புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
34 Posts - 43%
heezulia
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
33 Posts - 41%
Balaurushya
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
prajai
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
Saravananj
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
398 Posts - 49%
heezulia
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
26 Posts - 3%
prajai
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழே, நல்வரம் தா! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 31, 2011 1:35 pm


கனவொன்று கண்டேன்
. -களிகொண்டு நடமாடும் இளமங்கை
. -கனிவோடு எனைநாடி வந்தாள்
மனம்நொந்து நின்றேன்
. -மதியோடு உறவாடும் முகம்மீதில்
. -மலர்கொண்ட நகையோடு நின்றாள்
வினவென்று சொன்னேன்
. விழிமீது கனிவாக விளைகின்ற
. விதமாக எனைக்கண்டு சொன்னாள்
’பனிபோலும் விழிகள்
. படராதநிலைகொண்டு பண்’பாடு’
. பதில்கூறு பயமேது’ என்றாள்

தமிழன்னை என்றாள்
. தனையெண்ணி சுவையான தமிழ்கொஞ்சும்
. தரமான கவிகூறு என்றாள்
அமிழ்தோடு வந்தே
. அதை வீசி இதுவென்ன அதைமேவி
. இனிதான மொழிபாடு என்றாள்
குமிழ்போல்நல் லெழிலாள்
. கரைமீது அலையோடி உருண்டாலும்
. அதுமீண்டும் கடலோடும் என்றாள்
தமிழ்பாடி நின்றாய்
. இனிவாடிக் கருகாமல் தரும்வாழ்வு
. தலைமீது முடிசூடும் என்றாள்

மலர்கொய்து கொண்டேன்
. மகிழ்வோடுஅவைதூவி மாறாத
. மனதோடு எனைவாழ்த்து என்றேன்
புலர்வானில் தோன்றும்
. புதிதான கதிர்வீசும் பொழுதாக
. புவிமீதில் புனைகவிகள் என்றாள்
தளராது நின்றேன்
. தமிழோநற் கவிதானும் நதிபோலுந்
. தனில்பொங்கி நிறைகாணும் என்றாள்
உளம்மீது பலமும்
. வளந்தந்து விழிமீது ஒளிதானும்
. விளைவித்து வெளியோ டிணைந்தாள்


முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 31, 2011 1:51 pm

நல்லா இருக்கு ஆனா நா இந்த ரைமிங் ல படுச்சதும் எனக்கு 10th கடவுள் வாழ்த்து யாபகம் வருது புன்னகை ...
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

தமிழே, நல்வரம் தா! (கவிதை) Jjji
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Oct 31, 2011 2:16 pm

சூப்பருங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 31, 2011 2:38 pm

மலர்கொய்து கொண்டேன்
. மகிழ்வோடுஅவைதூவி மாறாத
. மனதோடு எனைவாழ்த்து என்றேன்
புலர்வானில் தோன்றும்
. புதிதான கதிர்வீசும் பொழுதாக
. புவிமீதில் புனைகவிகள் என்றாள்
தளராது நின்றேன்
. தமிழோநற் கவிதானும் நதிபோலுந்
. தனில்பொங்கி நிறைகாணும் என்றாள்
உளம்மீது பலமும்
. வளந்தந்து விழிமீது ஒளிதானும்
. விளைவித்து வெளியோ டிணைந்தாள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழே, நல்வரம் தா! (கவிதை) Ila
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 31, 2011 3:00 pm

முகம்மது ஃபரீத் wrote:நல்லா இருக்கு ஆனா நா இந்த ரைமிங் ல படுச்சதும் எனக்கு 10th கடவுள் வாழ்த்து யாபகம் வருது புன்னகை ...
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு

நன்றிகள் தங்களுக்கு!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 31, 2011 3:01 pm

பூஜிதா wrote: சூப்பருங்க

நன்றிகள் உரித்தாகட்டும்!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 31, 2011 3:02 pm

இளமாறன் wrote:
மலர்கொய்து கொண்டேன்
. மகிழ்வோடுஅவைதூவி மாறாத
. மனதோடு எனைவாழ்த்து என்றேன்
புலர்வானில் தோன்றும்
. புதிதான கதிர்வீசும் பொழுதாக
. புவிமீதில் புனைகவிகள் என்றாள்
தளராது நின்றேன்
. தமிழோநற் கவிதானும் நதிபோலுந்
. தனில்பொங்கி நிறைகாணும் என்றாள்
உளம்மீது பலமும்
. வளந்தந்து விழிமீது ஒளிதானும்
. விளைவித்து வெளியோ டிணைந்தாள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிகள் இளமாறன்!

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Oct 31, 2011 4:55 pm

அருமையான கவிதை! மகிழ்ச்சி



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக