புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
68 Posts - 41%
heezulia
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
manikavi
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
319 Posts - 50%
heezulia
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
21 Posts - 3%
prajai
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_m10தமிழே, நல்வரம் தா! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழே, நல்வரம் தா! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 31, 2011 12:05 pm


கனவொன்று கண்டேன்
. -களிகொண்டு நடமாடும் இளமங்கை
. -கனிவோடு எனைநாடி வந்தாள்
மனம்நொந்து நின்றேன்
. -மதியோடு உறவாடும் முகம்மீதில்
. -மலர்கொண்ட நகையோடு நின்றாள்
வினவென்று சொன்னேன்
. விழிமீது கனிவாக விளைகின்ற
. விதமாக எனைக்கண்டு சொன்னாள்
’பனிபோலும் விழிகள்
. படராதநிலைகொண்டு பண்’பாடு’
. பதில்கூறு பயமேது’ என்றாள்

தமிழன்னை என்றாள்
. தனையெண்ணி சுவையான தமிழ்கொஞ்சும்
. தரமான கவிகூறு என்றாள்
அமிழ்தோடு வந்தே
. அதை வீசி இதுவென்ன அதைமேவி
. இனிதான மொழிபாடு என்றாள்
குமிழ்போல்நல் லெழிலாள்
. கரைமீது அலையோடி உருண்டாலும்
. அதுமீண்டும் கடலோடும் என்றாள்
தமிழ்பாடி நின்றாய்
. இனிவாடிக் கருகாமல் தரும்வாழ்வு
. தலைமீது முடிசூடும் என்றாள்

மலர்கொய்து கொண்டேன்
. மகிழ்வோடுஅவைதூவி மாறாத
. மனதோடு எனைவாழ்த்து என்றேன்
புலர்வானில் தோன்றும்
. புதிதான கதிர்வீசும் பொழுதாக
. புவிமீதில் புனைகவிகள் என்றாள்
தளராது நின்றேன்
. தமிழோநற் கவிதானும் நதிபோலுந்
. தனில்பொங்கி நிறைகாணும் என்றாள்
உளம்மீது பலமும்
. வளந்தந்து விழிமீது ஒளிதானும்
. விளைவித்து வெளியோ டிணைந்தாள்


முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 31, 2011 12:21 pm

நல்லா இருக்கு ஆனா நா இந்த ரைமிங் ல படுச்சதும் எனக்கு 10th கடவுள் வாழ்த்து யாபகம் வருது புன்னகை ...
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

தமிழே, நல்வரம் தா! (கவிதை) Jjji
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Oct 31, 2011 12:46 pm

சூப்பருங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 31, 2011 1:08 pm

மலர்கொய்து கொண்டேன்
. மகிழ்வோடுஅவைதூவி மாறாத
. மனதோடு எனைவாழ்த்து என்றேன்
புலர்வானில் தோன்றும்
. புதிதான கதிர்வீசும் பொழுதாக
. புவிமீதில் புனைகவிகள் என்றாள்
தளராது நின்றேன்
. தமிழோநற் கவிதானும் நதிபோலுந்
. தனில்பொங்கி நிறைகாணும் என்றாள்
உளம்மீது பலமும்
. வளந்தந்து விழிமீது ஒளிதானும்
. விளைவித்து வெளியோ டிணைந்தாள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழே, நல்வரம் தா! (கவிதை) Ila
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 31, 2011 1:30 pm

முகம்மது ஃபரீத் wrote:நல்லா இருக்கு ஆனா நா இந்த ரைமிங் ல படுச்சதும் எனக்கு 10th கடவுள் வாழ்த்து யாபகம் வருது புன்னகை ...
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு

நன்றிகள் தங்களுக்கு!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 31, 2011 1:31 pm

பூஜிதா wrote: சூப்பருங்க

நன்றிகள் உரித்தாகட்டும்!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 31, 2011 1:32 pm

இளமாறன் wrote:
மலர்கொய்து கொண்டேன்
. மகிழ்வோடுஅவைதூவி மாறாத
. மனதோடு எனைவாழ்த்து என்றேன்
புலர்வானில் தோன்றும்
. புதிதான கதிர்வீசும் பொழுதாக
. புவிமீதில் புனைகவிகள் என்றாள்
தளராது நின்றேன்
. தமிழோநற் கவிதானும் நதிபோலுந்
. தனில்பொங்கி நிறைகாணும் என்றாள்
உளம்மீது பலமும்
. வளந்தந்து விழிமீது ஒளிதானும்
. விளைவித்து வெளியோ டிணைந்தாள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிகள் இளமாறன்!

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Oct 31, 2011 3:25 pm

அருமையான கவிதை! மகிழ்ச்சி



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக