புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:52 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:22 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:57 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 4:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:17 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:47 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:28 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:05 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:50 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:17 am
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 11:19 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 11:12 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 6:08 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 2:53 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 1:36 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 6:14 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 10:22 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 10:10 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 9:55 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 9:45 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 11:17 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 11:15 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 11:13 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 11:01 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 6:43 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 4:51 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 10:14 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 10:11 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 10:08 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 10:07 am
by mohamed nizamudeen Today at 9:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:52 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:22 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:57 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 4:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:17 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:47 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:28 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:05 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:50 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:17 am
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 11:19 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 11:12 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 6:08 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 2:53 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 1:36 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 6:14 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 10:22 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 10:10 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 9:55 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 9:45 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 11:17 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 11:15 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 11:13 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 11:01 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 6:43 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 4:51 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 10:14 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 10:11 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 10:08 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 10:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
vista | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
mini | ||||
Shivanya | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
vista |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- GuestGuest
First topic message reminder :
1800 ஆண்டு காலமாகத் தமிழரின் நாட்டை தமிழர்களால் ஆள முடியவில்லை என்பதை ஏதோ எக்குத்தப்பாக நடந்துவிட்டது என்று தட்டிக் கழிக்க முடியாது! ஓர் அங்குல நிலம் கூட இல்லாத யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள முடியுமென்றால், அமெரிக்க வல்லாதிக்க வெறியிலிருந்து உலகின் பல நாடுகள் திமிறிக் கொண்டு விடுதலை பெற்றுக் கொள்வது சரியென்றால், சோவியத் ஒன்றியத்திலிருந்து தேசிய இனங்கள் விடுதலை பெற இயலும் என்றால், சீனாவிற்கெதிரான திபத்தியர்களின் போராட்டத்தில் ஞாயம் இருக்கிறது என்றால் உலகில் வாழும் பத்தரைக் கோடித் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவது எந்த விதத்தில் ஞாயமற்றதாக இருக்க முடியும்?
ஆங்கிலேயரின் கொற்றம் 1947ல் இத் துணைக் கண்டத்திலிருந்து அகன்றபோது, பிராமண மேலாதிக்கம் கோலோச்சியது! ஆங்கிலேயருக்கு எப்படி இத் துணைக் கண்டத்தில் மண்ணுரிமை இல்லை என்பதே நெருடலற்ற உண்மை! கன்னடருக்கும், துளுவருக்கும், தெலுங்கருக்கும், கசுமீரியருக்கும், பஞ்சாபியருக்கும், அசாமியருக்கும், மலையாளிகளுக்கும், தமிழர்களுக்கும் இதுபோன்ற இன்னபிற இனங்களுக்கும் இத்துனைக்கண்டத்தில் மண் உண்டு! மன்னுரிமையுண்டு!! பிராமினருக்கேது மண்? தேசம்? நாடு? மண்ணுரிமை? எனவே, இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டது! தேசிய மாயை திணிக்கப்பட்டது! ஒற்றைத் தேசியம் என்கிற கோட்பாடு சட்டப் பாதுகாப்புப் பெற்றது! ஆக, இந்த இந்தியச் சேற்றுக்குள் பல்வேறு தேசிய இனங்கள் சிக்கிச் சின்னாபின்னமாயின. ஆனால், எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? மராத்தியரும், பீகாரியரும், காசுமீரியரும், பஞ்சாபியரும், அசாமியரும் கிளர்ந்தெழுந்து போராடுகின்றனர். மலையாளிகளும் தெலுங்கரும் கமுக்கமான வேறுபல வழிகளில் தங்களது ஆளுமையைத் திணிக்கின்றனர்.
சேற்றுக்குள் சிக்கிய தேசிய இனங்கள் முண்டியடித்துக் கரையேற நினைக்கும் நேரத்தில் திராவிடம் என்னும் முதலை தமிழரின் காலைக் கவ்வி இழுக்கிறது! முதலையை முறியடிப்பது எப்போது? சேற்றிலிருந்து எழுவது எப்போது? நீ தமிழனில்லை, திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்! இல்லை, இந்தியன் என்கிறது இன்னொரு கூட்டம்! திராவிட வணிகம் தமிழகத்தில் களைகட்டி நடந்த காரணத்தால், ஆட்சி எப்போதுமே திராவிடர்கள் கையிலேயே இருக்கிறது! தமிழரோ தொண்டராக, எடுபிடியாக, ஏமாளியாக, இழித்தவாயராக வளம் வருகின்றார். வணிகமோ மலையாளிகள், மார்வாடிகள் கையில் குவிந்து கிடக்கிறது. அரசியல் தெலுங்கர், கன்னடரிடம் மாட்டிக்கொண்டுள்ளது! தமிழ்க் கலைகள் களவாடப்பட்டு தமிழர் ஓட்டாண்டியாக மட்டுமல்ல! தமிழில் பாடினாலாயே தீட்டு என்கிற நிலையைத் தமிழகத்தினுள்ளேயே கொண்டுவந்துவிட்டனர். கோவிலில், வழக்கு மன்றத்தில், பள்ளியில் தமிழ் மொழி படிப்படியாக அகற்றப்படுகிறது! ஆங்கிலமும் திராவிட மொழிகளும், இந்தியும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன! இதுதான் திராவிடம் செய்த கோலம்! தமிழகச் சட்டமன்றத்திற்கே தமிழரல்லாத தெலுங்கர் ஒருவரின் பெயரைச் சூட்டும் அளவிற்குத் தமிழகம் தாழ்ந்துபோனது!!
தாழ்ந்த தமிழகம் தலை நிமிர; இழந்த பகுதிகளை மீட்டாக வேண்டும், அழிந்த கலைகளை உயிர்பிக்க வேண்டும், விட்டுக் கொடுத்த உரிமைகளை எட்டிப் பிடித்தாக வேண்டும்! தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளவேண்டும்! தமிழரின் அறிவும் ஆற்றலும் உலகிற்கு பயனுற விளங்க வேண்டும்!
தமிழர் களம்
1800 ஆண்டு காலமாகத் தமிழரின் நாட்டை தமிழர்களால் ஆள முடியவில்லை என்பதை ஏதோ எக்குத்தப்பாக நடந்துவிட்டது என்று தட்டிக் கழிக்க முடியாது! ஓர் அங்குல நிலம் கூட இல்லாத யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள முடியுமென்றால், அமெரிக்க வல்லாதிக்க வெறியிலிருந்து உலகின் பல நாடுகள் திமிறிக் கொண்டு விடுதலை பெற்றுக் கொள்வது சரியென்றால், சோவியத் ஒன்றியத்திலிருந்து தேசிய இனங்கள் விடுதலை பெற இயலும் என்றால், சீனாவிற்கெதிரான திபத்தியர்களின் போராட்டத்தில் ஞாயம் இருக்கிறது என்றால் உலகில் வாழும் பத்தரைக் கோடித் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவது எந்த விதத்தில் ஞாயமற்றதாக இருக்க முடியும்?
ஆங்கிலேயரின் கொற்றம் 1947ல் இத் துணைக் கண்டத்திலிருந்து அகன்றபோது, பிராமண மேலாதிக்கம் கோலோச்சியது! ஆங்கிலேயருக்கு எப்படி இத் துணைக் கண்டத்தில் மண்ணுரிமை இல்லை என்பதே நெருடலற்ற உண்மை! கன்னடருக்கும், துளுவருக்கும், தெலுங்கருக்கும், கசுமீரியருக்கும், பஞ்சாபியருக்கும், அசாமியருக்கும், மலையாளிகளுக்கும், தமிழர்களுக்கும் இதுபோன்ற இன்னபிற இனங்களுக்கும் இத்துனைக்கண்டத்தில் மண் உண்டு! மன்னுரிமையுண்டு!! பிராமினருக்கேது மண்? தேசம்? நாடு? மண்ணுரிமை? எனவே, இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டது! தேசிய மாயை திணிக்கப்பட்டது! ஒற்றைத் தேசியம் என்கிற கோட்பாடு சட்டப் பாதுகாப்புப் பெற்றது! ஆக, இந்த இந்தியச் சேற்றுக்குள் பல்வேறு தேசிய இனங்கள் சிக்கிச் சின்னாபின்னமாயின. ஆனால், எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? மராத்தியரும், பீகாரியரும், காசுமீரியரும், பஞ்சாபியரும், அசாமியரும் கிளர்ந்தெழுந்து போராடுகின்றனர். மலையாளிகளும் தெலுங்கரும் கமுக்கமான வேறுபல வழிகளில் தங்களது ஆளுமையைத் திணிக்கின்றனர்.
சேற்றுக்குள் சிக்கிய தேசிய இனங்கள் முண்டியடித்துக் கரையேற நினைக்கும் நேரத்தில் திராவிடம் என்னும் முதலை தமிழரின் காலைக் கவ்வி இழுக்கிறது! முதலையை முறியடிப்பது எப்போது? சேற்றிலிருந்து எழுவது எப்போது? நீ தமிழனில்லை, திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்! இல்லை, இந்தியன் என்கிறது இன்னொரு கூட்டம்! திராவிட வணிகம் தமிழகத்தில் களைகட்டி நடந்த காரணத்தால், ஆட்சி எப்போதுமே திராவிடர்கள் கையிலேயே இருக்கிறது! தமிழரோ தொண்டராக, எடுபிடியாக, ஏமாளியாக, இழித்தவாயராக வளம் வருகின்றார். வணிகமோ மலையாளிகள், மார்வாடிகள் கையில் குவிந்து கிடக்கிறது. அரசியல் தெலுங்கர், கன்னடரிடம் மாட்டிக்கொண்டுள்ளது! தமிழ்க் கலைகள் களவாடப்பட்டு தமிழர் ஓட்டாண்டியாக மட்டுமல்ல! தமிழில் பாடினாலாயே தீட்டு என்கிற நிலையைத் தமிழகத்தினுள்ளேயே கொண்டுவந்துவிட்டனர். கோவிலில், வழக்கு மன்றத்தில், பள்ளியில் தமிழ் மொழி படிப்படியாக அகற்றப்படுகிறது! ஆங்கிலமும் திராவிட மொழிகளும், இந்தியும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன! இதுதான் திராவிடம் செய்த கோலம்! தமிழகச் சட்டமன்றத்திற்கே தமிழரல்லாத தெலுங்கர் ஒருவரின் பெயரைச் சூட்டும் அளவிற்குத் தமிழகம் தாழ்ந்துபோனது!!
தாழ்ந்த தமிழகம் தலை நிமிர; இழந்த பகுதிகளை மீட்டாக வேண்டும், அழிந்த கலைகளை உயிர்பிக்க வேண்டும், விட்டுக் கொடுத்த உரிமைகளை எட்டிப் பிடித்தாக வேண்டும்! தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளவேண்டும்! தமிழரின் அறிவும் ஆற்றலும் உலகிற்கு பயனுற விளங்க வேண்டும்!
தமிழர் களம்
- GuestGuest
தளத்தில் எழுதுகிறவன் ,.. களங்களில் பங்கேற்காமல் இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள் ... என்ன வழிகளில் போராட்டதை எடுது செல்ல முடியுமா .. அந்த வழிகளில் முன்னெடுகிறோம் .. நீங்கள் சொன்னீர்களே எங்கள் குடும்பம் இருக்கிறது .. எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது .. (எங்களுக்கு குடும்பம் இருப்பதே தமிழர் நலனை அடைவதற்குதான் )... குடும்பம் , உறவு என்று சாக்கு சொல்லி கொண்டு இருப்பதை விட ... தமிழன் நலனை முன்னெடுப்பது எமது மூச்சாகவும் ,, லட்சியமாகவும் ,.. கனவாகவும் இருக்கும் நன்றி ...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அப்ப சரி நடத்துங்க,நடத்துங்க.புரட்சி wrote:தளத்தில் எழுதுகிறவன் ,.. களங்களில் பங்கேற்காமல் இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள் ... என்ன வழிகளில் போராட்டதை எடுது செல்ல முடியுமா .. அந்த வழிகளில் முன்னெடுகிறோம் .. நீங்கள் சொன்னீர்களே எங்கள் குடும்பம் இருக்கிறது .. எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது .. (எங்களுக்கு குடும்பம் இருப்பதே தமிழர் நலனை அடைவதற்குதான் )... குடும்பம் , உறவு என்று சாக்கு சொல்லி கொண்டு இருப்பதை விட ... தமிழன் நலனை முன்னெடுப்பது எமது மூச்சாகவும் ,, லட்சியமாகவும் ,.. கனவாகவும் இருக்கும் நன்றி ...
தமிழனிடம் தன்மானம் இருக்கிறது, வீரம் இருக்கிறது, கடுமையான உழைப்பிருக்கிறது, சிந்தனை ஆற்றல் இருக்கிறது, நல்ல பண்பிருக்கிறது, அன்பிருக்கிறது, ஆனால் நல்ல விதி இருக்கவில்லை, இந்தவிதி எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை நாளை எமக்கென்று ஒருகாலம் வராமல் போகாது, மிகுந்த ஆவலுடன் எங்காவது ஒரு கலங்கரை விளக்கு தெரிகிறதா என்று விழிமூடாமல் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். உறங்காமாட்டோம். [b]
- kungumapottu gounderபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010
உங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்.ஆனால் விடுதலைபெற அடுத்த தலைமுறை தாண்டிவிடலாம்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
போராட்டம் போராட்டம் என்று சொல்லி இருக்கும் கொஞ்சம் நஞ்சம் உயிர்களையும் கொன்று போடாதீங்க.புரட்சி wrote:தளத்தில் எழுதுகிறவன் ,.. களங்களில் பங்கேற்காமல் இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள் ... என்ன வழிகளில் போராட்டதை எடுது செல்ல முடியுமா .. அந்த வழிகளில் முன்னெடுகிறோம் .. நீங்கள் சொன்னீர்களே எங்கள் குடும்பம் இருக்கிறது .. எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது .. (எங்களுக்கு குடும்பம் இருப்பதே தமிழர் நலனை அடைவதற்குதான் )... குடும்பம் , உறவு என்று சாக்கு சொல்லி கொண்டு இருப்பதை விட ... தமிழன் நலனை முன்னெடுப்பது எமது மூச்சாகவும் ,, லட்சியமாகவும் ,.. கனவாகவும் இருக்கும் நன்றி ...
இருக்கிறவங்களையாவது கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுங்க.இத்தனை வருஷ போராட்டத்தில் போன உயிர்களுக்கு யார் பதில் சொல்லுவது.
- GuestGuest
ரத்தம் சிந்தாமல் எந்த போராட்டம் வெற்றி அடைந்து இருக்கிறது இவ்வுலகில் ?.. எங்கள் , உங்கள் தலைமுறைகள் நிம்மதியுடன் வாழ எங்களை அற்பணிக்கிறோம் ..
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
தமிழை ஒரு மொழியாக மட்டுமே பாருங்கள். அதை ஒரு இனமாக ஆக்காதீர்கள். உண்மையில் ஒரு இனம் உன்று என்றால் அது பொதுவாக மனித இனம் மட்டுமே.
ரோட்டில் ஒரு மனிதன் அடிபட்டால் முதழில் அவன் எந்த மொழி பேசக்கூடியவன் என்றுதான் நீங்கள் பார்ப்பீர்கள் என நினைக்கிறேன்.
தமிழ் நாட்டை தாண்டி வேறு மாநிலத்திற்கு போனால் எந்த கடையில் சாதனங்கள் வாங்குவீர்கள். எங்கு தங்குவீர்கள். எல்லா மாநிலத்திலும் எல்லா நாட்டிலும் வாழக்கூடிய தமிழ் மக்களை அழையுங்கள். அவர்களுக்கு தமிழர்களிடத்தில் அவர்கள் எதிர்பார்க்கக்கூடிய சம்பளத்தில் அவர்களை வேளையில் அமர்த்துங்கள்.
இது சாத்தியமா தோழரே!
ரோட்டில் ஒரு மனிதன் அடிபட்டால் முதழில் அவன் எந்த மொழி பேசக்கூடியவன் என்றுதான் நீங்கள் பார்ப்பீர்கள் என நினைக்கிறேன்.
தமிழ் நாட்டை தாண்டி வேறு மாநிலத்திற்கு போனால் எந்த கடையில் சாதனங்கள் வாங்குவீர்கள். எங்கு தங்குவீர்கள். எல்லா மாநிலத்திலும் எல்லா நாட்டிலும் வாழக்கூடிய தமிழ் மக்களை அழையுங்கள். அவர்களுக்கு தமிழர்களிடத்தில் அவர்கள் எதிர்பார்க்கக்கூடிய சம்பளத்தில் அவர்களை வேளையில் அமர்த்துங்கள்.
இது சாத்தியமா தோழரே!
- nhcholaபண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010
உதயசுதா wrote:போராட்டம் போராட்டம் என்று சொல்லி இருக்கும் கொஞ்சம் நஞ்சம் உயிர்களையும் கொன்று போடாதீங்க.புரட்சி wrote:தளத்தில் எழுதுகிறவன் ,.. களங்களில் பங்கேற்காமல் இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள் ... என்ன வழிகளில் போராட்டதை எடுது செல்ல முடியுமா .. அந்த வழிகளில் முன்னெடுகிறோம் .. நீங்கள் சொன்னீர்களே எங்கள் குடும்பம் இருக்கிறது .. எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது .. (எங்களுக்கு குடும்பம் இருப்பதே தமிழர் நலனை அடைவதற்குதான் )... குடும்பம் , உறவு என்று சாக்கு சொல்லி கொண்டு இருப்பதை விட ... தமிழன் நலனை முன்னெடுப்பது எமது மூச்சாகவும் ,, லட்சியமாகவும் ,.. கனவாகவும் இருக்கும் நன்றி ...
இருக்கிறவங்களையாவது கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுங்க.இத்தனை வருஷ போராட்டத்தில் போன உயிர்களுக்கு யார் பதில் சொல்லுவது.
உரிமைக்கு உத்திரவாதம் இல்லாவிடில் போராட்டம் பிறந்தேதீரும்
உதயசுதா wrote:
போராட்டம் போராட்டம் என்று சொல்லி இருக்கும் கொஞ்சம் நஞ்சம் உயிர்களையும் கொன்று போடாதீங்க.
இருக்கிறவங்களையாவது கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுங்க.இத்தனை வருஷ போராட்டத்தில் போன உயிர்களுக்கு யார் பதில் சொல்லுவது.
மிகச் சரியாக சொன்னீர்கள் சுதா..!
என் இணைய நண்பர் சமீபத்தில் சொன்னார்.. " எங்களுக்கு இப்போது தேவை நிம்மதி அண்ணா.. தனி நாடு அல்ல.. எங்கேயோ இருந்துகோண்டு தனி நாடு வருமேண்டு கதைக்கிறவங்கள இங்க ஒருக்கா வந்து இருக்கச் சொல்லுங்கோ.. ஏதேதோ கனவு கண்டு, ஆசை காட்டி, இருக்கறத நரகமாக்கிப் போட்டாங்க அண்ணா..!
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|