புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
21 Posts - 32%
heezulia
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
21 Posts - 32%
Dr.S.Soundarapandian
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
12 Posts - 18%
Rathinavelu
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
6 Posts - 9%
mohamed nizamudeen
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
3 Posts - 5%
Guna.D
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
1 Post - 2%
mruthun
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
1 Post - 2%
Sindhuja Mathankumar
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
96 Posts - 46%
ayyasamy ram
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
66 Posts - 32%
Dr.S.Soundarapandian
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
6 Posts - 3%
Karthikakulanthaivel
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
2 Posts - 1%
mruthun
விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_m10விவேகானந்தரின் பொன்மொழிகள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தரின் பொன்மொழிகள்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 01, 2011 1:13 am

விவேகானந்தரின் பொன்மொழிகள்



1. *யாருக்குத் தன்னிடம் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன்.

2. *உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! அப்படி நினைப்பது ஆன்மிகத்திற்கு முற்றிலும் முரண்பட்டது.

3. *'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகிவிடும்.

4. *மனிதனே மேலானவன். எல்லா மிருகங்களை விடவும் எல்லா தேவர்களைவிடவும் உயர்ந்தவன். மனிதனைவிட உயர்ந்தவர் யாருமே இல்லை.

5. *உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

6. *உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் ஒன்றுமில்லாமல் வாழ்பவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.

7. *மனிதனுக்குள் ஏற்கெனவே மறைந்திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வி.

*8. *முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி, பிறகு உனக்குத் தானாகவே வரும்.

9. *லட்சியத்திற்காக உன் உயிரையும் அர்ப்பணிக்கக்கூடியவனாக இருந்தால்தான் நீ ஒரு தலைவனாக இருக்க முடியும்.

10. *உங்களிடமே நம்பிக்கை வையுங்கள். ஒருகாலத்தில் நீங்கள் வேதகாலத்தைச் சேர்ந்த ரிஷிகளாக இருந்தீர்கள்!

-தொகுப்பு: மு.ஆறுமுக விக்னேஷ்,

8-ம் வகுப்பு,

பி.ஏ.சி.எம்.மேல்நிலைப்பள்ளி,

இராஜபாளையம்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விவேகானந்தரின் பொன்மொழிகள்  Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 09, 2011 11:57 am

நன்றி இளா. விவேகானந்தரின் பொன்மொழிகள்  2825183110 விவேகானந்தரின் பொன்மொழிகள்  678642




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Dec 09, 2011 3:43 pm

யாருக்குத் தன்னிடம் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன்.
இது என்னை குறுவதுபோல் உள்ளது.
நான் எப்போதும் யாரையும் நம்ப மாட்டேன் அதே சமயம் என்னையும் நம்ப மாட்டேன்.
நல்லதொரு பகிர்வு சார்
நன்றி.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 09, 2011 3:54 pm

சூப்பருங்க சூப்பருங்க



விவேகானந்தரின் பொன்மொழிகள்  154550விவேகானந்தரின் பொன்மொழிகள்  154550விவேகானந்தரின் பொன்மொழிகள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விவேகானந்தரின் பொன்மொழிகள்  154550விவேகானந்தரின் பொன்மொழிகள்  154550விவேகானந்தரின் பொன்மொழிகள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 09, 2011 3:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 09, 2011 7:00 pm

இளமாறன் wrote:விவேகானந்தரின் பொன்மொழிகள்



1. *யாருக்குத் தன்னிடம் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன்.

2. *உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! அப்படி நினைப்பது ஆன்மிகத்திற்கு முற்றிலும் முரண்பட்டது.

3. *'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகிவிடும்.

4. *மனிதனே மேலானவன். எல்லா மிருகங்களை விடவும் எல்லா தேவர்களைவிடவும் உயர்ந்தவன். மனிதனைவிட உயர்ந்தவர் யாருமே இல்லை.

5. *உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

6. *உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் ஒன்றுமில்லாமல் வாழ்பவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.

7. *மனிதனுக்குள் ஏற்கெனவே மறைந்திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வி.

*8. *முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி, பிறகு உனக்குத் தானாகவே வரும்.

9. *லட்சியத்திற்காக உன் உயிரையும் அர்ப்பணிக்கக்கூடியவனாக இருந்தால்தான் நீ ஒரு தலைவனாக இருக்க முடியும்.

10. *உங்களிடமே நம்பிக்கை வையுங்கள். ஒருகாலத்தில் நீங்கள் வேதகாலத்தைச் சேர்ந்த ரிஷிகளாக இருந்தீர்கள்!

-தொகுப்பு: மு.ஆறுமுக விக்னேஷ்,

8-ம் வகுப்பு,

பி.ஏ.சி.எம்.மேல்நிலைப்பள்ளி,

இராஜபாளையம்.
முதலாவது பொன்மொழியை நான் நம்பவில்லை . உங்களுக்கு என் விருப்பப் பொத்தானைப் பாவித்தேன். உங்களின் பத்தாயிரம் பதிவுக்கு என் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக