புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா மாரடைப்பால் காலமானார
அவருக்கு வயது 60
இவருக்கு யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா என்ற மகனும் , பவதாரணி என்ற மகளும் உள்ளார்கள்
http://www.deccanchronicle.com
இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா மாரடைப்பால் காலமானார
அவருக்கு வயது 60
இவருக்கு யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா என்ற மகனும் , பவதாரணி என்ற மகளும் உள்ளார்கள்
http://www.deccanchronicle.com
சென்னை: இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா கடும் மாரடைப்பால் நேற்று இரவு மரணமடைந்தார். அவருக்கு வயது 60. ஜீவாவின் உடல் அவர் பிறந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
இளையராஜாவின் உயிர் நாடியாக திகழ்ந்தவர் ஜீவா. அவரது இசைப் பயணத்திற்கும், குடும்ப வாழ்க்கைக்கும் இடையிலான பாலமாக விளங்கியவர். இளையராஜாவின் ஜீவனாக வாழ்ந்து வந்த ஜீவா, இளையராஜாவின் உற்ற துணையாக விளங்கினார் - நேற்று அவர் மறைந்து விட்டார்.
ஜீவாவுக்கு நேற்று இரவு கடும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர். இதைக் கேட்டு இளையராஜாவின் குடும்பம் அதிர்ந்து உடைந்து போனது.
மறைந்த ஜீவாவுக்கு கார்த்திக் ராஜா, பவதாரணி, யுவன் ஷங்கர் ராஜா ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
தனது பிள்ளைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர் ஜீவா. அதிலும் இளைய மகன் யுவன்ஷங்கர் ராஜா மீது அதிக பாசம் வைத்திருந்தார். அவரது முதல் கல்யாணம் தோல்வியில் முடிந்ததால் அவர் பெரும் வருத்தத்திலும், வேதனையிலும் இருந்து வந்தார். சமீபத்தில்தான் யுவனுக்கு 2வது கல்யாணம் நடந்தது. இதனால் பெரும் நிம்மதியும் சந்தோஷமும் அடைந்திருந்தார். தான் அதிகம் பாசம் வைத்த 2வது மகனின் வாழ்க்கை பூர்த்தி ஆனதைப் பார்த்து விட்டு அவர் கண் மூடியிருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி
ஜீவாவின் மரணத்தின்போது இளையராஜா அருகில் இல்லை. அவர் திரைப்படப் பாடல் பதிவுக்காக ஹைதராபாத் சென்றிருந்தார். தகவல் அறிந்ததும் அவர் இன்று காலை சென்னை விரைந்து வந்தார். அவரைப் பார்த்ததும் அவரது குழந்தைகள் கதறியழுதனர்.
ஜீவாவின் மரணச் செய்தி திரையுலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, கஸ்தூரி ராஜா, நடிகர் சிம்பு, நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் தி.நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டுக்குச் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பாரதிராஜாவைப் பார்த்ததும் இளையராஜாவின் மகள் பவதாரணி கட்டிப் பிடித்து கதறி அழுதார். அவரைப் பார்த்தி பாரதிராஜாவும் கண்ணீர் விட்டு அழுதார். வீடே பெரும் சோகமாக காணப்படுகிறது.
பண்ணைப்புரம் செல்கிறது உடல்
இளையராஜா, ஜீவா ஆகியோருக்கு சொந்த ஊர் தேனிமாவட்டம் பண்ணைப்புரம் ஆகும். அங்கு ஜீவாவின் உடல் இன்று பிற்பகலுக்கு மேல் எடுத்துச் செல்லப்படுகிறது. நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.இதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தட்ஸ் தமிழ்
இவ்வளவு அழகான வீட்டை இதுவரை பார்த்ததில்லை. எங்கு பார்த்தாலும் சிற்பங்களும் மலர்களுமாக, ஒரு கோயில் போல இருக்கிறது உங்கள் வீடு. யாருடைய ரசனை?’
"என் மனைவி ஜீவாவுக்குத்தான் அந்தப் பெருமை. இந்த இடத்தை வாங்கி வீடு கட்டிக்கொண்டிருந்த நேரத்தில், நான் பார்க்கவே இல்லை. முக்கால்வாசி வேலைகள் முடிந்த பிறகுதான் நான் பார்த்தேன். உள்ளே காலடி எடுத்து வைத்தவுடன், "ஐயோ! இவ்வளவு பெரிய வீடா? எனக்கு வேண்டாம்" என்று சொல்லிப் புலம்ப ஆரம்பித்து விட்டேன்.
சிறிய வயதில் இதற்கெல்லாம் ஆசைப்பட்டிருந்தது உண்மைதான். 'தூணில் அழகியதாய்.. நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய்..' என்று பாரதி போல ரசனையும், கலையுணர்வும், எனக்கும் இருந்தது. நீங்கள் விரும்பாமலே இதுபோல அமைந்திருக்கிறதென்றால், அதுவே கடவுள் உங்களை இந்த இடத்தில் இரு என்று சொல்கிறார் என்று கூட அர்த்தமாகும் இல்லையா?' என்றாள் என் மனைவி.
இந்த வீடு கோயில் போல இருக்கிறது என்றாலோ, உள்ளே நுழைந்ததும் மன அமைதி கிடைக்கிறது என்றாலோ, அதற்குக் காரணம் என் மனைவிதான். அவள் இல்லாவிட்டால் இந்த வீடும் இந்தத் தோற்றம் அளித்திருக்காது. நானும் இப்படி இருந்திருக்க மாட்டேன்.
என் மனைவி, அது வேண்டும், இது வேண்டும், குழந்தைகளுக்கு அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும், என்று நச்சரித்திருந்தால், எனக்கு எந்த இசையும் வந்திருக்காது. அவருக்கு, என் அம்மாவின் சமாதிக்குச் சென்று பூஜை செய்வது, அன்னதானம் செய்வது, நவராத்திரியை வருடா வருடம் கொண்டாடுவது, போன்ற விஷயங்களில்தான் ஆர்வம். என்னைத் தெய்வமாக வணங்குவாள். அதற்கு நான் அருகதை உடையவனா என்பது வேறு விஷயம். அவளின் தெய்வ பக்தியும், ஈடுபாடும், வேறு யாருக்கும் வராது.
- ஆனந்த விகடன் (21.2.99) க்கு அளித்த பேட்டியில், இசைஞானி.
"என் மனைவி ஜீவாவுக்குத்தான் அந்தப் பெருமை. இந்த இடத்தை வாங்கி வீடு கட்டிக்கொண்டிருந்த நேரத்தில், நான் பார்க்கவே இல்லை. முக்கால்வாசி வேலைகள் முடிந்த பிறகுதான் நான் பார்த்தேன். உள்ளே காலடி எடுத்து வைத்தவுடன், "ஐயோ! இவ்வளவு பெரிய வீடா? எனக்கு வேண்டாம்" என்று சொல்லிப் புலம்ப ஆரம்பித்து விட்டேன்.
சிறிய வயதில் இதற்கெல்லாம் ஆசைப்பட்டிருந்தது உண்மைதான். 'தூணில் அழகியதாய்.. நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய்..' என்று பாரதி போல ரசனையும், கலையுணர்வும், எனக்கும் இருந்தது. நீங்கள் விரும்பாமலே இதுபோல அமைந்திருக்கிறதென்றால், அதுவே கடவுள் உங்களை இந்த இடத்தில் இரு என்று சொல்கிறார் என்று கூட அர்த்தமாகும் இல்லையா?' என்றாள் என் மனைவி.
இந்த வீடு கோயில் போல இருக்கிறது என்றாலோ, உள்ளே நுழைந்ததும் மன அமைதி கிடைக்கிறது என்றாலோ, அதற்குக் காரணம் என் மனைவிதான். அவள் இல்லாவிட்டால் இந்த வீடும் இந்தத் தோற்றம் அளித்திருக்காது. நானும் இப்படி இருந்திருக்க மாட்டேன்.
என் மனைவி, அது வேண்டும், இது வேண்டும், குழந்தைகளுக்கு அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும், என்று நச்சரித்திருந்தால், எனக்கு எந்த இசையும் வந்திருக்காது. அவருக்கு, என் அம்மாவின் சமாதிக்குச் சென்று பூஜை செய்வது, அன்னதானம் செய்வது, நவராத்திரியை வருடா வருடம் கொண்டாடுவது, போன்ற விஷயங்களில்தான் ஆர்வம். என்னைத் தெய்வமாக வணங்குவாள். அதற்கு நான் அருகதை உடையவனா என்பது வேறு விஷயம். அவளின் தெய்வ பக்தியும், ஈடுபாடும், வேறு யாருக்கும் வராது.
- ஆனந்த விகடன் (21.2.99) க்கு அளித்த பேட்டியில், இசைஞானி.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நன்றி பாலா அண்ணா ... அப்துல்லா அண்ணாச்சி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
இசைஞானி இளையராஜாவின் மனைவி திருமதி ஜீவா இளையராஜா, திங்கள்கிழமை இரவு மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 60. திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர் திங்கள்கிழமை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
இளையராஜா பிக்சர்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்ட ஆனந்தக் கும்மி உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளராகவும் இருந்தார் ஜீவா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் மறைவு இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் இரங்கல் தெரிவித்துள்ளது. இவரது இழப்பால் தவிக்கும் இளையராஜாவின் குடும்பதிற்க்கு தமில்வயர் இணைய குழுமம் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அவரது குடும்பத்துக்கு ஈகரை சார்பாகவும் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நானும் மனம் வருந்துகிறேன்...
ஜாகிதா நீங்க ரொம்ப லேட்டு...நேத்து இந்த திரி வந்து எல்லோரும் பதிந்து மன வருத்தங்களை பகிர்ந்து முடிச்சிட்டாங்களே...நீங்க மெட்ராஸில பக்கத்துல இருந்துகிட்டு கொஞ்சம் பிந்திட்டிங்க...
ஜாகிதா நீங்க ரொம்ப லேட்டு...நேத்து இந்த திரி வந்து எல்லோரும் பதிந்து மன வருத்தங்களை பகிர்ந்து முடிச்சிட்டாங்களே...நீங்க மெட்ராஸில பக்கத்துல இருந்துகிட்டு கொஞ்சம் பிந்திட்டிங்க...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
தெரியாது அண்ணா எனக்குஅப்துல்லாஹ் wrote:நானும் மனம் வருந்துகிறேன்...
ஜாகிதா நீங்க ரொம்ப லேட்டு...நேத்து இந்த திரி வந்து எல்லோரும் பதிந்து மன வருத்தங்களை பகிர்ந்து முடிச்சிட்டாங்களே...நீங்க மெட்ராஸில பக்கத்துல இருந்துகிட்டு கொஞ்சம் பிந்திட்டிங்க...
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து கொள்கிறேன், அவரது ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
இந்தத் திரியில் இப்படி ஒரு அரட்டை வருத்தமளிக்கிறது
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|