புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
251 Posts - 52%
heezulia
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
18 Posts - 4%
prajai
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Barushree
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Nov 01, 2011 6:39 pm

ஈழத்தில் செஞ்சோலை சிறுவர் இல்லம் அழிக்கப்பட்டதற்கான நினைவு நாளுக்காக எழுதப்பட்டது
என் வெண்பா முதல் முயற்சி. தவறுகல் இருப்பின் கூறவும்)

பச்சைக் குழந்தைகளும் பாவையரும் கைகூப்ப
அச்சமெழுந் தையோவென் றழுதுவிழ - உச்சியிலே
நச்சைசொரி குண்டு நாற்திசையும் கொட்டியவன்
இச்சமயம் கூண்டிலிலை ஏன்

ஆண்டவனின் தோட்ட அழகுமல ராம்சிறுவர்
வேண்டும் உயிர்காத்தல் விதிஎன்றார் -- மாண்டிவரோ
ஈழமண் மேல்விழுத்தி எதிரி உயிரெடுக்க
பாழகிலம் பார்த்துநின்ற தாம்

அன்புள்ளம் கொண்டேமண் ஆள்வோனைச் செஞ்சோலை
சின்னஉயிர் காத்துள்ளம் செழித்தோனை -- உன்னதமாம்
ஈழத் திருநாட்டில் எங்களுயிர் மன்னவனை
வீழக் குறிவைத்த விதி

தென்னோலை ஆடமறை திங்கள் முகங்காட்டி
தின்னென்று ஊட்டியநற் தேகங்கள் - மின்னலென
தீண்டிக் கிழித்திடவும் தீயெரித்துக் கொன்றிடவும்
வேண்டியதோ பொறுமையெனும் விதி

பார்த்துக் கிடந்தனையோ பாவிகளை விட்டனையோ
வேர்த்துப் பயந்தநிலை வேண்டாமே - கூர்த்தெழுந்து
நாயிற் கடையோனை நம்மினமுங் கொன்றோனைப்
பேயைப் பிடித்துசிறை போடு

ஒற்றைப் படையெதிர்க்க ஒவ்வாது வீரமெனச்
சுற்றிப் பலநாடும் தோள்கொடுத்து - வெற்றுப்
பதராம்சிங் களவனெமை படுத்திருக்க நஞ்சிட்ட
விதமதற்குப் பெயரென்ன போர்?

தூறும்மழை காடுவரும் துளிதானும் பாலைநிலம்
ஆறும்வகை வீழா அதுபோல் - நீறுகொள்
நெருப்பில் எமையெரித்து நெஞ்சைப் பிளக்கவர்க்கு
பெருமளவு நிதி,நாமோ பிணம்


ஏங்கியுயிர் துடித்து இளஞ்சிறுமி தங்கையவர்
தாங்கி,வதை சாவணைக்க கண்டோம்-பூங்கிளிகள்
அலற அழித்தவனோ ஆழுகிறான் நாடங்கே
உலகில் பரந்திருந்தும் நாம்

பொங்கு மலைபெரிதாய் பூகம்பம் சீறதோ
எங்கும் அனல்வெடித்து எரியாதோ -- மங்கையரைக்
கொன்றவனைப் பூமியிலே கூடியநீர் மண்பிளந்து
நின்றவனைத் தின்னாதோ நிலம்

காக்கும் கடவுள்:

நீலத் திரைகடலில் நீந்துமலை தாலாட்ட
கோலமகள் பொன்னாள் குலவுசுகம் -நீலவனே
நின்னை மயக்கியதோ நெஞ்சுறையும் சாவோலம்
உன்செவியில் கேளாத தென்

படைக்கப் பிரமாவும், பாவம் அழிக்கச்சிவன்
இடையில் விஷ்ணுபிரான் எமைக்காக்க - உடையவராம்
மூவர் எமக்கிருக்க மூர்க்கனவன் கொல்லுகையில்
யாவருமில் ஏங்கியழ நாம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Nov 02, 2011 7:48 am

வேதனைகளை வார்த்தைகளில் வெண்பாவாக வடித்தெடுத்த கவிஞருக்கு நன்றியும் பாராட்டுகளும் மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Nov 02, 2011 9:04 am

கே. பாலா wrote:வேதனைகளை வார்த்தைகளில் வெண்பாவாக வடித்தெடுத்த கவிஞருக்கு நன்றியும் பாராட்டுகளும் மகிழ்ச்சி





தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக