை.)

அவ்வேலையை செய்ததும் குழந்தையை குடும்பத்தார் முன்பு மெச்சி உச்சி முகர்ந்து பாராட்டிடணும்...குழந்தையும் குடும்பத்தில் ஒரு முக்கியமான

பெரிய மனிதர் என காண்பிப்பது தன்னம்பிக்கையை வளர்க்கும் ...



[You must be registered and logged in to see this link.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 25, 2009 12:23 am

இது இப்போ நமக்கு தேவை இல்லை((அப்பறமா தேவைப் படும் நல்ல தகவல் )) ஆதலால் அப்பறம் படித்து கொள்கிறேன் நண்பரே..



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 25, 2009 12:25 am

சிவாவுக்கு இப்ப தேவையாம் [You must be registered and logged in to see this image.]

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 25, 2009 12:26 am

[You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 25, 2009 12:28 am

ரூபன் wrote:சிவாவுக்கு இப்ப தேவையாம் [You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this link.]
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 25, 2009 12:30 am

meenuga wrote:இது இப்போ நமக்கு தேவை இல்லை((அப்பறமா தேவைப் படும் நல்ல தகவல் )) ஆதலால் அப்பறம் படித்து கொள்கிறேன் நண்பரே..


பாட்டிமார்களுக்கு இப்போதைக்கு தேவையில்லையாம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Sep 25, 2009 5:10 am

ஹாய் மீனு அருமை அருமை [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக