புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்திருப்பவர் யார்? Poll_c10அடுத்திருப்பவர் யார்? Poll_m10அடுத்திருப்பவர் யார்? Poll_c10 
96 Posts - 49%
heezulia
அடுத்திருப்பவர் யார்? Poll_c10அடுத்திருப்பவர் யார்? Poll_m10அடுத்திருப்பவர் யார்? Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
அடுத்திருப்பவர் யார்? Poll_c10அடுத்திருப்பவர் யார்? Poll_m10அடுத்திருப்பவர் யார்? Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
அடுத்திருப்பவர் யார்? Poll_c10அடுத்திருப்பவர் யார்? Poll_m10அடுத்திருப்பவர் யார்? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அடுத்திருப்பவர் யார்? Poll_c10அடுத்திருப்பவர் யார்? Poll_m10அடுத்திருப்பவர் யார்? Poll_c10 
7 Posts - 4%
prajai
அடுத்திருப்பவர் யார்? Poll_c10அடுத்திருப்பவர் யார்? Poll_m10அடுத்திருப்பவர் யார்? Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அடுத்திருப்பவர் யார்? Poll_c10அடுத்திருப்பவர் யார்? Poll_m10அடுத்திருப்பவர் யார்? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அடுத்திருப்பவர் யார்? Poll_c10அடுத்திருப்பவர் யார்? Poll_m10அடுத்திருப்பவர் யார்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
அடுத்திருப்பவர் யார்? Poll_c10அடுத்திருப்பவர் யார்? Poll_m10அடுத்திருப்பவர் யார்? Poll_c10 
2 Posts - 1%
cordiac
அடுத்திருப்பவர் யார்? Poll_c10அடுத்திருப்பவர் யார்? Poll_m10அடுத்திருப்பவர் யார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்திருப்பவர் யார்? Poll_c10அடுத்திருப்பவர் யார்? Poll_m10அடுத்திருப்பவர் யார்? Poll_c10 
223 Posts - 52%
heezulia
அடுத்திருப்பவர் யார்? Poll_c10அடுத்திருப்பவர் யார்? Poll_m10அடுத்திருப்பவர் யார்? Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
அடுத்திருப்பவர் யார்? Poll_c10அடுத்திருப்பவர் யார்? Poll_m10அடுத்திருப்பவர் யார்? Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
அடுத்திருப்பவர் யார்? Poll_c10அடுத்திருப்பவர் யார்? Poll_m10அடுத்திருப்பவர் யார்? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அடுத்திருப்பவர் யார்? Poll_c10அடுத்திருப்பவர் யார்? Poll_m10அடுத்திருப்பவர் யார்? Poll_c10 
16 Posts - 4%
prajai
அடுத்திருப்பவர் யார்? Poll_c10அடுத்திருப்பவர் யார்? Poll_m10அடுத்திருப்பவர் யார்? Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அடுத்திருப்பவர் யார்? Poll_c10அடுத்திருப்பவர் யார்? Poll_m10அடுத்திருப்பவர் யார்? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அடுத்திருப்பவர் யார்? Poll_c10அடுத்திருப்பவர் யார்? Poll_m10அடுத்திருப்பவர் யார்? Poll_c10 
2 Posts - 0%
Barushree
அடுத்திருப்பவர் யார்? Poll_c10அடுத்திருப்பவர் யார்? Poll_m10அடுத்திருப்பவர் யார்? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அடுத்திருப்பவர் யார்? Poll_c10அடுத்திருப்பவர் யார்? Poll_m10அடுத்திருப்பவர் யார்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்திருப்பவர் யார்?


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 01, 2011 1:02 am

நிலையில்லா இவ்வுலகப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நிலையான மோட்ச பேரின்பத்தை உரிமையாக்கிக்கொள்ள விரும்பும் ஒருவன் செய்ய வேண்டியது என்ன?'' என்ற கேள்விக்கான பதிலை பைபிளில் லூக்கா நற்செய்தியில் காண்கிறோம். ""உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன் மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக'' (லூக்கா10:27) என்ற இயேசுவிடம் "எனக்கு அடுத்திருப்பவர் யார்?' என்ற திருச்சட்ட வல்லுநர் ஒருவர் வினவினார். அப்போது இயேசு கூறிய உவமை பின்வருமாறு:

""ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப்போனார்கள். குரு ஒருவர் தற்செயலாக அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறுபக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே úஸவியர் (அக்கால மேல்வர்க்கத்தைச் சார்ந்த யூத குடிமகன்) ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாக விலகிச் சென்றார்.

ஆனால் அவ்வழியே பயணம் செய்து கொண்டிருந்த சமாரியர் (கீழ்சாதி யூதர்) ஒருவர் அவர் மீது பரிவு கொண்டு, அவரை அணுகி,காயங்களுக்கு மருந்திட்டு அவற்றைக் கட்டி தாம் பயணம் செய்த விலங்கின் மீது அவரை ஏற்றி ஒரு சாவடிக்குக் கொண்டு போய் அவரை கவனித்துக் கொண்டார். மறுநாள் இரு தெனாரியத்தை (உரோமை நாணயம்) எடுத்து சாவடிப் பொறுப்பாளிடம் கொடுத்து "இவரை கவனித்துக் கொள்ளும். இதற்கு மேல் செலவானால், நான் திரும்பி வரும்போது உம்க்குத் தருவேன்'' என்றார்.

கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் "அடுத்திருப்பவர்' என உமக்குத் தோன்றுகிறது?'' என்று இயேசு கேட்டார். அதற்குத் திருச்சட்ட வல்லுநர் " அவருக்கு இரக்கம் காட்டியவரே' என்றார். அதற்கு இயேசு ""நீரும் போய் அவ்வாறே செய்வீர். அப்போது மீட்படைவீர்'' என்றார்.

ஆம், வான் வீட்டு பேரின்பத்தை அடைய விரும்பும் எவரும் இறைவனை வழிபடுவதில் மட்டும் காலத்தைக் கழிப்பது சரியாகாது. தன்னை அடுத்திருப்பவருக்கும், துன்புறும் அயலாருக்கும், உறவினருக்கும் இயன்ற அளவில் உதவுதல் வேண்டும். மேற்கண்ட உவமையின் வழியாக இவ்வுண்மையை நமக்கு எடுத்துக் காட்டுகிறவர் இயேசு பெருமான். அல்லல்பட்டு, ஆற்றாது வழியில் கிடந்தவனை கண்டும் கல் மனம் படைத்த இருவர் கடந்துபோக, எள்ளப்பட்டு, இகழப்பட்ட குலத்தில் பிறந்த சமாரியர் அடிபட்டவருக்கு உதவினார். அவரைப் பின்பற்றுவோம். ஏழையர், கொடுமைப்படுவோரின் கண்ணீர் நம் கன்னங்களில் வழியட்டும். வையங்களின் காயங்களும், வருந்துவோரின் விம்மலும் நம் இதயக் கதவைத் தட்டும்போதும் நல்வாழ்வும், அமைதியும் நல்கிட வழிவகுப்போம். அதுவே நிலை வாழ்வு பெறுவதற்கான ஒரே வழியாகும்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அடுத்திருப்பவர் யார்? Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக