புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் நிமிடங்கள் .............
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
ஓர் இரூ வருடங்களை ...
ஓர் ஈர் பக்கங்களில் ...
உங்களுக்காக இதோ !!!
என் காதல் பக்கங்களில் ..
கத்தரிக்க பட்ட சில பக்கங்களை ....
உங்கள் முன் சித்தரிக்கிறேன் ...
உங்கள் சிந்தைகளை நிறுத்தி சற்றே படியுங்கள் ........
மணவரையில் பூக்காத காதல் ...
உங்களின் கருத்து பூக்களில் ஆவது பூக்கட்டுமே !!!!
ஒவொரு மாதங்களை ஒவொரு வரிகளில் சமர்பிக்கிறேன்.....
முதல் சந்திப்பு .....
முப்பது பேர் கொண்ட கூட்டத்தில் ...
ஒரு மலராக உன் முதல் புன்னகை ...
எனக்குள் புன்னகைதாய் ..........
உன் கள்ள விழிகளிலே ...
மெல்ல உறவாடினாய் ....
முதல் உரையாடல் ....
மூன்று மாதங்கள் ஓடின .....
ஒரு நான்கு சுவர்களில் ஓடி ஆடிய நாம் ...
முதல் முறையாக உறவாடினோம் .........
உங்கள் பெயர் என்ன என்றே ......
முதல் பரிமாற்றம் .........
என்ன தான் பேசுகிறோம் ...
என தெரியாமலேயே ...
தீராத எத்தனையோ உரையாடகள் ........
மேலும் தொடராவோ என்னவோ ?
உன் கையக பேசி எண்ணை பரிமாறினோம் ........
முதல் தடுமாற்றம் .........
மணிக்கணக்காக உரையாடிய எத்தனையோ நாட்கள் ......
உன் அம்மா கையில் மொபைல் சிக்கியதற்காக ....
கண பொழுதில் தடுமாறி ....
கை கிளித்த உன் முதல் தடுமாற்றம் ..........
முதல் பயணம் .........
நீயும் நானும் இடைவெளியாய் ...
நின்றே பேசிய இடைவெளியையும்...
விட்டு விட வில்லை இந்த .........
முதல் இருசக்கர வாகன பயணம் .........
முதல் பிரிவு .........
முகவரிகள் பரிமாறாமலே ...
உன் முகவரி நோக்கி உன் வீடு சென்றாய் ....
என் முதல் பிரிவு .........
இறுதி முடிவு .........
உன் இல்லம் சென்ற நீயோ .....
இன்றும் வரவில்லை ....
இறுதி வரை புரியாவும் இல்லை ....
இது தான் காதல் என்று ...........
இன்றோ நீயோ மணவறை நோக்கியே ........
நானோ பாதை நோக்கியே நீ வருவாயா என ......
உன் மணவரையில் அர்ச்சனை பூக்கள் ....
என் காதலோ கல்லறை பூக்கள் .....
நீ கண்ணீருடன் பூத்தால் மட்டும் ?
என்ன பயன் ??
நான் உன்னுடன் சேருந்து மணக்க போவது இல்லையே ???
நான் உனக்காக வாங்கிய மல்லிகை சூடி ......
அழகு பார்த்த கண்கள் ........
நீ மணவரையில் மாலை சூடுவதையும் ....
பார்க்கிறதே ??
பிணம் ஆகாமல் ??????????
ஓர் இரூ வருடங்களை ...
ஓர் ஈர் பக்கங்களில் ...
உங்களுக்காக இதோ !!!
என் காதல் பக்கங்களில் ..
கத்தரிக்க பட்ட சில பக்கங்களை ....
உங்கள் முன் சித்தரிக்கிறேன் ...
உங்கள் சிந்தைகளை நிறுத்தி சற்றே படியுங்கள் ........
மணவரையில் பூக்காத காதல் ...
உங்களின் கருத்து பூக்களில் ஆவது பூக்கட்டுமே !!!!
ஒவொரு மாதங்களை ஒவொரு வரிகளில் சமர்பிக்கிறேன்.....
முதல் சந்திப்பு .....
முப்பது பேர் கொண்ட கூட்டத்தில் ...
ஒரு மலராக உன் முதல் புன்னகை ...
எனக்குள் புன்னகைதாய் ..........
உன் கள்ள விழிகளிலே ...
மெல்ல உறவாடினாய் ....
முதல் உரையாடல் ....
மூன்று மாதங்கள் ஓடின .....
ஒரு நான்கு சுவர்களில் ஓடி ஆடிய நாம் ...
முதல் முறையாக உறவாடினோம் .........
உங்கள் பெயர் என்ன என்றே ......
முதல் பரிமாற்றம் .........
என்ன தான் பேசுகிறோம் ...
என தெரியாமலேயே ...
தீராத எத்தனையோ உரையாடகள் ........
மேலும் தொடராவோ என்னவோ ?
உன் கையக பேசி எண்ணை பரிமாறினோம் ........
முதல் தடுமாற்றம் .........
மணிக்கணக்காக உரையாடிய எத்தனையோ நாட்கள் ......
உன் அம்மா கையில் மொபைல் சிக்கியதற்காக ....
கண பொழுதில் தடுமாறி ....
கை கிளித்த உன் முதல் தடுமாற்றம் ..........
முதல் பயணம் .........
நீயும் நானும் இடைவெளியாய் ...
நின்றே பேசிய இடைவெளியையும்...
விட்டு விட வில்லை இந்த .........
முதல் இருசக்கர வாகன பயணம் .........
முதல் பிரிவு .........
முகவரிகள் பரிமாறாமலே ...
உன் முகவரி நோக்கி உன் வீடு சென்றாய் ....
என் முதல் பிரிவு .........
இறுதி முடிவு .........
உன் இல்லம் சென்ற நீயோ .....
இன்றும் வரவில்லை ....
இறுதி வரை புரியாவும் இல்லை ....
இது தான் காதல் என்று ...........
இன்றோ நீயோ மணவறை நோக்கியே ........
நானோ பாதை நோக்கியே நீ வருவாயா என ......
உன் மணவரையில் அர்ச்சனை பூக்கள் ....
என் காதலோ கல்லறை பூக்கள் .....
நீ கண்ணீருடன் பூத்தால் மட்டும் ?
என்ன பயன் ??
நான் உன்னுடன் சேருந்து மணக்க போவது இல்லையே ???
நான் உனக்காக வாங்கிய மல்லிகை சூடி ......
அழகு பார்த்த கண்கள் ........
நீ மணவரையில் மாலை சூடுவதையும் ....
பார்க்கிறதே ??
பிணம் ஆகாமல் ??????????
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வலி என தெரிந்தும் விழுவதில் ...
எத்தனை பேர் .........
வீழ்வோம் என தெரிந்தே....
காதலாக வாழ்ந்தோம் .........
மணமேடையில் உதிர்ந்தது ...
அர்ச்சனை பூக்கள் மட்டும் அல்ல ....
கண்ணீரோடு உதிர்ந்தது ...
காதல் பூக்களும் தான் .........
மனங்களை துளைத்து ....
எத்தனையோ கண்ணீர் திவலைகளில் ...
காதலை தொலைத்த ....
மதங்கள் என்ற முதலைகள் தான் எத்தனையோ !!!
எத்தனை பேர் .........
வீழ்வோம் என தெரிந்தே....
காதலாக வாழ்ந்தோம் .........
மணமேடையில் உதிர்ந்தது ...
அர்ச்சனை பூக்கள் மட்டும் அல்ல ....
கண்ணீரோடு உதிர்ந்தது ...
காதல் பூக்களும் தான் .........
மனங்களை துளைத்து ....
எத்தனையோ கண்ணீர் திவலைகளில் ...
காதலை தொலைத்த ....
மதங்கள் என்ற முதலைகள் தான் எத்தனையோ !!!
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
pooven wrote:
காதலை தொலைத்த ....
மதங்கள் என்ற முதலைகள் தான் எத்தனையோ !!!
அருமை நண்பரே
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
ஓர் இரு வார்த்தைகளில் கூறவேண்டுமெனில்,
பிரமாதம், அருமை.
ரமணியன்.
பிரமாதம், அருமை.
ரமணியன்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நன்றி நண்பரே ...
என்னுடைய கவிதைக்கும் நேரம் ஒதுக்கி படித்ததற்க்கு ........
என்னுடைய கவிதைக்கும் நேரம் ஒதுக்கி படித்ததற்க்கு ........
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பெண்ணே !!!!!!!!!
சொந்தங்களும் சேர்கல......
பந்தங்களும் பார்கல.....
நெஞ்சங்கள் இருந்த ......
போது தஞ்சங்கலோ!!!
தினம் எத்தனை......
வஞ்சம் இல்லாமல் ......
வந்து தங்கின ,,,,,,,,
வாலிபம் போனதே .....
வசந்தமும் போனதே ?
வருடம் வந்தால் ....
வந்து போகும் .....
வேடந்தாங்கள் பறவைகள் ....
போலவே ....
பாலைவனமும் ஆனதே !
உந்தன் பாலாய் போன ....
காதலாலே பெண்ணே !!!!!
சொந்தங்களும் சேர்கல......
பந்தங்களும் பார்கல.....
நெஞ்சங்கள் இருந்த ......
போது தஞ்சங்கலோ!!!
தினம் எத்தனை......
வஞ்சம் இல்லாமல் ......
வந்து தங்கின ,,,,,,,,
வாலிபம் போனதே .....
வசந்தமும் போனதே ?
வருடம் வந்தால் ....
வந்து போகும் .....
வேடந்தாங்கள் பறவைகள் ....
போலவே ....
பாலைவனமும் ஆனதே !
உந்தன் பாலாய் போன ....
காதலாலே பெண்ணே !!!!!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மலரும் நினைவுகள் ....
அவள் சூடி .....
உதிர்ந்த மலர்களில் .......
உதிராத என் நினைவுகள் ....
தினம் தினம் .....
உதயமாகவே ??????
அவள் சூடி .....
உதிர்ந்த மலர்களில் .......
உதிராத என் நினைவுகள் ....
தினம் தினம் .....
உதயமாகவே ??????
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
காதல் நாள் ......
நீ இல்லாத காதல் .....
நாட்களில் ......
எனக்கும் வந்தது .....
ஒரு காதலர் தினம் .........
உன்னை நினைத்து கலங்க ....
மட்டும் .......
நீ இல்லாத காதல் .....
நாட்களில் ......
எனக்கும் வந்தது .....
ஒரு காதலர் தினம் .........
உன்னை நினைத்து கலங்க ....
மட்டும் .......
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அறியாதவர்கள் .........
தெரிந்தும் தெரியாமலே ........
என்னை ......
அறிந்தும் அறியாமலே .....
சிலர் ........
என்னையும் ...........
அறிவுறுத்துகிறார்கள் .........
அறிமுகம் இல்லாமலே ........
என் அன்பு கவிதைக்காக.........
நம் காதலை பற்றியும் .........
தெரிந்தும் தெரியாமலே ........
என்னை ......
அறிந்தும் அறியாமலே .....
சிலர் ........
என்னையும் ...........
அறிவுறுத்துகிறார்கள் .........
அறிமுகம் இல்லாமலே ........
என் அன்பு கவிதைக்காக.........
நம் காதலை பற்றியும் .........
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
காதல் ஓவியன் ......
என்னையும் ஓவியன் ........
ஆக்கினாயே.....
அன்பே அது எப்படி ????????
உன்னை என் கண்கள் ......
பார்த்த மறுகணமே .........
இதயம் வரைந்து விட்டது ......
துளியும் மாறாமல் .....
உயிரான ஓவியமாக .........
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|