புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_m10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10 
32 Posts - 42%
heezulia
   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_m10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10 
32 Posts - 42%
prajai
   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_m10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10 
2 Posts - 3%
Manimegala
   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_m10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_m10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_m10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_m10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_m10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_m10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10 
1 Post - 1%
jothi64
   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_m10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_m10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10 
398 Posts - 49%
heezulia
   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_m10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_m10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_m10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_m10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10 
26 Posts - 3%
prajai
   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_m10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_m10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_m10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_m10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_m10   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 03, 2011 4:03 pm


தேன்விழுந்த இலையொன்று தித்திப்பைக்கண்டது
தேடியப் பூவைக் கண்டு
வான் பார்த்தகண்களும் வடிவோடு கர்வமும்
வைத்தாயே அன்புமலரே
ஏன் கொண்டுவாசமும் இனிக்கின்ற தேனையும்
இதழ்மீது சுமந்து நின்றாய்
தான்கொண்ட செய்கையால் தாவுமவ் வண்டோடு
தரைவீழும் வாழ்வுகொண்டாய்

நானிங்கு நிற்பதோ நாள்வாரம் மாதமாம்
நலங்கொண்டு வாழும்போது
தேனிங்கு கொண்டதால் தென்றலுந் திறங்கூற
திகழ்கின்ற மேனியழகால்
தானிங்கு நாளொன்றில் தன்மையைஇழந்தாடி
தவித்துநீ வீழ்தலேனோ
வீணிங்கு வாழ்வினை விதிகையில் தந்ததேன்
விடு உந்தன் முறைமை என்றாள்

”ஒர்நாளென் றாயினும் ஒங்கு புகழென்பது
ஒருகோடி இன்பமாகும்
வேர்போலும் மறைந்திங்கே வெளிகாணா வாழ்வது
வியப்பென்று நகைத்துநின்றாள்
பேர்கொண்டு திசையெங்கும் பிறர்பேச வாழ்வது
பெரிதான போதையாகும்
ஊர்கொண்ட கோவிலில் உள்ளதோர் இறையடி
தோள் சேர்த்தல் நாமேயென்றாள்

இலையாக இருந்தென்ன, இல்லையென வாழ்வது
எவருக்கு வாழ்வுவேண்டும்
கலைகூறு நற்கவி கவிஞரும் போற்றுவர்
காணின்ப மலர்களாகும்
விலைகூறி விற்பவர் இலைதன்னைக் கொள்வரோ
இவர் வேண்டல் பூவையாகும்
இருந்தென்ன வேர்போலும் இருள்கண்டு வாழுதல்
எவருக்கு இன்னும்வேண்டும்”

”ஆனாலும் அழகிகேள், அருந்திடத் தேனையும்
எழில் கொஞ்சு மிதழும் வைத்தாய்
போனாலும் திசையெங்கும் புகழ்மாலை சூடுவாய்
பெயர்தந்து எமையேற்றினாய்
தேனாலும் வாசமும் தேகமென் பாங்கிலும்
திகழ்ந்தாலும் ஒன்று தெரிவாய்
நானாலு இலைகளும் நல்வேருமில்லையேல்
நீவாழ என்ன செய்வாய்

ஆதார மென்றுநம் அகம்மீது பொறுமையென்
றணிகொண்டு வாழுகின்றோம்
நீதாங்கும் தேனையும் நிமிர்ந்ததோர் வாழ்வுக்கு
நீர்கொண்டு ஊட்டுகின்றோம்
வேர்தாங்க வில்லையேல் விழிக்காண அழகினை
விரிகின்ற மலர் கொள்ளுமோ?
தீதாங்கு மாதவன் ஒளிவாங்கி உயிர்காத்தல்
தேவைநம் கடமையன்றோ?”



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 03, 2011 4:59 pm

ஆதார மென்றுநம் அகம்மீது பொறுமையென்
றணிகொண்டு வாழுகின்றோம்
நீதாங்கும் தேனையும் நிமிர்ந்ததோர் வாழ்வுக்கு
நீர்கொண்டு ஊட்டுகின்றோம்
வேர்தாங்க வில்லையேல் விழிக்காண அழகினை
விரிகின்ற மலர் கொள்ளுமோ?
தீதாங்கு மாதவன் ஒளிவாங்கி உயிர்காத்தல்
தேவைநம் கடமையன்றோ?”

அனைத்து அருமை அதில் எனக்குடித்தது.
சூப்பருங்க சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 03, 2011 5:40 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 03, 2011 5:43 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,   பூவும் வாழ்வும் (உருவகக் கவிதை) Image010ycm
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 03, 2011 5:49 pm

ஹிஷாலீ, ஜாஹீதா பானு, Kitcha மூவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக