புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் நிமிடங்கள் .............
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஓர் இரூ வருடங்களை ...
ஓர் ஈர் பக்கங்களில் ...
உங்களுக்காக இதோ !!!
என் காதல் பக்கங்களில் ..
கத்தரிக்க பட்ட சில பக்கங்களை ....
உங்கள் முன் சித்தரிக்கிறேன் ...
உங்கள் சிந்தைகளை நிறுத்தி சற்றே படியுங்கள் ........
மணவரையில் பூக்காத காதல் ...
உங்களின் கருத்து பூக்களில் ஆவது பூக்கட்டுமே !!!!
ஒவொரு மாதங்களை ஒவொரு வரிகளில் சமர்பிக்கிறேன்.....
முதல் சந்திப்பு .....
முப்பது பேர் கொண்ட கூட்டத்தில் ...
ஒரு மலராக உன் முதல் புன்னகை ...
எனக்குள் புன்னகைதாய் ..........
உன் கள்ள விழிகளிலே ...
மெல்ல உறவாடினாய் ....
முதல் உரையாடல் ....
மூன்று மாதங்கள் ஓடின .....
ஒரு நான்கு சுவர்களில் ஓடி ஆடிய நாம் ...
முதல் முறையாக உறவாடினோம் .........
உங்கள் பெயர் என்ன என்றே ......
முதல் பரிமாற்றம் .........
என்ன தான் பேசுகிறோம் ...
என தெரியாமலேயே ...
தீராத எத்தனையோ உரையாடகள் ........
மேலும் தொடராவோ என்னவோ ?
உன் கையக பேசி எண்ணை பரிமாறினோம் ........
முதல் தடுமாற்றம் .........
மணிக்கணக்காக உரையாடிய எத்தனையோ நாட்கள் ......
உன் அம்மா கையில் மொபைல் சிக்கியதற்காக ....
கண பொழுதில் தடுமாறி ....
கை கிளித்த உன் முதல் தடுமாற்றம் ..........
முதல் பயணம் .........
நீயும் நானும் இடைவெளியாய் ...
நின்றே பேசிய இடைவெளியையும்...
விட்டு விட வில்லை இந்த .........
முதல் இருசக்கர வாகன பயணம் .........
முதல் பிரிவு .........
முகவரிகள் பரிமாறாமலே ...
உன் முகவரி நோக்கி உன் வீடு சென்றாய் ....
என் முதல் பிரிவு .........
இறுதி முடிவு .........
உன் இல்லம் சென்ற நீயோ .....
இன்றும் வரவில்லை ....
இறுதி வரை புரியாவும் இல்லை ....
இது தான் காதல் என்று ...........
இன்றோ நீயோ மணவறை நோக்கியே ........
நானோ பாதை நோக்கியே நீ வருவாயா என ......
உன் மணவரையில் அர்ச்சனை பூக்கள் ....
என் காதலோ கல்லறை பூக்கள் .....
நீ கண்ணீருடன் பூத்தால் மட்டும் ?
என்ன பயன் ??
நான் உன்னுடன் சேருந்து மணக்க போவது இல்லையே ???
நான் உனக்காக வாங்கிய மல்லிகை சூடி ......
அழகு பார்த்த கண்கள் ........
நீ மணவரையில் மாலை சூடுவதையும் ....
பார்க்கிறதே ??
பிணம் ஆகாமல் ??????????
ஓர் ஈர் பக்கங்களில் ...
உங்களுக்காக இதோ !!!
என் காதல் பக்கங்களில் ..
கத்தரிக்க பட்ட சில பக்கங்களை ....
உங்கள் முன் சித்தரிக்கிறேன் ...
உங்கள் சிந்தைகளை நிறுத்தி சற்றே படியுங்கள் ........
மணவரையில் பூக்காத காதல் ...
உங்களின் கருத்து பூக்களில் ஆவது பூக்கட்டுமே !!!!
ஒவொரு மாதங்களை ஒவொரு வரிகளில் சமர்பிக்கிறேன்.....
முதல் சந்திப்பு .....
முப்பது பேர் கொண்ட கூட்டத்தில் ...
ஒரு மலராக உன் முதல் புன்னகை ...
எனக்குள் புன்னகைதாய் ..........
உன் கள்ள விழிகளிலே ...
மெல்ல உறவாடினாய் ....
முதல் உரையாடல் ....
மூன்று மாதங்கள் ஓடின .....
ஒரு நான்கு சுவர்களில் ஓடி ஆடிய நாம் ...
முதல் முறையாக உறவாடினோம் .........
உங்கள் பெயர் என்ன என்றே ......
முதல் பரிமாற்றம் .........
என்ன தான் பேசுகிறோம் ...
என தெரியாமலேயே ...
தீராத எத்தனையோ உரையாடகள் ........
மேலும் தொடராவோ என்னவோ ?
உன் கையக பேசி எண்ணை பரிமாறினோம் ........
முதல் தடுமாற்றம் .........
மணிக்கணக்காக உரையாடிய எத்தனையோ நாட்கள் ......
உன் அம்மா கையில் மொபைல் சிக்கியதற்காக ....
கண பொழுதில் தடுமாறி ....
கை கிளித்த உன் முதல் தடுமாற்றம் ..........
முதல் பயணம் .........
நீயும் நானும் இடைவெளியாய் ...
நின்றே பேசிய இடைவெளியையும்...
விட்டு விட வில்லை இந்த .........
முதல் இருசக்கர வாகன பயணம் .........
முதல் பிரிவு .........
முகவரிகள் பரிமாறாமலே ...
உன் முகவரி நோக்கி உன் வீடு சென்றாய் ....
என் முதல் பிரிவு .........
இறுதி முடிவு .........
உன் இல்லம் சென்ற நீயோ .....
இன்றும் வரவில்லை ....
இறுதி வரை புரியாவும் இல்லை ....
இது தான் காதல் என்று ...........
இன்றோ நீயோ மணவறை நோக்கியே ........
நானோ பாதை நோக்கியே நீ வருவாயா என ......
உன் மணவரையில் அர்ச்சனை பூக்கள் ....
என் காதலோ கல்லறை பூக்கள் .....
நீ கண்ணீருடன் பூத்தால் மட்டும் ?
என்ன பயன் ??
நான் உன்னுடன் சேருந்து மணக்க போவது இல்லையே ???
நான் உனக்காக வாங்கிய மல்லிகை சூடி ......
அழகு பார்த்த கண்கள் ........
நீ மணவரையில் மாலை சூடுவதையும் ....
பார்க்கிறதே ??
பிணம் ஆகாமல் ??????????
- nerunchiபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011
இதன் முந்தைய பெயர் நம்பிக்கைத்துரோகம்
இதன் தற்போதைய பெயர் - SURVIVAL OF THE FITTEST
இதன் தற்போதைய பெயர் - SURVIVAL OF THE FITTEST
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் nerunchi
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நண்பரே ....
ஆனால் ........
முந்தைய பெயரும் ...
தற்போதைய பெயரும் ...
அன்பு என்றே அர்த்தம் ........
ஆனால் ........
முந்தைய பெயரும் ...
தற்போதைய பெயரும் ...
அன்பு என்றே அர்த்தம் ........
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
உறவாடிய நாட்களை ...
நினைதே என் நெஞ்சம் ....
நீயோ உறவே என்னவென்று புரியாமல் ...
நீங்கியே அல்லவா நிற்கிறாய் ...........
நிலை தடுமாறி தவிக்கிறேன் ........
சிலை என செதுக்கிய ...
என் காதல் சிற்பம் கல்லானதே !!!!!!!!!!
நினைதே என் நெஞ்சம் ....
நீயோ உறவே என்னவென்று புரியாமல் ...
நீங்கியே அல்லவா நிற்கிறாய் ...........
நிலை தடுமாறி தவிக்கிறேன் ........
சிலை என செதுக்கிய ...
என் காதல் சிற்பம் கல்லானதே !!!!!!!!!!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சிலை என செதுக்கிய ...
என் காதல் சிற்பம் கல்லானதே
அருமை தொடருங்கள் உங்கள் காவியத்தை..!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
உங்களை போன்றவ்ர்களால் தான் ...
நான் தொடரந்து கொண்டு இருக்கிறேன் ......
நன்றி .....
நான் தொடரந்து கொண்டு இருக்கிறேன் ......
நன்றி .....
உன் மணவரையில் அர்ச்சனை பூக்கள் ....
என் காதலோ கல்லறை பூக்கள் .....
நீ கண்ணீருடன் பூத்தால் மட்டும் ?
என்ன பயன் ??
நான் உன்னுடன் சேருந்து மணக்க போவது இல்லையே ???
கவிதை அருமை
என் காதலோ கல்லறை பூக்கள் .....
நீ கண்ணீருடன் பூத்தால் மட்டும் ?
என்ன பயன் ??
நான் உன்னுடன் சேருந்து மணக்க போவது இல்லையே ???
கவிதை அருமை
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஒரு தோல்வியில் ஒரு வெற்றி உள்ளது ........
அவள் வெற்றி என் தோல்வி .........
அவள் வெற்றி என் தோல்வி .........
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நீயும் நானும் சந்தித்த ....
நாட்களில் எல்லாம் எத்தனையோ ...
வண்ண வண்ண எண்ணங்கள் ........
வெண்மையில் வர்ணம் பூசியவள் நீ ....
அந்த வண்ணங்களை வெண்மை ....
ஆக்கி ........
வெந்தனலில் என்னை தள்ளினாய் ........
எண்ணங்கள் எல்லாம் வண்ண வண்ண ...
தூரிகைகள் துளிர் விட்டன ....
வரைபவன் கண்ணை பறித்தால் ......
எங்கே ???
காதல் ஓவியம் வரைய ........
நாட்களில் எல்லாம் எத்தனையோ ...
வண்ண வண்ண எண்ணங்கள் ........
வெண்மையில் வர்ணம் பூசியவள் நீ ....
அந்த வண்ணங்களை வெண்மை ....
ஆக்கி ........
வெந்தனலில் என்னை தள்ளினாய் ........
எண்ணங்கள் எல்லாம் வண்ண வண்ண ...
தூரிகைகள் துளிர் விட்டன ....
வரைபவன் கண்ணை பறித்தால் ......
எங்கே ???
காதல் ஓவியம் வரைய ........
- poongulazhiபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011
அருமையான வரிகள் காதல் பிரிவின் ஏக்கங்கள் காதல் என்றுமே பிரிவில் தான் உயிர் வாழ்கிறது காதலர்கள் சேர்க்கையில் காதல் தொலைந்து போய்விடுகிறது மணமேடையோடுpooven wrote:
எண்ணங்கள் எல்லாம் வண்ண வண்ண ...
தூரிகைகள் துளிர் விட்டன ....
வரைபவன் கண்ணை பறித்தால் ......
எங்கே ???
காதல் ஓவியம் வரைய ........
ஆனால் பிரிந்த காதல் மட்டுமே இன்றும் கதை பேசுகிறது
மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்
பூங்குழலி
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|