புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் நிமிடங்கள் .............
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
ஓர் இரூ வருடங்களை ...
ஓர் ஈர் பக்கங்களில் ...
உங்களுக்காக இதோ !!!
என் காதல் பக்கங்களில் ..
கத்தரிக்க பட்ட சில பக்கங்களை ....
உங்கள் முன் சித்தரிக்கிறேன் ...
உங்கள் சிந்தைகளை நிறுத்தி சற்றே படியுங்கள் ........
மணவரையில் பூக்காத காதல் ...
உங்களின் கருத்து பூக்களில் ஆவது பூக்கட்டுமே !!!!
ஒவொரு மாதங்களை ஒவொரு வரிகளில் சமர்பிக்கிறேன்.....
முதல் சந்திப்பு .....
முப்பது பேர் கொண்ட கூட்டத்தில் ...
ஒரு மலராக உன் முதல் புன்னகை ...
எனக்குள் புன்னகைதாய் ..........
உன் கள்ள விழிகளிலே ...
மெல்ல உறவாடினாய் ....
முதல் உரையாடல் ....
மூன்று மாதங்கள் ஓடின .....
ஒரு நான்கு சுவர்களில் ஓடி ஆடிய நாம் ...
முதல் முறையாக உறவாடினோம் .........
உங்கள் பெயர் என்ன என்றே ......
முதல் பரிமாற்றம் .........
என்ன தான் பேசுகிறோம் ...
என தெரியாமலேயே ...
தீராத எத்தனையோ உரையாடகள் ........
மேலும் தொடராவோ என்னவோ ?
உன் கையக பேசி எண்ணை பரிமாறினோம் ........
முதல் தடுமாற்றம் .........
மணிக்கணக்காக உரையாடிய எத்தனையோ நாட்கள் ......
உன் அம்மா கையில் மொபைல் சிக்கியதற்காக ....
கண பொழுதில் தடுமாறி ....
கை கிளித்த உன் முதல் தடுமாற்றம் ..........
முதல் பயணம் .........
நீயும் நானும் இடைவெளியாய் ...
நின்றே பேசிய இடைவெளியையும்...
விட்டு விட வில்லை இந்த .........
முதல் இருசக்கர வாகன பயணம் .........
முதல் பிரிவு .........
முகவரிகள் பரிமாறாமலே ...
உன் முகவரி நோக்கி உன் வீடு சென்றாய் ....
என் முதல் பிரிவு .........
இறுதி முடிவு .........
உன் இல்லம் சென்ற நீயோ .....
இன்றும் வரவில்லை ....
இறுதி வரை புரியாவும் இல்லை ....
இது தான் காதல் என்று ...........
இன்றோ நீயோ மணவறை நோக்கியே ........
நானோ பாதை நோக்கியே நீ வருவாயா என ......
உன் மணவரையில் அர்ச்சனை பூக்கள் ....
என் காதலோ கல்லறை பூக்கள் .....
நீ கண்ணீருடன் பூத்தால் மட்டும் ?
என்ன பயன் ??
நான் உன்னுடன் சேருந்து மணக்க போவது இல்லையே ???
நான் உனக்காக வாங்கிய மல்லிகை சூடி ......
அழகு பார்த்த கண்கள் ........
நீ மணவரையில் மாலை சூடுவதையும் ....
பார்க்கிறதே ??
பிணம் ஆகாமல் ??????????
ஓர் இரூ வருடங்களை ...
ஓர் ஈர் பக்கங்களில் ...
உங்களுக்காக இதோ !!!
என் காதல் பக்கங்களில் ..
கத்தரிக்க பட்ட சில பக்கங்களை ....
உங்கள் முன் சித்தரிக்கிறேன் ...
உங்கள் சிந்தைகளை நிறுத்தி சற்றே படியுங்கள் ........
மணவரையில் பூக்காத காதல் ...
உங்களின் கருத்து பூக்களில் ஆவது பூக்கட்டுமே !!!!
ஒவொரு மாதங்களை ஒவொரு வரிகளில் சமர்பிக்கிறேன்.....
முதல் சந்திப்பு .....
முப்பது பேர் கொண்ட கூட்டத்தில் ...
ஒரு மலராக உன் முதல் புன்னகை ...
எனக்குள் புன்னகைதாய் ..........
உன் கள்ள விழிகளிலே ...
மெல்ல உறவாடினாய் ....
முதல் உரையாடல் ....
மூன்று மாதங்கள் ஓடின .....
ஒரு நான்கு சுவர்களில் ஓடி ஆடிய நாம் ...
முதல் முறையாக உறவாடினோம் .........
உங்கள் பெயர் என்ன என்றே ......
முதல் பரிமாற்றம் .........
என்ன தான் பேசுகிறோம் ...
என தெரியாமலேயே ...
தீராத எத்தனையோ உரையாடகள் ........
மேலும் தொடராவோ என்னவோ ?
உன் கையக பேசி எண்ணை பரிமாறினோம் ........
முதல் தடுமாற்றம் .........
மணிக்கணக்காக உரையாடிய எத்தனையோ நாட்கள் ......
உன் அம்மா கையில் மொபைல் சிக்கியதற்காக ....
கண பொழுதில் தடுமாறி ....
கை கிளித்த உன் முதல் தடுமாற்றம் ..........
முதல் பயணம் .........
நீயும் நானும் இடைவெளியாய் ...
நின்றே பேசிய இடைவெளியையும்...
விட்டு விட வில்லை இந்த .........
முதல் இருசக்கர வாகன பயணம் .........
முதல் பிரிவு .........
முகவரிகள் பரிமாறாமலே ...
உன் முகவரி நோக்கி உன் வீடு சென்றாய் ....
என் முதல் பிரிவு .........
இறுதி முடிவு .........
உன் இல்லம் சென்ற நீயோ .....
இன்றும் வரவில்லை ....
இறுதி வரை புரியாவும் இல்லை ....
இது தான் காதல் என்று ...........
இன்றோ நீயோ மணவறை நோக்கியே ........
நானோ பாதை நோக்கியே நீ வருவாயா என ......
உன் மணவரையில் அர்ச்சனை பூக்கள் ....
என் காதலோ கல்லறை பூக்கள் .....
நீ கண்ணீருடன் பூத்தால் மட்டும் ?
என்ன பயன் ??
நான் உன்னுடன் சேருந்து மணக்க போவது இல்லையே ???
நான் உனக்காக வாங்கிய மல்லிகை சூடி ......
அழகு பார்த்த கண்கள் ........
நீ மணவரையில் மாலை சூடுவதையும் ....
பார்க்கிறதே ??
பிணம் ஆகாமல் ??????????
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வலி என தெரிந்தும் விழுவதில் ...
எத்தனை பேர் .........
வீழ்வோம் என தெரிந்தே....
காதலாக வாழ்ந்தோம் .........
மணமேடையில் உதிர்ந்தது ...
அர்ச்சனை பூக்கள் மட்டும் அல்ல ....
கண்ணீரோடு உதிர்ந்தது ...
காதல் பூக்களும் தான் .........
மனங்களை துளைத்து ....
எத்தனையோ கண்ணீர் திவலைகளில் ...
காதலை தொலைத்த ....
மதங்கள் என்ற முதலைகள் தான் எத்தனையோ !!!
எத்தனை பேர் .........
வீழ்வோம் என தெரிந்தே....
காதலாக வாழ்ந்தோம் .........
மணமேடையில் உதிர்ந்தது ...
அர்ச்சனை பூக்கள் மட்டும் அல்ல ....
கண்ணீரோடு உதிர்ந்தது ...
காதல் பூக்களும் தான் .........
மனங்களை துளைத்து ....
எத்தனையோ கண்ணீர் திவலைகளில் ...
காதலை தொலைத்த ....
மதங்கள் என்ற முதலைகள் தான் எத்தனையோ !!!
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
pooven wrote:
காதலை தொலைத்த ....
மதங்கள் என்ற முதலைகள் தான் எத்தனையோ !!!
அருமை நண்பரே
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஓர் இரு வார்த்தைகளில் கூறவேண்டுமெனில்,
பிரமாதம், அருமை.
ரமணியன்.
பிரமாதம், அருமை.
ரமணியன்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நன்றி நண்பரே ...
என்னுடைய கவிதைக்கும் நேரம் ஒதுக்கி படித்ததற்க்கு ........
என்னுடைய கவிதைக்கும் நேரம் ஒதுக்கி படித்ததற்க்கு ........
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பெண்ணே !!!!!!!!!
சொந்தங்களும் சேர்கல......
பந்தங்களும் பார்கல.....
நெஞ்சங்கள் இருந்த ......
போது தஞ்சங்கலோ!!!
தினம் எத்தனை......
வஞ்சம் இல்லாமல் ......
வந்து தங்கின ,,,,,,,,
வாலிபம் போனதே .....
வசந்தமும் போனதே ?
வருடம் வந்தால் ....
வந்து போகும் .....
வேடந்தாங்கள் பறவைகள் ....
போலவே ....
பாலைவனமும் ஆனதே !
உந்தன் பாலாய் போன ....
காதலாலே பெண்ணே !!!!!
சொந்தங்களும் சேர்கல......
பந்தங்களும் பார்கல.....
நெஞ்சங்கள் இருந்த ......
போது தஞ்சங்கலோ!!!
தினம் எத்தனை......
வஞ்சம் இல்லாமல் ......
வந்து தங்கின ,,,,,,,,
வாலிபம் போனதே .....
வசந்தமும் போனதே ?
வருடம் வந்தால் ....
வந்து போகும் .....
வேடந்தாங்கள் பறவைகள் ....
போலவே ....
பாலைவனமும் ஆனதே !
உந்தன் பாலாய் போன ....
காதலாலே பெண்ணே !!!!!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மலரும் நினைவுகள் ....
அவள் சூடி .....
உதிர்ந்த மலர்களில் .......
உதிராத என் நினைவுகள் ....
தினம் தினம் .....
உதயமாகவே ??????
அவள் சூடி .....
உதிர்ந்த மலர்களில் .......
உதிராத என் நினைவுகள் ....
தினம் தினம் .....
உதயமாகவே ??????
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
காதல் நாள் ......
நீ இல்லாத காதல் .....
நாட்களில் ......
எனக்கும் வந்தது .....
ஒரு காதலர் தினம் .........
உன்னை நினைத்து கலங்க ....
மட்டும் .......
நீ இல்லாத காதல் .....
நாட்களில் ......
எனக்கும் வந்தது .....
ஒரு காதலர் தினம் .........
உன்னை நினைத்து கலங்க ....
மட்டும் .......
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அறியாதவர்கள் .........
தெரிந்தும் தெரியாமலே ........
என்னை ......
அறிந்தும் அறியாமலே .....
சிலர் ........
என்னையும் ...........
அறிவுறுத்துகிறார்கள் .........
அறிமுகம் இல்லாமலே ........
என் அன்பு கவிதைக்காக.........
நம் காதலை பற்றியும் .........
தெரிந்தும் தெரியாமலே ........
என்னை ......
அறிந்தும் அறியாமலே .....
சிலர் ........
என்னையும் ...........
அறிவுறுத்துகிறார்கள் .........
அறிமுகம் இல்லாமலே ........
என் அன்பு கவிதைக்காக.........
நம் காதலை பற்றியும் .........
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
காதல் ஓவியன் ......
என்னையும் ஓவியன் ........
ஆக்கினாயே.....
அன்பே அது எப்படி ????????
உன்னை என் கண்கள் ......
பார்த்த மறுகணமே .........
இதயம் வரைந்து விட்டது ......
துளியும் மாறாமல் .....
உயிரான ஓவியமாக .........
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|